மோடி அறிவுரை – கொரோனா குறித்து அச்சம் வேண்டாம்

மோடி அறிவுரை – கொரோனா குறித்து அச்சம் வேண்டாம்

டில்லி மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவருக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் ‘அச்சம் வேண்டாம்’ என பிரதமர் நரேந்திர மோடி ‘டுவிட்டர்’ சமூக வலை தளத்தில் கூறியுள்ளார். மேலும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார். நம் அண்டை நாடான சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகெங்கும் 67 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் மருத்துவம் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த மூன்று பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது. பூரண குணமடைந்த அவர்கள் கடந்த மாதம் வீடு திரும்பினர். இந்த நிலையில் டில்லி மற்றும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த தலா ஒருவருக்கு…

Read More

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை பீர் தாரிக் – மகள் இன்ஷா கைது

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை பீர் தாரிக் – மகள் இன்ஷா கைது

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை மற்றும் மகளை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கடந்தாண்டு பிப்ரவரியில், காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள துணை ராணுவப் படை முகாமில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டது, தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த அடில் அகமது தர் என்பது பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோ மூலம் தெரியவந்தது. இந்த சம்பவம்…

Read More

சமூக வலைதளங்களிலிருந்து விலக பிரதமர் மோடி முடிவு

சமூக வலைதளங்களிலிருந்து விலக பிரதமர் மோடி முடிவு

சமூக வலைதளங்களிலிருந்து விலக யோசித்து வருவதாக பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவது குறித்து, ஞாயிற்றுக்கழமை திட்டமிட்டேன். இவ்வாறு அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.   சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரதமர் மோடியை பேஸ்புக்கில் 44.72 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராமில் 35.2 பேரும், யூடியூபில் 4.5 மில்லியன் பேரும், டுவிட்டரில் 53.3 மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் அவரது இப்பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More

டில்லி கலவரத்தில் இந்துக்களை அடித்து கொன்றதின் பின்னணியில் ஆம் ஆத்மி பார்ட்டியின் தாஹிர் உசேன் !!

டில்லி கலவரத்தில் இந்துக்களை அடித்து கொன்றதின் பின்னணியில் ஆம் ஆத்மி பார்ட்டியின் தாஹிர் உசேன் !!

டில்லி வன்முறையின் போது, உளவுத்துறை அதிகாரி கொல்லப்பட்டது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். சாந்த் பக் ஏரியாவில், மத்திய உளவுத்துறையில் டிரைவராக பணிபுரிந்த அங்கித் சர்மா என்பவர் கொலை செய்யப்பட்டு சாக்கடைக்குள் வீசப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவரது வீட்டிற்கு அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து தான் அங்கித் சர்மா சடலம் கண்டுபிடிக்கப்பட்டதால் சந்தேகம் வலுத்தது. தாஹிர் உசேன் வீட்டின் மாடியில் இருந்து சிலர் கல்வீசுவது…

Read More

இருதரப்பு உறவு, ஒப்பந்தங்கள், பாதுகாப்பு – ட்ரம்ப், மோடி பேட்டி !!

இருதரப்பு உறவு, ஒப்பந்தங்கள், பாதுகாப்பு – ட்ரம்ப், மோடி பேட்டி !!

டெல்லி ஐதராபாத் இல்லத்தில் நடந்த ஆலோசனைக்கு பின் பிரதமர் மோடி பேசுகையில், கடந்த 8 மாதங்களில் 5வது முறையாக ட்ரம்பை சந்தித்துள்ளேன். நேற்றைய தினம் அலகாபாத்தின் மோதிரா மைதானத்தில் அதிபர் ட்ரம்பிற்கு வரலாற்று சிறப்புமிக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுவொரு மறக்க முடியாத தருணமாக இருக்கும். இந்தியாவும், அமெரிக்காவும் 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய நட்பு நாடுகள் ஆகும். இன்றைய தினம் அமெரிக்கா – இந்தியா இடையிலான அனைத்து முக்கியமான விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. பாதுகாப்புத்துறை, ஆற்றல், வர்த்தகம் ஆகியவற்றில் இருதரப்பு உறவை மேம்படுத்த உள்ளோம். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் பாதுகாப்புத் துறை தொடர்பாக உருவாகும் ஒப்பந்தம் மிக முக்கியமானது. வர்த்தகத்துறையில் நமது அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி நல்லதொரு…

Read More

சிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: கிறிஸ்துவ கைக்கூலி ஆமைக்கறி சீமான்

சிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: கிறிஸ்துவ கைக்கூலி ஆமைக்கறி சீமான்

சிவன்-பார்வதியை முருகனின் தந்தை-தாய் என திரைக்கதை எழுதி அனைவரையும் நம்ப வைத்துள்ளனர் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் கிறிஸ்துவ கைக்கூலி ஆமைக்கறி சீமான் பேசி உள்ளார். சென்னையில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய சீமான், ரஜினி பற்றி பேசுகையில், “தலைவராக இருந்து தொண்டு செய்யுங்கள். ஆனால் முதல்வராகி எங்களை ஆளவும், அதிகாரம் செலுத்த வேண்டும் என நினைப்பது தவறு. சரபோஜி மன்னர் காலத்தில் மராட்டியர்கள் படையெடுத்து வந்து எங்கள் மூதாதையர்களை வென்று, ஆட்சி செலுத்தினர். நீங்கள் மக்களாட்சி காலத்தில் படமெடுத்து வந்து எங்களை ஆள நினைப்பது சரியல்ல” என்றார். சமீபத்தில் நடந்த தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் ஆளாக போய் கலந்து கொண்டு, உருக்கமாக…

