ராமஜென்ம பூமியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. சதி !!

ராமஜென்ம பூமியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. சதி !!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமிடத்தில் பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஆக.,15ம் தேதி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு, நவம்பரில் அனுமதியளித்தது. இதையடுத்து, மத்திய அரசு, கோவில் கட்டுவதற்காக, கடந்த பிப்ரவரியில், ‘ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளையை அமைத்தது. அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, வரும், 5ம் தேதி நடத்த, அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல்லை நாட்டுகிறார், விழாவில், பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்…

Read More

இந்தாண்டு ரக்ஷா பந்தனுக்கு மோடி ராக்கி – சீன ராக்கிகளை வாங்க மாட்டோம்

இந்தாண்டு ரக்ஷா பந்தனுக்கு மோடி ராக்கி – சீன ராக்கிகளை வாங்க மாட்டோம்

வரும் ஆக., 3 ம் தேதி நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட உள்ளது. கடந்தாண்டு வரையில் ரக்ஷா பந்தன் விழாவில் முக்கிய பங்குபெறும் கைகளில் கட்டப்படும் கயிறு சீனா தயாரிப்புகளாகவே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பகுதியல் இந்தியா-சீன படையினரிடையே நிகழ்ந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இச்சம்பவத்தை அடுத்து பிரதமர் மோடி தன்னம்பிக்கை இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து இந்திய வர்த்தக அமைப்பான அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஐஐடி) இந்துஸ்தானி ராக்கியை பயன்படுத்தி நாடுமுழுவதும் ரக்ஷா பந்தனை கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்தது. இதனையடுத்து இந்தியாவிலேயே ராக்கி…

Read More

கவலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் – இந்தியாவில் தடை ?

கவலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் – இந்தியாவில் தடை ?

இந்தியா, டிக்டாக் ‘ஆப்’பை தடை செய்திருப்பது கவலையளிப்பதாக, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது நிறுவன ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இந்திய – சீன எல்லையில், கல்வான் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கருதி, டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன ‘ஆப்’களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்த தடை, 200 மில்லியன் பயனாளர்களை கொண்ட டிக்டாக் நிறுவனத்துக்கு பெரும் இழப்பாக அமைந்தது. இந்நிலையில், இந்தியாவில் டிக்டாக் தடை விதிக்கப்பட்டதற்கு, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், தனது நிறுவன ஊழியர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். பேஸ்புக் மீதும் பல உலக நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில்,…

Read More

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: அத்வானி, மனோகர் ஜோஷி

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: அத்வானி, மனோகர் ஜோஷி

உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 3 அல்லது, 5ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர், மோடிக்கு, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் ராம ஜன்ம பூமி தீர்த்த ஷே த்திரா அறக்கட்டளை செய்தி தொடர்பாளர் காமேஷ்வர் சவுபால் தெரிவித்துள்ளதாவது, அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்குமாறு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ,முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினாய் கத்தியார் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read More

கேரளாவை உலுக்கி வரும் தங்க கடத்தல் வழக்கு: சிவசங்கர் சஸ்பெண்ட்

கேரளாவை உலுக்கி வரும் தங்க கடத்தல் வழக்கு: சிவசங்கர் சஸ்பெண்ட்

கேரளாவை உலுக்கி வரும் தங்க கடத்தல் வழக்கில் அம்மாநில தகவல் தொழில்நுட்ப முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு தொடர்பிருப்பது தெரியவந்ததால், இன்று அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்கள் ஷரீத், கேரள தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா ஆகியோருக்கு கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சரித் கைது செய்யப்பட்டார். ஸ்வப்னா மற்றும் அவருடைய கூட்டாளி சந்தீப் நாயர், கர்நாடக மாநிலம் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். வழக்கை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய…

Read More

இந்தியாவிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு விமான சேவை துவக்கம்

இந்தியாவிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு விமான சேவை துவக்கம்

இந்தியாவிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார். டில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், ‘ ஏர் பிரான்ஸ் நிறுவனம் இம்மாதம் 18 ம் தேதி முதல் ஆக., 1ம் தேதி வரை டில்லி, மும்பை, பெங்களூரு நகரங்களில் இருந்து பாரிஸ்க்கு 28 விமானங்கள் இயக்க உள்ளது. அதே போல் வரும் 17 ம் தேதி முதல் 31ம் தேதி வரை அமெரிக்காவுக்கு 18 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. நியூயார்க் மற்றும் டில்லி இடையே தினசரி ஒரு விமானம் இயக்கப்படும், டில்லி-சான்பிரான்ஸிஸ்கோ இடையே வாரத்திற்கு மூன்று நாளும் விமானங்கள் இயக்கப்படும்…

