மே வங்க பிஷனூர் பி ஜே பி யின் முஸ்லிம் எம் பி கான் காவி உடையில் மொட்டையடித்து ஹோமம் செய்து வழிபட்டார்

மே வங்க பிஷனூர் பி ஜே பி யின் முஸ்லிம்  எம் பி கான் காவி உடையில் மொட்டையடித்து ஹோமம் செய்து வழிபட்டார்

பிஷ்ணுபூரைச் சேர்ந்த பாஜக எம்.பி. சௌமித்ரா கான் பிரார்த்தனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். பிராமண பண்டிதர்கள் மேற்கொண்ட சடங்கின் போது முஸ்லிம் எம்.பி. ​​கான் மொட்டையடித்து ஹோமம் செய்து குடும்பத்துடன் பிரதித்தார். ஸ்ரீ கான் காவி உடையணிந்து அணிந்து சடங்கு செய்தார். விழா முடிந்த உடனேயே, அடுத்த ஆண்டு காவி ஆடைகளை மட்டுமே அணிவேன் என்று அறிவித்தார் – “மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான டிஎம்சி அரசை எதிர்த்து மக்கள் வாக்களித்து தூக்கியெறியும்வரை காவி உடை மட்டுமே அனிவேன் ” என்று பகிரங்க பிரகடனம் செய்தார். இன்று கான் காட்டிய வழியில் மேலும் பல முஸ்லிம்கல் மேற்கு வங்கத்தில் தாய் மதம் திரும்புவர் என்று…

Read More

ஹிந்து விரோத கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவு அளித்த திமுக – ஐ.டி., அணியுடன் பிரசாந்த் கிஷோர் டீம் மோதல் !!

ஹிந்து விரோத கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவு அளித்த திமுக – ஐ.டி., அணியுடன் பிரசாந்த் கிஷோர் டீம் மோதல் !!

ஆன்மிக அரசியல் விவகாரத்தால், ‘ஐபேக்’ நிறுவனத்திற்கும், தி.மு.க., – ஐ.டி., அணிக்கும் இடையே, உச்சக்கட்ட மோதல் வெடித்துள்ளது. சமீபத்தில், தி.மு.க., மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க் கள் கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெற்றது. அப்போது, தி.மு.க., – எம்.பி., ஒருவர், ‘அ.தி.மு.க., – பா.ஜ., தகவல் தொழில்நுட்ப அணிகளுக்கு இணையாக, தி.மு.க., – ஐ.டி., அணியின் செயல்பாடு இல்லை’ என, குற்றம் சாட்டினார். ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ‘ஐ.டி., அணி சிறப்பாக செயல்படுகிறது’ என, பாராட்டினார். ஐ.டி., அணி மாநில செயலராக, மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன் செயல்படுகிறார். தியாகராஜனின் குடும்பம், பாரம்பரியமாக ஆன்மிக ஈடுபாடுள்ளது என்பதால்,…

Read More

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் பா ஜ க வில் இணைகிறாரா? தி.மு.க திக்…திக் ….திக் !!

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் பா ஜ க வில் இணைகிறாரா?  தி.மு.க திக்…திக் ….திக் !!

ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை ஆயிரம் விளக்குத் தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் தில்லியில் சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகு, பா.ஜ.கவின் தலைமையகத்தில் நடந்த விழாவிலும் கு.க. செல்வம் கலந்துகொண்டார். ஆனால், தான் பா.ஜ.கவில் இணையவில்லையென்றும் தெரிவித்திருந்தார். இதற்குப் பிறகு ஊடகங்களில் பேசிய அவர், தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலர் பொறுப்பு தனக்கு தரப்படவில்லை என்பது குறித்து அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து கு.க. செல்வத்தை தலைமை நிலைய அலுவலகச் செயலர், தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளைப் பறித்த தி.மு.க., அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன்…

Read More

டில்லியில் சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு – ரூ.1000 கோடி ஹவாலா மோசடி

டில்லியில் சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு – ரூ.1000 கோடி ஹவாலா மோசடி

ஆயிரம் கோடி ரூபாய் ஹவாலா மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக டில்லியில் உள்ள சீன நிறுவனங்களில், வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலுள்ள சீன நிறுவனங்கள், சில இந்தியர்களுடன் சேர்ந்து ஹவாலா மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபடுவதாக வருமான வரி துறைக்கு புகார் வந்தது. இதனையடுத்து டில்லியில் சந்தேகத்திற்கு இடமான சீன நிறுவனங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார். சோதனையில் 40 போலி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு ரூ.1000 கோடிக்கு பண பரிவர்த்தனை நடந்திருப்பதும், இதில் வங்க ஊழியர்கள், ஆடிட்டர்களுக்கு தொடர்பிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹவாலா மோசடியில் தொடர்புள்ள வங்கி ஊழியர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று…

Read More

ஒரு ஊரே பாஜகவில் இணைந்தது : திமுக-விற்கு பயங்கர அதிர்ச்சி !!

ஒரு ஊரே பாஜகவில் இணைந்தது : திமுக-விற்கு பயங்கர அதிர்ச்சி !!

