இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் !!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில், பலரும் பங்கேற்றதே காரணம் என ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. டில்லி நிஜாமுதீனில், கடந்த மார்ச் மாதம் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்க, 35 நாடுகளில் இருந்து, ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் வந்தனர். அதில் பலருக்கு, கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இவர்களில் பலர், விசா விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.விசா விதிமுறை மீறலில் ஈடுபட்ட, 2,765 பேர் மீது, 11 மாநிலங்களில், 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜ்யசபாவில் தப்லிகி ஜமாத் குறித்த கேள்விக்கு பதிலளித்த, மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிஷன்…
Read More









