கேரளாவில் 6 நாட்கள் ஊரடங்கு – முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் 6 நாட்கள் ஊரடங்கு – முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ள நிலையில் பொதுமக்கள் சுய கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் தெருவீதிகளில் நடமாடுவது, ஊர் சுற்றுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். தானாக முன் வந்து விழாக்களை தவிர்த்து, பயணங்களை ரத்து செய்ய வேண்டும். அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு மேலும் கட்டுப்பாடுகளை திணிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. தற்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதே தளர்வுகளுடன் வரும் 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நாட்களில் அரசு அலுவலகங்களின் செயல்பாடு குறித்து பின்னர் அறிவிக்கப்படும். டி.வி.சீரியல் படப்பிடிப்பு நிறுத்தப்படும். காய்கறி, மீன் வியாபாரிகள் 2 முககவசம் அணிந்து,…

Read More

மே.வங்கம், அசாமில் பா.ஜ., ஆட்சி: கருத்து கணிப்பு !!

மே.வங்கம், அசாமில் பா.ஜ., ஆட்சி: கருத்து கணிப்பு !!

தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை, தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இதன்படி தமிழகம், புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக, வரும், ஏப்ரல் 6ம் தேதியும், அசாமிற்கு மூன்று கட்டங்களாகவும்,மேற்கவங்க மாநிலத்திற்கு எட்டு கட்டங்களாகவும், தேர்தல் நடந்து முடிந்தது. பதிவான ஓட்டுகள் மே 2ல் ஓட்டு எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை இந்தியா டுடே, ரிபப்ளிக் டி.வி., சி.என்.எக்ஸ், ஈ.டி.ஜி, ரிசர்ஜ், பி. மார்க், ஏ.பி.பி., ‘சி’ ஓட்டர்ஸ் ஆகியவை கருத்துகணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதன்விவரம்: ரிபப்ளிக் சி. என்.எக்ஸ்: கருத்து கணிப்பு தமிழகம்: தமிழகத்தில் 234 தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி…

Read More

திட்டமிட்டபடி 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை; வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை- தேர்தல் கமிஷன்

திட்டமிட்டபடி 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை; வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை- தேர்தல் கமிஷன்

அன்றைய தினம் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தலைமை தேர்தல் கமிஷன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல்களை தேர்தல் கமிஷன் நடத்தி முடித்துள்ளது. 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்ட மேற்கு வங்காளத்தில் 7 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 8-வது இறுதிகட்ட தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.ஒரு மினி பொதுத்தேர்தல் போன்று அமைந்து விட்ட இந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை வரும் 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது….

Read More

சீதாராம் யெச்சூரி மகன், காங்., மூத்த தலைவர் வாலியா கொரோனாவுக்கு பலி

சீதாராம் யெச்சூரி மகன், காங்., மூத்த தலைவர் வாலியா கொரோனாவுக்கு பலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மூத்த மகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர் வாலியாவும் கொரோனாவால் உயிரிழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆசிஷ் யெச்சூரி (34) கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திடீரென இன்று காலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சீதாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛எனது மூத்த மகனாக ஆசிஷ் யெச்சூரி கோவிட்…

Read More

ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா – உ.பி.யில் கொடூரம் !!

ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா – உ.பி.யில் கொடூரம் !!

ஹிந்து சன்யாசி ஸ்ரீ நரசிங்கானந்த சரஸ்வதியின் தலையை கொண்டு வருவோருக்கு பரிசு வழங்கப்படுமென இஸ்லாமிய தலைவர்கள் உ.பி யில் பகிரங்கமாக பத்வா மூலம் அறிவித்திருப்பிறது அனைவரையும் அதிர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இதேபோல் சில மாதங்கள் முன் உ.பி யின் ஹிந்து மகாசபை தலைவர் கமலேஷ் திவாரிக்கு பத்வா அறிவிக்கப்பட்டு இதே சமுதாயத்தால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உ.பி. யின் காஜியாபாதில் உள்ள தஸ்னா தேவி கோவிலின் மஹந்த் ஸ்ரீ நரசிங்கானந்த சரஸ்வதி சுவாமி, கோவிலின் உள்ளே சிவலிங்கத்தின் மேல் சிறுநீர் விட முயற்சித்த சிறுபாண்மை சமூகத்தவரை அடித்து துரத்திவிட்டதாக தெரியவருகிறது. இதை தொடர்ந்து தஸ்னா தேவி கோவிலின் மஹந்த் ஸ்ரீ நரசிங்கானந்த சரஸ்வதி சுவாமி கோவிலின் வாயிலில் “இங்கு…

Read More

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நேற்று இருமுடி கட்டி வந்து, சபரிமலையில் தரிசனம் செய்தார். கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், நேற்று மாலை, 4:30 மணிக்கு, மகன் கபீருடன் பம்பை வந்தார். 5:10 மணிக்கு இருமுடி கட்டுடன், மலை பாதையில், சுவாமி அய்யப்பன் ரோட்டில் நடக்க தொடங்கினார். இரவு, 7:00 மணிக்கு சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் வந்து சேர்ந்தார். அவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின், படிபூஜையில் பங்கேற்றார். தலையில் இருமுடி கட்டுடன், 18ம் படி வழியாக சென்று, ஸ்ரீகோவில் முன் தலையில் இருமுடி கட்டுடன் நின்றபடி தரிசனம் செய்தார்.தந்திரி கண்டரரு ராஜீவரரு, அவருக்கு பிரசாதம் வழங்கினார்….

