இந்தியாவுக்கு எதிராக பேசிய இங்கிலாந்து எம்.பிக்கு இந்திய விசா மறுப்பு

இந்தியாவுக்கு எதிராக பேசிய இங்கிலாந்து எம்.பிக்கு இந்திய விசா மறுப்பு

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்முகாஷ்மீர் , லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. மேலும் ஜம்முவின் நிலவரத்தை நேரில் கண்டறிய வெளி நாட்டு எம்பிக்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில் இங்கிலாந்து நாட்டின் லேபர் கட்சியை சேர்ந்த எம்.பி., டெபி ஆப்ரகாமும் ஒருவர் இவர் தற்போது இ -விசா முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளார். இருப்பினும் அவரது விசாவை இந்திய அதிகாரிகள் எவ்வித காரணமும் இன்றி விசாவை மறுத்துள்ளனர். இது குறித்து இந்திய அதிகாரிகள் கூறுகையில் இங்கிலாந்து நாட்டினருக்கு விசா ஆன் அரைவல் முறை வழங்கப்படவில்லை அதன் அடிப்படையில் அவர் திருப்பி அனுப்பப்பட்டார் என கூறினர். அதே…

Read More

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை : இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை : இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வழங்க வேண்டும் என இந்தியா வந்துள்ள மகிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். இந்தியா தன்னுடைய நலனுக்காகவும் ஈழத்தமிழர் நலனுக்காகவும் இலங்கை தொடர்பில் இதுவரை எடுத்துவந்திருக்கும் தனது நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் . “இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதற்கு. ஆனால் இன்று இந்திய இலங்கை ஒப்பந்தம் இலங்கை அரசினால் முழுமையாக மீறப்பட்டு, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்கனை மீறி, சீனா போன்ற நாடுகள் இலங்கையில் வேரூன்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை வழங்கியதே ராஜபக்ஷ அரசாங்கம்தான்….

Read More

ஆம் ஆத்மி வெற்றி பின்னணியில் பிரசாந்த் கிஷோர்: கொண்டாடும் தி.மு.க., கலாய்க்கும் நெட்டிசன்

ஆம் ஆத்மி வெற்றி பின்னணியில் பிரசாந்த் கிஷோர்: கொண்டாடும் தி.மு.க., கலாய்க்கும் நெட்டிசன்

டில்லி சட்டசபைத் தேர்தலf ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது.இந்த வெற்றிக்குப் பின்னால் பிரசாந்த் கி ேஷார் இருப்பதாக பேசப்படுகிறது.     இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாடு முழுவதிலும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.ஆம் ஆத்மிக்குத் தேர்தல் பரப்புரை வியூகங்களை வகுத்துக்கொடுத்த தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர், தனது டுவிட்டர் பதிவில், ‘இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றிய டில்லி மக்களுக்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.   இந்த பதிவின் பின்னுாட்டத்தில், ‘பிரசாந்த் கி ே ஷாரின் ஆலோசனை தான் ஆம் ஆத்மியின் வெற்றிக்குக் காரணம். தி.மு.க.,வுடன் பிரசாந்த் கைகோர்த்துள்ளதால், வரும் தமிழக…

Read More

கேட்டை திறந்து பேட்டியளித்தால் அதனை தலைப்பு செய்தியாக போடுவதா ? திமுக தலைவர் ஸ்டாலின்

கேட்டை திறந்து பேட்டியளித்தால் அதனை தலைப்பு செய்தியாக போடுவதா ? திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை ராயபுரத்தில் திமுக நிர்வாகி இல்லத்திருமண விழாவில் ஸ்டாலின் பங்கேற்றார். அவர் பேசியதாவது: டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக ஜெயகுமார் சரணடைந்துள்ளார். தவறாக நினைக்க வேண்டாம் அது புரோக்கர் ஜெயகுமார். ஆனால், அந்த துறை சார்ந்த அமைச்சரான ஜெயகுமார், முறைகேடு தொடர்பாக பதவி விலக வேண்டும். ஆன்மிகவாதிகள் என்னோடு இருப்பது எனக்கும் பெருமைதான். ஆனால் சிலர் எங்களை ஹிந்து மதத்தை எதிரானவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர். ஹிந்து எனக்கூறி திமுக.,வை வீட்டிற்கு அனுப்பிவிட நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. ஊடகங்கள் உண்மை செய்தியை மறைக்கின்றன. ஆனால் மக்கள் உண்மையை அறிந்து திமுக பக்கம் நிற்கிறார்கள். யாராவது கேட்டை திறந்து வாசலில் வந்து பேட்டி கொடுத்தால், அதை பிளாஸ் நியூஸ்…

Read More

‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ பெயரில் ராமர் கோவில் அறக்கட்டளை

‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ பெயரில் ராமர் கோவில் அறக்கட்டளை

”அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, மத்திய அரசு, ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற அறக்கட்டளையை அமைத்துள்ளது. இதில், தலித் ஒருவர் உட்பட, 15 உறுப்பினர்கள் இடம் பெறுவர்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு, நவ., 9ல் தீர்ப்பு வழங்கியது.அதில், ‘சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்; அயோத்தியில், மசூதி கட்டிக் கொள்ள, முஸ்லிம்களுக்கு, முக்கியமான இடத்தில், 5 ஏக்கர் நிலத்தை, உ.பி., அரசு ஒதுக்க வேண்டும்; ராமர் கோவில் கட்டு வதற்கான அறக்கட்டளையை, மத்திய அரசு மூன்று மாதத்தில் அமைக்க…

