கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!

கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!

இந்தியாவின், 71வது குடியரசு தின விழா, 2021 ஜன., 26ல் கொண்டாடப்பட உள்ளது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, வழக்கமான நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழக்கமாக, குடியரசு தின விழாவன்று, ராஜ்பத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசிய கொடியை ஏற்றி வைத்து, முப்படையினரின் அணிவகுப்பை துவக்கி வைப்பார்.இது, 8.2 கி.மீ., துாரத்தில் உள்ள செங்கோட்டையில் முடிவடையும். இம்முறை, முப்படையினரின் அணிவகுப்பு, 3.3 கி.மீ., துாரமாக குறைக்கப்பட்டுள்ளது. விஜய் சவுக்கில் துவங்கி, தேசிய விளையாட்டு திடலில், அணிவகுப்பு மற்றும் கலாசார ஊர்திகளின் ஊர்வலம் முடிவடையும்.புதிய வழிகாட்டு நெறிகளின்படி, அணிவகுப்பில் பங்கேற்போர், பார்வையாளர்கள் ஆகியோர் கண்டிப்பாக முக…

Read More

காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட சீக்கியர்கள் பலர் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் மூளைசலவை செய்யப்படுகின்றனர். பஞ்சாபை இந்தியாவிடம் இருந்து பிரித்து தனிநாடாக்கக் கோரும் இவர்களது கோரிக்கையை இந்திய அரசு நீண்ட நெடுங்காலமாகவே நிராகரித்து வருகிறது. சீக்கிய இளைஞர்கள் அமைப்பு என்ற போர்வையில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு உலகெங்கிலும் வாழும் சீக்கிய இளைஞர்களை திசைதிருப்பி வருகின்றது. இந்த அமைப்புக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. பிரிட்டனில் 2003-ஆம் ஆண்டு இந்த இளைஞர்கள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தடை காலிஸ்தான் பயங்கரவாதிகளின் சூழ்ச்சியால் 2016-ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. தற்போது காலிஸ்தான்-ஐ சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் பலர் பிரிட்டனின் மேல்சபையில் (ஹவுஸ்…

Read More

விவசாயிகளின் நல்வாழ்வுக்காக தைரியமாக சீர்திருத்தம் கொண்டுவர மோடியாலேயே முடியும் – குஷ்பு

விவசாயிகளின் நல்வாழ்வுக்காக தைரியமாக சீர்திருத்தம் கொண்டுவர மோடியாலேயே முடியும் – குஷ்பு

வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பா.ஜ., செய்துள்ளதாக பாஜ.,வில் உள்ள நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் செய்தித்தொடர்பாளராக இருந்து சமீபத்தில் பா.ஜ.,வில் சேர்ந்த நடிகை குஷ்பு, மதுரையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவது தவறல்ல. எல்லா செயல்பாடுகளுக்கும் மாற்று கருத்துகள் இருக்கும். நல்லது நடந்தாலும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என கமல்ஹாசன் கூறியது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பா.ஜ., தலைமை மட்டுமே முடிவு செய்யும். இது தொடர்பாக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, முதல்வர் பழனிசாமி…

Read More

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ரஜினிக்கு நேரில் ஆஜராக சம்மன் !!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ரஜினிக்கு நேரில் ஆஜராக சம்மன் !!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகும்படி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு எதிர்த்து, தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்தபோது நடிகர் ரஜினிகாந்த், துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பேசிய அவர், ‛தமிழகத்தில் இது போன்று போராட்டம் நடந்தால் நாடே சுடுகாடாகிவிடும். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு, சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவியதே காரணம்,’ எனப் பேசியிருந்தார். இந்த துப்பாக்கிச்சூடு விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். இதுவரை பலக்கட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ளன….

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் குடும்பங்களை கமல் சீரழித்து வருகிறார் – முதல்வர் இ.பி.எஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் குடும்பங்களை கமல் சீரழித்து வருகிறார் – முதல்வர் இ.பி.எஸ்

”பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் குடும்பங்களை கமல் சீரழித்து வருகிறார்,” என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார். அரியலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று, ரூ.192.59 கோடி மதிப்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன், ஆய்வு மேற்கொண்டார். நடிகர் கமல் ஓய்வு பெற்ற பின், அரசிலுக்கு வந்துள்ளார். 70 வயதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பிக்பாஸ் நடத்துபவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும். பிக்பாஸை பார்த்தால் குடும்பம் கெட்டுப் போகும். அப்படிபட்டவர் ஒரு கட்சியின் தலைவராக உள்ளார். அப்படிபட்ட தலைவரின்…

Read More

சட்டசபையில் வேளாண் சட்ட நகலை கிழித்து கெஜ்ரிவால் புதிய நாடகம் !!

