தமிழகத்தில் போலி சமூக நீதி !!

தமிழகத்தில் போலி சமூக நீதி !!

தமிழகத்தில் போலி சமூக நீதி பேசுவதாக கூறியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து அவர் சமூகத்தை பா.ஜ., முன்னேற்றி இருப்பதாகவும், திமுக.,வில் இதுபோல் இல்லாமல் சிலரை வளர விடுவதில்லை எனவும் கூறியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அப்துல்கலாம் தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்; விஞ்ஞானத்திற்கு பலம் சேர்த்தவர். அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆவதை திமுக தடுத்துவிட்டது. அ.தி.மு.க – பா.ஜ., கூட்டணியில் இருக்கிறது. அதனால் பிரதமருடன், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்,…

Read More

கொங்கு நாடு !! இரண்டாகும் தமிழ் நாடு !! தி மு க ஸ்டாலினுக்கு செக் !!

கொங்கு நாடு !! இரண்டாகும் தமிழ் நாடு !! தி மு க ஸ்டாலினுக்கு செக் !!

கொங்கு மண்டலத்தில், பா.ஜ.,வுக்கென தனியாக ஓட்டு வங்கி உள்ளது. சமீபத்தில் இப்பகுதியில் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., படுதோல்வியை சந்தித்துஇருந்தது. இதை வைத்து, எதிர்காலத்தில் தி.மு.க.,வுக்கு விளையாட்டு காட்ட, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன், பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மண்டலத்தைச் சேர்ந்த முருகன், மத்திய இணை அமைச்சராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இந்த பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் வாயிலாக கொங்கு மண்டலத்தில், தி.மு.க.,வுக்கு நேரடி போட்டியாக பா.ஜ.,வை முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் துவங்கிஉள்ளன.புதிதாக அமையும் யூனியன் பிரதேசத்துக்கு கொங்கு நாடு என, பெயர் சூட்டவும் திட்டம்…

Read More

ஹிந்துக்களையும் … பிரதமர் மோடியையும் அசிங்கமாக பேசிய கிறிஸ்துவ பாதிரி தலைமறைவு !!

ஹிந்துக்களையும் … பிரதமர் மோடியையும் அசிங்கமாக பேசிய கிறிஸ்துவ பாதிரி தலைமறைவு !!

ஹிந்து மதம், பிரதமர் மோடி பற்றி அவதுாறாக பேசிய கிறிஸ்துவ பாதிரி ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானான். அவர் கடல் வழியாக தீவிற்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. குமரி மாவட்டம், அருமனை அருகே பனங்கரையில் கிறிஸ்துவ வழிபாட்டு தலத்துக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ‘சீல்’ வைக்கப்பட்டது. இதை கண்டித்து அருமனையில் ஜூலை 18ல் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசுகையில், ‘தி.மு.க., வெற்றி நாங்கள் போட்ட பிச்சை, கிறிஸ்துவ வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. துணி உடுக்காமல் சாமி கும்பிட்டாலும் ஓட்டு கிடைக்காது’ என்றதுடன், பிரதமர் மோடி, அமித் ஷா பற்றி அச்சிட முடியாத வார்த்தைகளாலும் விமர்சித்தார். அவர் மீது தமிழகம்…

Read More

நாங்கள் போட்ட பிச்சையால் தான் திமுக வென்றது – கிறிஸ்துவ பாதிரி

நாங்கள் போட்ட பிச்சையால் தான் திமுக வென்றது – கிறிஸ்துவ பாதிரி

பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டானாம்.. பாரத மாதா மீது செருப்பு பட்டுவிட கூடாதாம்.. ஆனால் நாம் ஷூ போட்ருக்கோம் எதற்கு… பாரத மாதாவிடம் இருக்கும் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக நாம் ஷூ போட்டு மிதிக்கிறோம்.. (கைதட்டுகின்றனர்) நமக்கு சொறி, செரங்கு வந்துட கூடாதுனு தமிழக அரசு இலவச செருப்பு கொடுத்தது.. இந்த பூமா தேவி, ரொம்ப டேஞ்சரான ஆளு.. சொறி பிடிக்கும்.. செரங்கு பிடிக்கும்.. அதனால செருப்பு போட்டுக்கங்கனு கொடுக்கிறாங்க – கிறிஸ்துவ பாதிரி ‘நாங்கள் போட்ட பிச்சையால் தான் திமுக வென்றது’ என சர்ச்சையாக கூறியிருக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார், பிரதமர் மோடியையும், பாரத மாதாவையும் கொச்சைப்படுத்தி, மதவெறியை…

Read More

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இன்று கூண்டோடு பா.ஜ.,வில் ஐக்கியம்!! தலைமை அதிர்ச்சி

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இன்று கூண்டோடு பா.ஜ.,வில் ஐக்கியம்!! தலைமை அதிர்ச்சி

காங்கிரஸ் தலைவர் கோவிந்தாஸ் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு பா.ஜ.வில் சேர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியில் இருக்கிறது. இதனால் ஆட்சியை தக்க வைப்பதில் பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல், காங்கிரஸ் கட்சியும் பஞ்சாப்பில் ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது. இதனால், மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா நியமனம் செய்தார். இந்நிலையில், 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கும் அடுத்த ஆண்டு…

Read More

இந்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை : நாடாளுமன்றத்தில் மந்திரி விளக்கம் !!