Read More

ஆபாச புராணம் என்ற பெயரில் முருகப் பெருமானை கேவலமாக சித்தரித்த கருப்பர் கூட்டம் ‘யூ டியூப்’ சேனல்

ஆபாச புராணம் என்ற பெயரில் முருகப் பெருமானை கேவலமாக சித்தரித்த கருப்பர் கூட்டம் ‘யூ டியூப்’ சேனல்

‘ஹிந்துக்களின் மனதை புண்படுத்தி, ‘வீடியோ’ வெளியிட்ட, கருப்பர் கூட்டம் என்ற, ‘யூ டியூப் சேனல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஹிந்து கடவுளான முருகப் பெருமானை போற்றி, 19ம் நுாற்றாண்டில், கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டுள்ளது. முருகப்பெருமானிடம் மனம் உருக பாடப்பட்டும் பாடல்களை, அருவருக்கத்தக்க வகையில் கொச்சைப்படுத்தி, கருப்பர் கூட்டம் என்ற, ‘யூ டியூப் சேனல், ஆபாச புராணம் என்ற பெயரில், கேவலமாக சித்தரித்து, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில், வீடியோ வெளியிட்டுள்ளனர். மத மோதல்களை ஏற்படுத்தி, சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க முயலும் மர்ம நபர்கள் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க…

Read More

காங்கிரஸ் ஆட்சி ராஜஸ்தானில் கவிழுமா ? சச்சின் பைலட் Vs காந்தி குடும்ப அரசியல் !!

காங்கிரஸ் ஆட்சி ராஜஸ்தானில் கவிழுமா ?  சச்சின்  பைலட் Vs காந்தி குடும்ப அரசியல் !!

மத்தியப் பிரதேசத்தில் நடந்ததைப்போல ராஜஸ்தான் காங்கிரஸ் அரசும் சிக்கலில் உள்ளதாகத் தோன்றுகிறது. திங்கள்கிழமை நடந்த மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்கவில்லை. ஆனாலும், ஆட்சிக்கு ஏதும் பிரச்சனை இல்லை என்று முதல் கட்டத் தகவல்கள் கூறுகின்றன. கூட்டத்தில் 107 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது. கூட்டத்தில் இருந்து வெளியே வந்த ஒரு எம்.எல்.ஏ., எல்லாம் நல்லபடியாக இருப்பதாக கூறினார் என்றும் ஏ.என்.ஐ. தெரிவிக்கிறது. முன்னதாக, தமது அரசைக் கவிழ்க்க பாஜக முயல்வதாக மாநில முதல்வர் அசோக் கெலாட் சனிக்கிழமை குற்றம்சாட்டினார். ஆனால், இந்தக் கூட்டத்துக்குப் பிறகு ட்வீட் செய்த பாஜக ஐ.டி. பிரிவுத் தலைவர் அமித் மாளவியா, உண்மையில்…

Read More

பயங்கரவாதிகளுக்கு வசதிகள் செய்து தரும் பாக்.,: இந்தியா குற்றச்சாட்டு

பயங்கரவாதிகளுக்கு வசதிகள் செய்து தரும் பாக்.,: இந்தியா குற்றச்சாட்டு

‘மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் அவர்களுக்கு தேவையான வசதிகளை பாகிஸ்தான் அரசு செய்து கொடுத்து வருகிறது’ என ஐ.நா. கூட்டத்தில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா. எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையில் பயங்கரவாத தடுப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய மூத்த அதிகாரி மஹாவீர் சிங்வி பாகிஸ்தான் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: மனித உரிமைகளை பாதுகாத்து அதை நிலைநிறுத்துவதற்கு நாம் எடுத்துள்ள கூட்டுத் தீர்மானத்தை உறுதிபடுத்துவதற்கான நேரம் இது. பயங்கரவாதத்தின் மையமாக விளங்கும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தவறான மற்றும்…

Read More

குண்டா விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை !!

குண்டா விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை !!

உ.பி.,யின் கான்பூரில், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் ம.பி.,யில் பதுங்கியிருந்த ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டு, கான்பூருக்கு அழைத்து செல்லும் வகையில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கான்பூரை அடுத்த பிக்ரு கிராமத்தில் கடந்த 3-ம் தேதி தங்களை பிடிக்க வந்த போலீசாரை தடுத்து நிறுத்தி சினிமா பாணியில் இயந்திர துப்பாக்கிகளை வைத்து ரவுடி விகாஸ் துபே தலமையிலான கும்பல் சுட்டது. இதில் ஒரு போலீஸ் டி.எஸ்.பி., மூன்று எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட எட்டு போலீசார் உயிரிழந்தனர். இந்தியாவையே அதிரச் செய்த இந்த படுகொலையில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே தலைமறைவானான். இதற்கிடையே அவனது கூட்டாளிகள் 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர்….

Read More
1 69 70 71 72 73 181