சட்டசபையில் வேளாண் சட்ட நகலை கிழித்து கெஜ்ரிவால் புதிய நாடகம் !!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக கூட்டப்பட்ட டில்லி சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் தான் ஆதரித்த அதே வேளாண் சட்ட நகலை முதல்வர் கெஜ்ரிவால் கிழித்து புதிய நாடகம். வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், விவசாயிகளுக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி மற்றும் சுகாதார பணிகளை டில்லி அரசு செய்து வருகிறது. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக விவாதிக்க டில்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் கெஜ்ரிவால், வேளாண் சட்ட நகலை கிழித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், சட்டசபையில், வேளாண் சட்ட நகலை கிழித்து எறிந்தேன்….

Read More

1971ல் பாக்.,ஐ இதேநாளில் மண்டியிட வைத்த இந்தியா !!

1971ல் பாக்.,ஐ இதேநாளில் மண்டியிட வைத்த இந்தியா !!

1971ல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரில், இந்திய ராணுவம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. இதை டுவிட்டரில் பல்வேறு ஹேஷ்டாக்குகளில் இந்தியர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தானின் ஒரு பகுதியாக கிழக்கு பாகிஸ்தான்(இப்போது வங்கதேசம்) இருந்தது. இதன் விடுதலைக்காக இந்தியா ராணுவம் அப்போது உதவியது. 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. இந்தபோரில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அமீர் அப்துல்லா கான் நியாசி தலைமையில் 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், சரணடைந்தனர். மேலும் வங்கதேசம் என்ற புதிய நாடு உருவாக இருந்ததும் இந்தப் போர்தான். இந்த போரின் வெற்றியை கொண்டாடும் விதமாக…

Read More

விவசாயிகள் போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் – இந்தியாவின் பொருளாதாரத்தை குலைக்க சதி

விவசாயிகள் போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் – இந்தியாவின் பொருளாதாரத்தை குலைக்க சதி

புதுடில்லி விவசாயிகள் போராட்டத்தால், நாள் ஒன்றுக்கு, 3,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக, இந்திய வர்த்தக, தொழிலக கூட்டமைப்பான, ‘அசோசெம்’ தெரிவித்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தால், பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களில், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, பொருட்களை எடுத்துச் செல்வது தடைபடுவதால், நாட்டின் பொருளாதாரத்தில், நாள் ஒன்றுக்கு, 3,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஜவுளி, வாகன பாகங்கள், சைக்கிள்கள், விளையாட்டு பொருட்கள் போன்ற துறையினர், ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, வெளிநாடுகளுக்கு உரிய நேரத்தில் ஏற்றுமதி செய்ய முடியாமல் போகிறது. இதனால், நம் தொழில்துறையின் மீதான நற்பெயருக்கும் பங்கம் ஏற்படுகிறது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.அகில இந்திய வர்த்தகர்கள்…

Read More

காலிஸ்தான் பயங்கரவாதத்தை மீண்டும் துாண்டும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.

காலிஸ்தான் பயங்கரவாதத்தை மீண்டும் துாண்டும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.

பஞ்சாபில், மறைந்த பயங்கரவாதி பிந்தரன்வாலேவின் உறவினர் லக்பீர் சிங் ரோடேவை பயன்படுத்தி, காலிஸ்தான் பயங்கரவாதத்தை மீண்டும் துாண்ட, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., முயற்சித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில், 1980ம் ஆண்டுகளில், காலிஸ்தான் பயங்கரவாதம் மிக தீவிரமாக இருந்தது. காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த பிந்தரன்வாலே, 1984ல், அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் ராணுவம் நடத்திய, ‘ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார்’ நடவடிக்கையில் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, அப்போதைய பிரதமர் இந்திரா, அவரது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன்பின், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதம் அடங்கியது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலரும், தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாபில் மீண்டும்…

Read More

முன்னாள் சூப்பர் ஸ்டார் நடிகை விஜயசாந்தி தெலுங்கானா பா ஜ கா வில் இணைந்தார் !!

முன்னாள் சூப்பர் ஸ்டார் நடிகை விஜயசாந்தி தெலுங்கானா பா ஜ கா வில் இணைந்தார் !!

தென்னிந்திய திரைப்பட உலகில் பிரபலமானவராக வலம் வந்த நடிகையும் முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி (54) பாரதிய ஜனதா கட்சியில் திங்கட்கிழமை முறைப்படி இணைந்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு சரியத் தொடங்கிய நிலையில், கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக விஜயசாந்தி அறிவித்தார். இதையடுத்து டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த விஜயசாந்தி, திங்கட்கிழமை பிற்பகலில் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி தன்னை இணைத்துக் கொள்ளும் முடிவை உறுதிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் இந்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, தேசிய செயலாளர் அருண் சிங் உள்ளிட்டோர் முன்னிலையில் அவர் திங்கட்கிழமை பாஜக உறுப்பினரானார்….

Read More
1 60 61 62 63 64 181