இந்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை : நாடாளுமன்றத்தில் மந்திரி விளக்கம் !!

கடந்த 2019 ஆம் ஆண்டில் வாட்ஸ் ஆப்பின் தகவல்கள் இஸ்ரேலின் என்.எஸ். ஓ என்ற நிறுவன பெகாசஸ் என்ற உளவு செயலி மூலமாக ஒட்டுகேட்கப்பட்ட சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொலைபேசி உரையாடல்கள் உளவு பார்க்கப்பட்டதாக பாரிஸை சேர்ந்த பார்பிடன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து ஊடகங்கள் சர்வதேச அளவில் கூட்டாக விசாரணை மேற்கொண்டன. இந்த விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்ப்தற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, மெக்சிகோ, ஹங்கேரி பஹ்ரைன் உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்தவை என்று கூறப்படுகிறது….

Read More

எழுத்தர் பணி ரூ.10 லட்சத்திற்கு ஏலம் போனதாக போஸ்டர் – தமிழகத்தில் பரபரப்பு

எழுத்தர் பணி ரூ.10 லட்சத்திற்கு ஏலம் போனதாக போஸ்டர் – தமிழகத்தில் பரபரப்பு

நாகை மாவட்டம் பெருங்கடமனூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிவதற்காக எழுத்தர் பணிக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட கலெக்டரால் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் அடிப்படையில், அதே ஊரைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு பணியை வழங்கலாம் என பெருங்கடம்பனூர் ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் தீர்மானம் நிறைவேற்றி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ஊராட்சி எழுத்தர் பதவி 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக அப்பகுதியில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தகுதி அடிப்படையில் வேலை வழங்காமல் பணம் பெற்றுக்கொண்டு வேலை வழங்கியிருப்பதாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது…

Read More

தைவானில் 2 மணி நேரத்தில் 22 முறை நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

தைவானில் 2 மணி நேரத்தில் 22 முறை நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹூலியன் கவுண்டி நகரத்தில் நேற்று தொடர்ச்சியாக 2 மணி நேரங்களுக்கு நிலநடுக்கங்கள் பதிவாகின. காலை 6:52 மணிக்கு தொடங்கிய நிலநடுக்கம் நகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்ததடுத்து ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவான முதல் நிலநடுக்கம், இதர பகுதிகளில் 3 முதல் 5 ஆகப் பதிவானது. 2 மணி நேரத்தில் தொடர்ச்சியான 22 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. இதேபோல், ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில்…

Read More

வரிகட்டு ஜோசப் விஜய் – நடிகர் விஜய்க்கு சென்னை ஹை கோர்ட் 1 லட்சம் அபராதம் !!

வரிகட்டு ஜோசப் விஜய் – நடிகர் விஜய்க்கு சென்னை ஹை கோர்ட் 1 லட்சம் அபராதம் !!

சொகுசு காருக்கு வரி விதிக்க தடைகேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்யை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்து, ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆக, வரி கட்டுங்க விஜய் என்ற ஹேஷ்டாக் வைரல் ஆகி டிரெண்ட் ஆனது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். பாக்ஸ் ஆபிசிலும் நம்பர் 1 நடிகராக உள்ளார். அதோடு தற்போதைய நிலவரத்தில் ரூ.100 கோடி சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், அவரது…

Read More

பெண்களின் இடுப்பை வர்ணித்து கண்டனங்களுக்கு உள்ளான லியோனிக்கு தி.மு.க.,வின் கல்வித் துறைக்கு பொறுப்பு !!

பெண்களின் இடுப்பை வர்ணித்து கண்டனங்களுக்கு உள்ளான லியோனிக்கு  தி.மு.க.,வின் கல்வித் துறைக்கு பொறுப்பு !!

தமிழக பாடநுால் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக லியோனி நியமிக்கப்பட்டது, பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. லியோனி ஆசிரியராக பணியாற்றியவர் தான். பட்டிமன்றம் வாயிலாக பிரபலமாகி, பின் தி.மு.க.,வில் இணைந்தவர். இவரது அரசியல் பேச்சு ரசிக்கத்தக்கதாக இருக்காது; அநாகரிகமாக இருக்கும். இதனால் தேர்தல் காலத்தில் இவர் மீது அவமதிப்பு வழக்குகள் நிறைய போடப்படும். கடந்த தேர்தல் பிரசாரத்தில், பெண்களின் இடுப்பை பற்றி வர்ணித்து பலரின் கண்டனங்களுக்கு உள்ளானார். இப்படிப்பட்ட ஒருவரை, பாடநுால் நிறுவனத்துக்கு தலைவராக நியமித்தால் கல்வித் துறையின் நிலை என்னவாகும்? பாடநுால் நிறுவனத்தின் பணி, அறிவை வளர்க்கும் புத்தகங்களை தயாரிப்பது. புதிதாக பொறுப்பேற்றுள்ள லியோனி, ‘பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள ‘மத்திய அரசு’ என்ற…

Read More
1 51 52 53 54 55 181