திமுக-விற்கு அதிர்ச்சி கொடுத்த மொடக்குறிச்சி ஒன்றியம் வடுகபட்டி பேரூராட்சி.. ஒரு ஊரே பாஜகவில் இணைந்தது.. 5.8.2020 புதன்கிழமை அன்று மொடக்குறிச்சி ஒன்றியம் அரச்சலூர் அருகில் உள்ள வடுகபட்டி பேரூராட்சி ஐந்தாவது வார்டில் ஜேஜே நகரில் பாரதிய ஜனதா ஓபிசி அணியின் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் அவர்களின் ஏற்பாட்டில் திமுக கிளை செயலாளர் தேவராஜ் தலைமையில் திமுகவில் உறுப்பினராக இருந்த 70 குடும்பங்களை சார்ந்த 150க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் நிர்வாகிகள் உட்பட்ட பலர் விலகி பாரதிய ஜனதா கட்சியில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் எஸ் ஏ சிவசுப்பிரமணியன் முன்னிலையில் பாரதிய ஜனதாவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.. முன்னதாக முருகரின் வேல் பூஜை செய்து ஸ்ரீ…

Read More

அயோத்தியில் மசூதி துவக்க விழாவுக்கு அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன் – யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் மசூதி துவக்க விழாவுக்கு அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன் – யோகி ஆதித்யநாத்

ராமர் கோவிலுக்கு, அயோத்தியில் கடந்த 5ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். விழாவில் உ.பி., முதல்வர் யோகி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மசூதி கட்டுவதற்கு, அயோத்தியில் தன்னிபூர் என்ற இடத்தில், 5 ஏக்கர் நிலத்தை, மாநில அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான பொறுப்பு, உ.பி., மாநில சன்னி மத்திய வக்போர்டு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உ.பி., முதல்வர் யோகி ஆத்யநாத் அயோத்தி அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு பின் அளித்த பேட்டி விவாதத்தை கிளப்பி உள்ளது. பேட்டியில் அவர் கூறியதாவது: ஒரு முதல்வராக என்னிடம் கேட்டால் எந்த மதத்துடனும், சமூகத்துடனும் எனக்கு பிரச்னை…

Read More

ராமர் கோவில் பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து

ராமர் கோவில் பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து

அயோத்தியில் நாளை நடைபெற உள்ள ராமர் கோவில் பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். ராமபிரான் பிறந்த இடமான உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 12.15 மணியளவில் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள், கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் என பலர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் ராமர் கோவில்…

Read More

அடிக்கல் நாட்டு விழா: அமெரிக்க கனடா வாழ் இந்தியர்கள் பெரிதாக கொண்டாட திட்டம் !!

அடிக்கல் நாட்டு விழா: அமெரிக்க கனடா வாழ் இந்தியர்கள் பெரிதாக கொண்டாட திட்டம் !!

ராமர் கோவிலுக்கு நாளை(ஆக.,5) அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், அமெரிக்க கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தவும், வீடுகளில் விளக்கேற்றவும் அமெரிக்க-கனடா வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். ஹிந்துக் கடவுள் ராமருக்கு, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை, நாளை (ஆக.,5) நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். விழாவையொட்டி அயோத்தி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில், ராமர் கோவில் பூமி பூஜை விழாவை, சிறப்பாக கொண்டாட அமெரிக்க-கனடா வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். ராமர் கோவிலுக்கு பூமி பூஜை நடைபெறும் நேரத்தில், வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபட, அமெரிக்க வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், அமெரிக்க-கனடா கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்…

Read More

ராம் கோவில் நாட்டின் கலாச்சார தேசியவாதம்: ஆர்.எஸ்.எஸ்

ராம் கோவில் நாட்டின் கலாச்சார தேசியவாதம்: ஆர்.எஸ்.எஸ்

அயோத்தியில் ராம் கோவில் கட்டப்பபடுவது காலாச்சார தேசியவாதம் என ஆர்.எஸ்.எஸ்., மூத்த செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: அயோத்தியில் கோவில் உருவாவது ஒரு மத விவகாரம் அல்ல. அதே நேரத்தி்ல் கலாச்சார விழிப்புணர்வுக்கானது.ராம் கோவில் நாட்டின் கலாச்சார தேசிய வாத்திற்கானது. கோவில் கட்டப்படுவதை உறுதி செய்வதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றார். மேலும் மதச்சார்பின்மைக்காக கோவில் கட்டுவதை எதிர்ப்பவர்கள் குறித்து அவர் கூறுகையில் மதசார்பின்மை என்ற பெயரில் தேசியவாதத்தையும், கலாச்சார தேசிய வாதத்தையும் அடக்க முடியாது . ராம் கோவிலின் கட்டுமானம் இந்தியாவில் கலாச்சார தேசியவாதத்தில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் எனவும் நாட்டின் மேற்கத்திய மனநிலையை மாற்றும் எனவும் கூறினார்.

Read More

குஷ்பு ப.ஜ.பா வுக்கு தாவுகிறாரா? தலைமைக்கு தலையாட்டமாட்டேன் : புதிய கல்வி கொள்கை

குஷ்பு ப.ஜ.பா வுக்கு தாவுகிறாரா?  தலைமைக்கு தலையாட்டமாட்டேன் : புதிய கல்வி கொள்கை

புதிய கல்வி கொள்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள காங்., தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, ‘தலைமைக்கு தலையை ஆட்டும் பொம்மை நான் இல்லை’ என தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், புதிய கல்வி கொள்கைக்கு காங்., கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: புதிய கல்வி கொள்கையில், கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து எனது நிலைப்பாடு வேறுபடுகிறது. இதற்காக ராகுலிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். நான் உண்மையை தான் பேசுகிறேன். நான் கட்சி தலைமைக்கு தலையை ஆட்டும் ரோபோ அல்ல. கட்சித் தொண்டர் என்பதை விட…

Read More
1 68 69 70 71 72 181