குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்: இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா யோசனை
குடியரசுத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா எம்.பி. யோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் டி.ராஜா நேற்று கூறியதாவது: 2009-ம் ஆண்டு நடந்த இலங்கை போரில் பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை அரசு செய்த போர்க்குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து சர்வதேச விசாரணை நடத்த அண் மையில் ஜெனீவாவில் நடந்த மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டது. ஆனால் விசாரணை நடத்த 2 ஆண்டுகள் அவகாசமும், வெளிநாட்டு நீதிபதிகள் மூலம் விசாரணை நடத்தக் கூடாது என்று இலங்கை கேட்டதால், ஒத்தி…
Read More









