இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் !!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம்  !!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில், பலரும் பங்கேற்றதே காரணம் என ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. டில்லி நிஜாமுதீனில், கடந்த மார்ச் மாதம் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்க, 35 நாடுகளில் இருந்து, ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் வந்தனர். அதில் பலருக்கு, கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இவர்களில் பலர், விசா விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.விசா விதிமுறை மீறலில் ஈடுபட்ட, 2,765 பேர் மீது, 11 மாநிலங்களில், 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜ்யசபாவில் தப்லிகி ஜமாத் குறித்த கேள்விக்கு பதிலளித்த, மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிஷன்…

Read More

சீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் !!

சீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் !!

சீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மருந்து பொருட்கள், பூச்சி மருந்து தயாரிப்பு மற்றும் ரசாயனம் சார்ந்த தொழில்களுக்கு சீனாவில் இருந்து கெமிக்கல்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் சீனாவிலிருந்து 75 வகையான ரசாயனங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது எல்லைப் பிரச்னை காரணமாக சீனாவுடன் மோதல் போக்கு நிலவுவதால் ரசாயன தேவைகளுக்காக அந்நாட்டை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி அமைக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் உள்நாட்டு ரசாயன உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து உள்நாட்டில் ரசாயன உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக உற்பத்தி செலவில் 10 சதவீதத்தை ஊக்கத் தொகையாக வழங்கவும் இந்திய அரசு…

Read More

தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு

தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு

தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம் அமைக்க தேவையான நிலத்தை தமிழக அரசு 6 மாதங்களில் ஒப்படைக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. இது குறித்து லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கூறியதாவது,‛ விண்வெளித்துறையின் வேண்டுகோளை ஏற்று ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்தில் 961 ஹெக்டேர் நிலத்தை அடையாளம் கண்டறிந்துள்ளது. இன்னும் 6 மாத காலத்தில் அந்த நிலத்தை தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்படடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 961 ஹெ க்டர் நிலத்தில் 431 ஹெ க்டர் நிலத்தில் அளவிடும் பணி நிறைவடைந்துள்ளது. மீதி நிலத்திற்கு அளவிடும் பணி தற்போது நடந்து வருகிறது’ இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே…

Read More

இந்திய தென் மாநிலங்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம்: மோடி அரசு

இந்திய தென் மாநிலங்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம்: மோடி அரசு

நாட்டில் தென் மாநிலங்களில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என மோடி அரசு நடந்துவரும் பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில், ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்த பதில்: தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளது பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்துள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, தங்கள் இயக்கத்தை பரப்ப முயற்சித்து வருகிறது. இதற்காக சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துகிறது. சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் பலவற்றை இந்தியா தடை செய்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருப்பது தொடர்பான, 17 வழக்குகளை பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு…

Read More

தமிழக கோயிலில் இருந்து திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி சிலைகள் லண்டனில் கண்டுபிடிப்பு

தமிழக கோயிலில் இருந்து திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி சிலைகள் லண்டனில் கண்டுபிடிப்பு

தமிழக கோயிலில் இருந்து 42 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி வெண்கல சிலைகள் லண்டனில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் விஜயகுமார். சிங்கப்பூரில்வசித்து வரும் இவர் சிலைகள் மீட்பு பணிக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் வாயிலாக தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க போலீசாருக்கு உதவி செய்து வருகிறார். அந்த வகையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள டீலர் ஒருவர் விற்பனைக்கு இருப்பதாக இணையதளத்தில் சிலைகளின் படங்களை வெளியிட்டார்.அவற்றில் தமிழக கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் இருப்பதை விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினர் கண்டறிந்தனர். இதுகுறித்த படங்களை ஆய்வு செய்து தமிழக…

Read More

‘இந்தியாவிடம் சீனா ஜிங்பிங் படுதோல்வி !!

‘இந்தியாவிடம் சீனா ஜிங்பிங் படுதோல்வி !!

