யோகி ஆதித்யநாத் அரசை கவிழ்க்க சர்வதேச அளவில் “ஹத்ராஸ்” சதித்திட்டம் – உத்தர பிரதேச போலீசார்

யோகி ஆதித்யநாத் அரசை கவிழ்க்க  சர்வதேச அளவில் “ஹத்ராஸ்” சதித்திட்டம் –  உத்தர பிரதேச போலீசார்

ஹத்ராஸ் சம்பவத்தை பயன்படுத்தி, மாநிலத்தில் கலவரத்தை துாண்டிவிட்டு, யோகி ஆதித்யநாத் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த, சர்வதேச அளவில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, உத்தர பிரதேச போலீசார் தெரிவித்து உள்ளனர். உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த, தலித் பெண், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், சந்த்பா போலீஸ் ஸ்டேஷனில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது, பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சதித்திட்டம் தீட்டுதல், தேச துரோகம், ஜாதி மற்றும் மத கலவரங்களை துாண்டிவிடுதல், நாட்டின் ஒருமைபாட்டுக்கு ஊறு விளைவித்தல் உட்பட, பல்வேறு கடுமையான…

Read More

கூகுளின் ஆதிக்கத்திற்கு எதிராக களமிறங்கும் இந்தியா !!

கூகுளின் ஆதிக்கத்திற்கு எதிராக களமிறங்கும் இந்தியா !!

கூகுள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை தடுக்க இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் ஒன்றாக செயல்பட திட்டமிட்டுள்ளன. அண்மையில் பேடிஎம் ஆப்., கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் இணைக்கப்பட்டது. இந்நிலையில் பிளேஸ்டோரில் இடம் பெற்றுள்ள கட்டணம் வசூலிக்கும் ஆப்கள் 30 சதவீதத்தை கமிஷனாக தர வேண்டும் என்ற கூகுளின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் சனியன்று நடத்திய கூட்டத்தில் கூகுளின் ஏகபோக கொள்கைக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன. பேடிஎம், இந்தியா மார்ட் போன்ற நிறுவனங்கள் இந்திய ஐடி நிறுவனங்களை ஒருங்கிணைந்து புதிய அமைப்பினை உருவாக்கும் திட்டத்தில் உள்ளன….

Read More

எல்லா குற்றம் சாட்டப்பட்ட 32 பெரும் நிரபராதிகளே – பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு

எல்லா குற்றம் சாட்டப்பட்ட 32 பெரும் நிரபராதிகளே –  பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.,வின் மூத்த நிர்வாகிகள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பலரும் கருத்து பதிவிட்டு வருவதால் டுவிட்டரில் இந்த விவகாரம் டிரெண்டிங் ஆனது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992ல் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக லக்னோ நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் மசூதியை இடிக்க சதி திட்டம் தீட்டியதாக, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது ரேபரேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அத்வானி உள்ளிட்டோரை இந்த வழக்குகளில் இருந்து நீதிமன்றம் விடுவித்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த…

Read More

இந்து முன்னணி நிறுவன தலைவரும் வீரத்துறவியுமான ராமகோபாலன் முக்தியடைந்தார்

இந்து முன்னணி நிறுவன தலைவரும் வீரத்துறவியுமான ராமகோபாலன் முக்தியடைந்தார்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி நிறுவன தலைவரும் வீரத்துறவியுமான ராமகோபாலன் இன்று (செப்.,30) முக்தியடைந்தார். அவருக்கு வயது 94. இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் வீரத்துறவி ராமகோபாலன் (94). கடந்த 27 ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவர் விரைவில் குணம்பெற வேண்டி, இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளட்ட பலர் வேண்டி கொண்டனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் முக்தியடைந்தார். அவரது மறைவுக்கு பல தலைவர்கள்…

Read More

நரேந்திர மோதி – மஹிந்த ராஜபக்ஷ உரையாடல் : இந்தியா- இலங்கை கூட்டறிக்கை

நரேந்திர மோதி – மஹிந்த ராஜபக்ஷ உரையாடல் : இந்தியா- இலங்கை கூட்டறிக்கை

அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமல்படுத்துவது அவசியம் என்று தனது உரையின்போது இந்திய பிரதமர் மோதி வலியுறுத்தினார். இந்த தகவலை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுவு அமைச்சக இணைச் செயலாளர் (இந்தியப் பெருங்கடல் மண்டலம்) அமித் நரங் உறுதிப்படுத்தினார். “அரசியலமைப்பு விதிகளை அமல்படுத்தி நல்லிணக்கத்தை அடைவதன் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கெளரவம் ஆகியவற்றுக்கான தமிழர்களின் எதிர்பார்ப்புகளை உணரும் வகையில் செயல்படுமாறு இலங்கையில் புதிய அரசாங்கத்துக்கு இந்திய பிரதமர் மோதி அழைப்பு விடுத்தார்” என்று இந்திய வெளியுறவு அதிகாரி நரங் தெரிவித்தார். மேலும், இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாட்டு…