Read More

சிஏஏ.,வால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் போராடுவேன்: ரஜினிகாந்த்

சிஏஏ.,வால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் போராடுவேன்: ரஜினிகாந்த்

சிஏஏ சட்டம் குறித்து பீதி கிளப்பப்படுகிறது என்றும், இந்த சட்டத்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால், முதல் ஆளாக தான் களத்தில் இறங்கி போராடுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துாத்துக்குடியில் உள்ள, ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக, நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் இறந்தனர். பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட சென்ற ரஜினி, ‘வன்முறை நிகழ்ந்ததற்கு, சமூக விரோதிகளே காரணம்’ என்றார். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ரஜினி தெரிவித்த கருத்துக்கு அவர் வரும் 25ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, விசாரணை கமிஷன் ‘சம்மன்’…

Read More

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனில் தூக்கி வீசப்படுவார்கள்

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனில் தூக்கி வீசப்படுவார்கள்

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனில் தூக்கி வீசப்படுவார்கள் என ராஜ்தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்.என்.எஸ்.,) கட்சி தலைவர் ராஜ்தாக்கரே, குடியுரிமை சட்டத்தை முதலில் எதிர்த்து வந்தார். ‘இந்தியாவுக்கு விஸ்வாசமாக இருக்கும் முஸ்லிம்கள் நம்முடையவர்கள்’ என பேசியிருந்தார். ஆனால் சமீபத்தில் அவர் பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டம் மூலமாக இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக வந்துள்ள வங்கதேச நாட்டினர்களை வெளியேற்றும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறினார். இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் பெரும் பகுதியில் ராஜ்தாக்கரே மற்றும் அவரது மகன் அமித்…

Read More

இலங்கையில் தமிழில் தேசிய கீதம்! சர்ச்சையில் சிக்கிய ராமதாஸ்

இலங்கையில் தமிழில் தேசிய கீதம்! சர்ச்சையில் சிக்கிய ராமதாஸ்

இலங்கை சுதந்திர தின விழாவில், தமிழில் தேசிய கீதம் பாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தவறான கருத்தை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாட்டிற்கு ஒரு தேசிய கீதம் தான் இருக்க வேண்டும்; தேசிய கீதத்தை இரண்டாகப் பிளவுபடுத்தக் கூடாது. பல இனத்தவரும், மொழியினரும் உள்ள இந்தியாவில் ஒரே தேசியகீதம் இருப்பது போல், இலங்கையில் சிங்கள மொழியில் மட்டம் தேசியகீதம் பாடப்படும் என இரு மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசு தீர்மானம் கொண்டுவந்தது. இலங்கை அரசின் தீர்மானத்துக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் (பிப்.,04) நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட…

Read More

வடக்கிந்தியரகளையும்.. பாரபர்ணர்களையும் எதிர்த்தே வாழ்கை நடத்திய தி.மு .க இன்று பல்டிபடித்தது !!

வடக்கிந்தியரகளையும்.. பாரபர்ணர்களையும் எதிர்த்தே வாழ்கை நடத்திய தி.மு .க இன்று பல்டிபடித்தது !!

வடக்கிந்தியரகளையும்.. பாரபர்ணர்களையும் எதிர்த்தே வாழ்கை நடத்திய தி.மு .க இன்று வடக்கிந்திய பார்பனராகிய பிரஷாந்த் கிஷோரை தங்களை தேர்தலில் வழிநடத்த உள்ளதாக தலைவர் ஸ்டாலின் தெரியப்படுத்தினார். இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று (பிப்.,02) மாலை, தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தமிழகம் இழந்துள்ள புகழை மீட்கும் நம் குறிக்கோள் வெற்றி பெறவும்; அதற்கான திட்டமிடலுக்கு நமக்கு உதவ, திறமைமிக்க, ஒத்த கருத்துடைய பல இளைஞர்கள், ‘ஐ-பேக்’ அமைப்பின் கீழ் நம்முடன் 2021 தேர்தலில் இணைந்து பணியாற்ற உள்ளனர் என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனப் பதிவிட்டிருந்தார். பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும், இந்தியன் பேக் நிறுவனம், அரசியல் கட்சிகளுக்கு…

Read More

இஸ்லாமிய திராவிட கிறிஸ்துவ புல்லுருவிகளுக்கு பேரிடி – தஞ்சை பெரிய கோவில்

இஸ்லாமிய திராவிட கிறிஸ்துவ புல்லுருவிகளுக்கு பேரிடி – தஞ்சை பெரிய கோவில்

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. ஆகம விதிப்படி குடமுழுக்கு நடக்க உள்ளது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் எனக்கூறி ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு விசாரித்தது. தமிழக அறநிலையத்துறை, ‘பிப்.,1ல் துவங்கும் யாகசாலை பூஜை முதல் பிப்.,5ல் நடக்கும் குடமுழுக்கு வரை தமிழில் திருமுறை பாராயணம் பாடப்படும். தமிழை விலக்கி வைத்துள்ளதாக கூறுவது சரியல்ல. தமிழ், சமஸ்கிருதத்தில் ஆகம விதிகள்படி குடமுழுக்கு நடத்தப்படும்,’ என பதில் மனு செய்தது. நேற்று (ஜன.,30) அரசுத் தரப்பில், ‘இதற்கு…

Read More
1 75 76 77 78 79 181