Read More

ஹிந்து விரோத கட்சிகளுக்கு இல்லை ஓட்டு: வீடுகள் தோறும் விழிப்புணர்வு நோட்டீஸ்

ஹிந்து விரோத கட்சிகளுக்கு இல்லை ஓட்டு: வீடுகள் தோறும் விழிப்புணர்வு நோட்டீஸ்

ஹிந்து விரோத கட்சிகளுக்கு ஓட்டு இல்லை என விருதுநகரில் பெரியகாளியம்மன் கோயில் தெருவில் வீடுகளில் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. சமீப காலமாக அரசியல் கட்சிகள் பல முற்போக்கு என கூறி ஹிந்து விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. இதை கண்டு வெகுண்டெழுந்த பலர் தற்போது தேர்தல் நேரத்தில் தங்கள் எதிர்ப்பை பலமாக காட்டி வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் பெரியகாளியம்மன் கோயில் தெருவில் வீட்டின் முன்பு ஹிந்து விரோத கட்சிகளுக்கு எங்கள் ஓட்டு கிடையாது என்றும், ஹிந்து கோயில், கோபுரங்கள், மடலாயங்களை மதிப்பவர்களுக்கே எங்கள் ஓட்டு என எச்சரிக்கும் வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீஸ்களை ஒட்டி உள்ளனர். வீட்டின் உரிமையாளர் நாகராஜன் கூறியதாவது: விஸ்வ ஹிந்து…

Read More

திமுக ஆட்சி என்றால் அராஜக ஆட்சி – முதல்வர் பழனிசாமி

திமுக ஆட்சி என்றால் அராஜக ஆட்சி – முதல்வர் பழனிசாமி

திமுக ஆட்சி என்றால் அராஜக ஆட்சி என மதுரையில் நடந்த பிரசாரத்தின் போது முதல்வர் பழனிசாமி கூறினார். மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ஏழை, எளிய மக்கள் மீது அக்கறை கொண்டது அ.தி.மு.க., ஆட்சி. மதுரைகிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் அராஜகமானவர். அதிமுக வேட்பாளர் அமைதியானவர். பண்பானவர். தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது நீர் நிலைகள் நிரம்பி காட்சி அளிக்கின்றன. திமுக ஆட்சி என்றாலே அராஜக ஆட்சி தான். அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து தான் நடக்கும். தி.மு.க., ஆட்சியில் நிலங்கள் அபகரிக்கப்பட்டது. மேலூரில் முதல்வர் பிரசாரத்தின் போது, விவசாயிகள் மத்தியில்…

Read More

கோவில் அடிமை நிறுத்து – “அழிந்துவரும் தமிழக கோவில்கள்”சத்குருவுக்கு பிரபலங்கள் ஆதரவு

கோவில் அடிமை நிறுத்து – “அழிந்துவரும் தமிழக கோவில்கள்”சத்குருவுக்கு பிரபலங்கள் ஆதரவு

தமிழகத்தில் சிதிலமடைந்த கோவில்களின் வீடியோக்களை, பகிர்ந்த சத்குருவுக்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற, பல நுாறு கோவில்கள் முறையாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகின்றன. ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற இயக்கத்தை துவக்கினார். இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட கோவில்களின் வீடியோ, போட்டோக்களை பக்தர்கள் டுவிட்டரில் பதிவிட்டனர். அவற்றை, சத்குரு பகிர்ந்துள்ளார். அதற்கு, பிரபலங்கள், ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற ‘ஹேஷ்டேக்’ பயன்படுத்தி ஆதரவு தெரிவித்தனர். கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ‘பையோகான்’ நிறுவனத் தலைவர் கிரண் மசூம்தார், முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் நாகேஸ்வர ராவ், நடிகைகள் கங்கனா ரணவத், கஸ்தூரி, ஸ்ரீதிவ்யா, ஸ்ரீநிதி ஷெட்டி, ரவினா…

Read More

நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்

நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்

திரிணமுல் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார். மே.வங்க மாநில சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இங்கு ஆளும் திரிணமுல் காங்கிரசில் இருந்து பல முக்கிய தலைவர்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். சட்டசபை தேர்தலை முன்னிட்டு கோல்கட்டாவில் நடக்கும், பா.ஜ.,வின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்ட மேடையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, மாநில தலைவர் திலீப் கோஷ் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். அப்போது, பா.ஜ., பொது செயலர் கைலாஷ்…

Read More
1 56 57 58 59 60 181