Read More

கருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி

கருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட, தி.மு.க., துணைச் செயலர், 67 வயதான சூழலில், 28 வயது இளம்பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருவண்ணாமலை அடுத்த சாவல்பூண்டியை சேர்ந்தவர், சுந்தரேசன், 67; தி.மு.க.,வில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளார். முன்னாள் அமைச்சர் பிச்சாண்டியிடம் உதவியாளராக, அரசியல் வாழ்க்கையை துவங்கி, அரசியலில் படிப்படியாக வளர்ந்தார். தொடர்ந்து, ஆறுமுறை சாவல்பூண்டி பஞ்., தலைவராக தேர்வானார். பின், எ.வ.வேலுவின் தீவிர விசுவாசியாக மாறி, தி.மு.க., ஒன்றிய செயலர், மாவட்ட பொருளாளர் என உயர்ந்து, தற்போது, மாவட்ட துணை செயலராக உள்ளார். கட்சி தலைமைக்கும் நெருக்கமானவர். ‘சாவல்பூண்டி சங்கப்பலகை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல பேச்சாளர்களை உருவாக்கினார். இந்நிலையில்,…

Read More

பிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு !!

பிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு !!

பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் அளித்த புகாரின் பேரில் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர். 2013ம் ஆண்டு தன்னிடம் பாலியல் ரீதியாக அனுராக் அத்துமீறி நடந்து கொண்டதாக நடிகை பால் அண்மையில் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் கடந்த 2013ம் ஆண்டு யாரிரோடு என்னும் பகுதியில் வைத்து நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக அனுராக் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அனுராக்கை விசாரணைக்கு அழைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்தக்குற்றச்சாட்டிற்கு ஏற்கனவே அனுராக் காஷ்யப் மறுத்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்….

Read More

போதை பொருள் விவகாரம்: நடிகைகள் தீபிகா படுகோன், சாராஅலிகான், சாரதா கபூர், ராகுல் ப்ரீத்சிங் கைது?

போதை பொருள் விவகாரம்: நடிகைகள் தீபிகா படுகோன்,  சாராஅலிகான், சாரதா கபூர், ராகுல் ப்ரீத்சிங் கைது?

பாலிவுட்டில் போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக, நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு இந்திய தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது. பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் கைதாகியுள்ளஅவரது காதலி ரியா சக்கரவர்தத்தியிடம் நடத்திய விசாரணையில் சுசாந்த் சிங்கும் தானும் போதை பொருள் பயன்படுத்துவதாக கூறியதையடுத்து அவர் அளித்த வாக்குமூலத்தில், பாலிவுட் பிரபலங்கள் பலரும் போதை பொருள் பயன்டுத்துவது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மஹாராஷ்டிர மாநில போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு விசாரித்து வருகிறது. இதில், பிரபல பாலிவுட் நடிகை, தீபிகா படுகோனேவின் மேலாளருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது….

Read More

அயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்

அயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்

அயோத்தி ‘ராம ஜென்மபூமி’ இயக்கத்தைப் போலவே, மதுராவில் ‘கிருஷ்ண ஜென்மபூமி’ இயக்கமும் தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த இந்து ஆர்மி எனும் அமைப்பின் 22 உறுப்பினர்கள் ஞாயிறு இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயில் வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள ஷாஹி இட்கா மசூதி இடிக்கப்பட வேண்டும் என்று சில சங்கப் பரிவார அமைப்புகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. கிருஷ்ண ஜென்மபூமி இயக்கம் தொடங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி மதுரா நகரம் முழுவதும் பதாகைகள் ஒட்டிய இந்து ஆர்மி அமைப்பு இந்துத்துவ ஆதரவாளர்கள் அனைவரும் திங்கள் காலை 11 மணிக்கு அந்த இடத்தில் கூட வேண்டும் என்று கோரிக்கை…

Read More

உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் – முதல்வர் யோகி ஆதித்யநாத்

உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் – முதல்வர் யோகி ஆதித்யநாத்

இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட நகரம் ( Film City ) ஹஸ்தினாபூர் அருகில் கட்டப்பட உள்ளது. இது நாட்டின் சிறந்த அடையாளாக ( symbol of nation’s identity ) இருக்கும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (செப்.,22) கூறினார். இது தொடர்பாக திரைப்பட துறையின் பல முன்னனி உறுப்பினர்களுடன் நடந்த கூட்டத்தில், புதிய திரைப்பட நகரத்திற்கான தனது திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யாத் கூறுகையில், உ.பி.,யில் பிலிம் சிட்டிக்கு சுமார் 1000 ஏக்கர் நிலத்தை மாநில அரசு வழங்கவுள்ளது. யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில் துறை மேம்பாட்டுப் பகுதியின் பிரிவு -21 இல்…

Read More
1 65 66 67 68 69 181