Read More

இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்தில் தேவை இல்லாமல் மூக்கை நீட்டிய மலேசிய பிரதமர் மகாதீர் திடீர் ராஜினாமா

இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்தில் தேவை இல்லாமல் மூக்கை நீட்டிய மலேசிய பிரதமர் மகாதீர் திடீர் ராஜினாமா

இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்திலும் தேவை இல்லாமல் மூக்கை நீட்டி, கருத்து தெரிவித்த மலேசிய பிரதமர் மகாதீர், அந்நாட்டில் கூட்டணி தர்மத்தை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால் பதவியை ராஜினாமா செய்தார். 94 வயது நிரம்பிய மகாதீர் மொஹமத், உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றவர். கடந்த, 2018ல் மலேசியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது உலகமே இவரை பாராட்டியது. மலேசியன் யுனைட்டட் இண்டிஜினியஸ் கட்சியை சேர்ந்த மகாதீருக்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி கிடைக்கவில்லை. பீப்பிள் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவரான அன்வர் இப்ராஹிமுடன் இணைந்து வெற்றி பெற்றார்.’இந்த ஆண்டு ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) மாநாட்டை, மலேசியா ஏற்று நடத்துகிறது. நவ., மாதத்தில் நடைபெறும்…

Read More

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு சிறப்பான வரவேற்பு !

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு சிறப்பான வரவேற்பு !

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக, இன்று இந்தியா வந்தார். அவரை வரவேற்க, குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டது. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து, 22 கி.மீ.,க்கு நடைபெறும் வரவேற்பு பேரணியில், பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக இன்று வந்தார். அவருடைய மனைவி மெலீனா டிரம்ப், மகள் இவாங்கா உள்ளிட்டோரும் உடன் வந்தனர். உயர்நிலை குழுவும் வந்தது. பயணத்தின் முதல் நாளான இன்று,குஜராத்தின் ஆமதாபாதுக்கு டிரம்ப் வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் ரூபானி ஆகியோர் டிரம்ப் குடும்பத்தினரை வரவேற்றனர். பிரதமர்…

Read More

வீடியோ : தைபுசம் குமரன் குன்றம் முருகன் கோயிலின் மிகவும் கோலாஹலமாக கொண்டாடப்பட்டது

வீடியோ : தைபுசம் குமரன் குன்றம் முருகன் கோயிலின் மிகவும் கோலாஹலமாக கொண்டாடப்பட்டது

தைபுசம் குமரன் குன்றம் முருகன் கோயிலின் மிகவும் கோலாஹலமாக கொண்டாடப்பட்டது. குமாரன் குந்தரம் சென்னை (குரோம்பேட்டை) மலைகளில் சுப்பிரமணிய சுவாமியின் கோவில் மிக அழகாக அமைந்துள்ளது. கண்கவரும் கவாடி நடனம் மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கே உரித்தான கலாச்சார நடனங்களும் நடைபெற்றன. <center><iframe width=”700″ height=”400″ src=”https://www.youtube.com/embed/4_Y5-lQjWWA?autoplay=1″ frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe></center> மகாதேவ் & பார்வதி மாதாவின் மகன் கார்த்திகேயனும் அவரது பக்தர்களும் தமிழில் பக்தி பாடல்களைப் பரப்பியதால் தமிழ் கடவுளாகக் கருதப்படுகிறார்கள். தமிழ் என்பது முதலில் மகாதேவால் அகஸ்திய மகாமுனிக்கு கற்பிக்கப்பட்ட ஒரு மொழி, பின்னர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் பக்தர்களால் பரப்பப்பட்டது. இந்த லிங்கை கிளிக் செய்து குமரன்…

Read More

இந்தியாவுக்கு பிறகு பிரிட்டனிலும் ஹிந்து நிதியமைச்சர் படஜெட்டை சமர்பிக்கிறார்

இந்தியாவுக்கு பிறகு பிரிட்டனிலும் ஹிந்து நிதியமைச்சர் படஜெட்டை சமர்பிக்கிறார்

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் அதன் பட்ஜெட்டை மார்ச் 11ல் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ரிஷி சுனாக்(39) தாக்கல் செய்கிறார்.  இந்தியாவுக்கு பிறகு பிரிட்டனிலும் ஹிந்து நிதியமைச்சர் படஜெட்டை சமர்பிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன், தன் அமைச்சரவையில், இந்திய வம்சாளியைச் சேர்ந்தவரும், இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனுமான, ரிஷி சுனாக், பிரிட்டன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். நாராயணமூர்த்தியின் மகளான, அக் ஷதாவை திருமணம் செய்துள்ள ரிஷி, முதல் முறையாக, 2015ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, பிரிட்டன் பார்லிமென்டிற்குள் நுழைந்தார். ‘கன்சர்வேடிவ்’ கட்சியின் முக்கிய தலைவராகவும் உருவெடுத்தார். இந்நிலையில், மார்ச் 11ல், பிரிட்டன் பட்ஜெட்டை ரிஷி…

Read More
1 74 75 76 77 78 181