சீனாவின் திட்டம்பி.ஆர்.ஐ., எனப்படும், ‘பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேடிவ்’ திட்டத்தின் மூலம், பல நாடுகளை சாலை மற்றும் கடல் மார்க்கத்தில் இணைக்க, சீனா முயற்சித்து வருகிறது. இதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்தோடு, தெற்காசிய நாடுகளுக்கான துாதர்களை, சீனா நியமித்து வருகிறது.சீனாவைச் சேர்ந்த, யு.எப்.டபிள்யூ.டி., எனப்படும் ஐக்கிய முன்னணி பணித் துறை, மற்ற நாடுகளில் அரசியல், பொருளாதாரம் உள்ளிட்டவை மூலம், சீனா உள்ளே நுழைவதற்கான வழிமுறைகளை வகுத்து தரும். அதன்பின், அங்கு தன் ஆக்கிரமிப்பு, ஆதிக்கத்தை சீனா மேற்கொள்ளும்.சீன அதிபர், ஷீ ஜிங்பிங் இந்தத் துறையில் பணியாற்றியவர். தற்போது, பாகிஸ்தானின் புதிய துாதராக, இந்தத் துறையில் பணியாற்றிய,…

Read More

டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு கொரோனா !!

டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு கொரோனா !!

டில்லி ஆம் ஆத்மிகட்சி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிந்தியில் தெரிவித்துள்ளதாவது: கடந்த சில தினங்களாக எனக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சில நாட்கள் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். விரைவில் குணமடைந்து வழக்கமான பணிக்கு திரும்புவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read More

‘ஹிந்தி தெரியாது போடா’ பதில் ‛திமுகவேணாம்போடா’ – திமுக மொழி அரசியல் மண்ணை கவ்வுதா ?

‘ஹிந்தி தெரியாது போடா’ பதில் ‛திமுகவேணாம்போடா’ –  திமுக மொழி அரசியல் மண்ணை கவ்வுதா ?

‛ஹிந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேக்கிற்கு பதிலடியாக, சமூக வலைதளங்களில் ‛திமுகவேணாம்போடா’ என்ற ஹேஷ்டேக் வைரலானது. No:1 ட்ரெண்டிங் #திமுகவேணாம்போடா #திமுக அடித்த பந்து அதே வேகத்தில் திரும்ப அடித்தவர்கள் பக்கமே வேகமா போய்க்கொண்டு இருக்கிறதா? கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை விமான நிலையத்தில், இந்தி தெரியாது எனக்கூறிய, திமுக எம்.பி., கனிமொழியை , அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் நீங்கள் இந்தியரா என கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

Read More

சிவசேனா அல்ல ‛சோனியா சேனா’: நடிகை கங்கனா ரணாவத்

சிவசேனா அல்ல ‛சோனியா சேனா’: நடிகை கங்கனா ரணாவத்

சிவசேனா, நடிகை கங்கனா ரனாவத் இடையிலான மோதல் போக்கின் உச்சமாக, நடிகையின் அலுவலகம் நேற்று இடிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கங்கனா, பால் தாக்கரே, கட்சியைக் கட்டியெழுப்பிய சித்தாந்தம், அதிகாரத்திற்காக விற்கப்பட்டதாகவும், சிவசேனா கட்சியை ‛சோனியா சேனா’ எனவும் கூறியுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், பாலிவுட் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர். பாலிவுட்டில் இருக்கும் போதைப் பொருள் கும்பல் குறித்தும், திரைமறைவில் இருக்கும் மாபியாக்கள் குறித்தும் சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், ‛மும்பை போலீசார் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை’ எனவும், ‛மும்பை பாதுகாப்பற்ற நகரம்’ எனவும் விமர்சித்திருந்தார். இதனால் அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும்…

Read More

ஆளும் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நேரடி சவால் – கங்கணம் கட்டும் கங்கனா

ஆளும் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நேரடி சவால் – கங்கணம் கட்டும் கங்கனா

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மும்பைக்கு வந்துள்ள நிலையில், இன்று எனது வீட்டை நீங்கள் இடிக்கலாம், நாளை உங்கள் அடாவடித்தனம் ஒடுக்கப்படும். எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் பிற்பகல் 3.40 மணியளவில் காணொளி வாயிலாக அவர் எதிர்வினையாற்றினார். அதில் “உத்தவ் தாக்கரே, எனது கட்டடத்தை இடித்ததன் மூலம் என்னை பழிவாங்கியதாக நினைக்கிறீர்கள். காலம் மாறும், உங்களுடைய அடாவடித்தனம் மாறும். இன்று எனது வீட்டை நீங்கள் இடிக்கலாம். நாளை உங்கள் அடாவடித்தனம் நொறுக்கப்படும். எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது. உங்களுடைய செயல் கொடூரமானது, பயங்கரமானது” என்று கூறி காஷ்மீரி பண்டிட் நிலையை மேற்கோள்காட்டி கருத்துகளை அவர் பதிவிட்டுள்ளார்….

Read More
1 66 67 68 69 70 181