அரசியல் களத்தில் நிலைத்து நிற்பவர் பக்கம் செல்வோம் – ஜெ.தீபா வீட்டின் முன்பு கூடியிருந்த தொண்டர் பேட்டி
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஜெ.தீபா ஆகிய இருவரில் தமிழக அரசியல் களத்தில் நிலைத்து நிற்பவர்கள் பக்கம் செல்வோம் என்று ஜெ.தீபா வீட்டின் முன்பு கூடியிருந்த தொண்டர் கூறினார். ஜெயலலிதா அண்ணன் மகளான தீபா கடந்த பிப்ரவரி மாதம் 24–ந் தேதி ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா’ என்ற பெயரில் புதிய பேரவையை தொடங்கினார். அன்றைய தினமே கட்சி கொடியையும், பொறுப்பாளர்கள் பட்டியல் பெயரையும் வெளியிட்டார். கடந்த 12–ந் தேதி காலையில் உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் ஜெ.தீபா பேரவையின் சார்பில் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது. அன்றைய தினம் இரவு ஜெ.தீபா மெரினா கடற்கரைக்கு சென்றார். அங்கு ஓ.பன்னீர்செல்வத்தை போன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்தார். அதன் பின்பு ஆர்.கே.நகர்….
Read More









