கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
இந்தியாவின், 71வது குடியரசு தின விழா, 2021 ஜன., 26ல் கொண்டாடப்பட உள்ளது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, வழக்கமான நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழக்கமாக, குடியரசு தின விழாவன்று, ராஜ்பத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசிய கொடியை ஏற்றி வைத்து, முப்படையினரின் அணிவகுப்பை துவக்கி வைப்பார்.இது, 8.2 கி.மீ., துாரத்தில் உள்ள செங்கோட்டையில் முடிவடையும். இம்முறை, முப்படையினரின் அணிவகுப்பு, 3.3 கி.மீ., துாரமாக குறைக்கப்பட்டுள்ளது. விஜய் சவுக்கில் துவங்கி, தேசிய விளையாட்டு திடலில், அணிவகுப்பு மற்றும் கலாசார ஊர்திகளின் ஊர்வலம் முடிவடையும்.புதிய வழிகாட்டு நெறிகளின்படி, அணிவகுப்பில் பங்கேற்போர், பார்வையாளர்கள் ஆகியோர் கண்டிப்பாக முக…
Read More








