பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா தருவதை யுஏஇ நிறுத்தியது !!

பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா தருவதை யுஏஇ நிறுத்தியது !!

கொரோனா வைரசின் 2வது அலை காரணமாக பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) தெரிவித்துள்ளது. பல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால், மீண்டும் பொதுமுடக்கம், வெளிநாட்டு பயணிகள் கட்டுப்பாடு உள்ளிட்டவைகளை சில நாடுகள் பின்பற்றி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஊரடங்கு நடவடிக்கைகளை மீண்டும் கடுமையாக்கி வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரசின் 2வது அலை காரணமாக பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 11…

Read More

பிடனின் லிபெரல் அமெரிக்க அரசாங்கத்தில் அமெரிக்க-இந்தியர்கள் !!

பிடனின் லிபெரல் அமெரிக்க அரசாங்கத்தில் அமெரிக்க-இந்தியர்கள் !!

அமெரிக்க அதிபராய் தேர்வாகியுள்ள ஜோ பைடன் அமைச்சரவையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் மூர்த்தி மற்றும் அருண் மஜூம்தாருக்கு இடமளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பைடன் அமைத்துள்ள ஆலோசனை குழுவில் முக்கிய பொறுப்பில் உள்ள விவேக் மூர்த்தி, சுகாதாரம் மற்றும் மனித வளத்துறை அமைச்சராகவும், ஸ்டான்போர்டு பல்கலை பேராசிரியரான, இந்திய வம்சாவளியை சேர்ந்த அருண் மஜூம்தார் எரிசக்தி துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளன. பைடனின் நெருங்கிய நட்பில் உள்ள டாக்டர் விவேக் மூர்த்தி, அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா மற்றும் சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் முக்கிய ஆலோசகளை வழங்கியுள்ளார். ஒபாமா ஆட்சி காலத்தில், அமெரிக்காவின் 19வது சர்ஜன் ஜெனரல்…

Read More

ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா

ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுடனான தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் முன்னதாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி 306 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்று மாபெரும் தனிப்பெரும்பான்மை பெற்றது. வரும் ஜனவரி 20-ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பதவி ஏற்க உள்ளனர். பதவியேற்றவுடன் தாங்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்து அவர்கள் இப்போதே ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். ஜனநாயகக் கட்சி எப்போதும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 25 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு இவர்களில் பெரும்பாலானோர் ஒபாமாவின்…

Read More

கொரோனா நெருக்கடியில் அனைவருக்கும் உதவி செய்த ஹிந்துக்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராட்டு

கொரோனா நெருக்கடியில் அனைவருக்கும் உதவி செய்த ஹிந்துக்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராட்டு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பிரிட்டன் தலைநகர் லண்டனில், பிரார்த்தனை நிகழ்ச்சியை, இந்திய தொழிலதிபர் ஹிந்துஜா சமீபத்தில் நடத்தினார்.பிரிட்டன் இளவரசர் சார்லஸ், ‘ஆன்லைன்’ வாயிலாக விளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசியது: இங்கு வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், கொரோனா நெருக்கடியில் சிக்கிய பலரையும் காப்பாற்றும் வகையிலான உதவிகளை, இரக்கம், சமூக உணர்வு மற்றும் உதவும் மனப்பான்மையுடன் மேற்கொண்டனர். இதற்காக அவர்களை பாராட்டுகிறேன். தீபாவளி, இருளை வெல்லும் பண்டிகை. இது தீமைக்கு எதிரானது என்பதால், வைரஸ் பாதிப்பை, நாம் ஒன்றாக கடந்து செல்வோம். இவ்வாறு, அவர் பேசினார்.

Read More

அமெரிக்காவை பொய்யான வோட்டுக்களால் சீரழிக்க விடமாட்டோம்: டிரம்ப் ஆவேசம்

அமெரிக்காவை பொய்யான வோட்டுக்களால் சீரழிக்க விடமாட்டோம்: டிரம்ப் ஆவேசம்

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் ஜோ பைடன் 306 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் ஜனவரி 20 ஆம் தேதி அதிபர் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் ஆட்சி மாற்ற குழு டொனால்ட் டிரம்ப் அதிபர் மாளிகையை விட்டு வெளியேற வலியுறுத்தி வரும் போதும் இதனால் டிரம்ப் இன்னமும் குடியரசு கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என நம்பிக் கொண்டிருக்கிறார் இது முன்னதாக சமூகவலைதளங்களில் வேடிக்கைக் உள்ளானது குறிப்பிடத்தக்கது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக ஜோ பைடனும் துணை அதிபராக கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றுள்ளனர்….

Read More

எல்லையில் இந்தியா பயங்கர பதிலடி- தீவிரவாத கூடாரங்கள் தகர்ப்பு !!

எல்லையில் இந்தியா பயங்கர பதிலடி- தீவிரவாத கூடாரங்கள் தகர்ப்பு !!

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பொது மக்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் திருப்பி கடுமையாக தாக்கியதில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். காஷ்மீரில், குரேஸ் செக்டார் முதல் உரி செக்டார் வரை, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. பொது மக்களின் வீடுகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. உரியில் உள்ள நம்ப்லா செக்டரில், பாகிஸ்தானின் அத்துமீறலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.ஹஜி பீர்செக்டாரில், பிஎஸ்எப் சப் இன்ஸ்பெக்டர் வீரமரணம் அடைந்தார். மற்றொருவர் காயமடைந்துள்ளார். வீரமரணம்…

Read More

நவாஸ் ஷரீப் மகள் குளியலறையில் திருடு கேமரா வைத்து படம் பிடித்த இம்ரான்கான் பாகிஸ்தான் !!

நவாஸ் ஷரீப் மகள் குளியலறையில் திருடு கேமரா வைத்து படம் பிடித்த இம்ரான்கான் பாகிஸ்தான் !!

‘நான் அடைக்கப்பட்டு இருந்த சிறையின் குளியல் அறைக்குள், ‘கேமரா’ பொருத்தப்பட்டு, மிகவும் தரைக்குறைவான செயலில் சிறைத் துறையினர் ஈடுபட்டனர்,” என, பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் மரியம், பரபரப்பு புகார் அளித்துள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், கடந்த ஆண்டு ஆகஸ்டில், சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, லாகூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அதே ஆண்டு, நவ.,ல், ஜாமினில் அவர் வெளியே வந்தார். அந்த மூன்று மாத காலத்தில், சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகள் குறித்து, சில தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார். மரியம் நவாஸ், நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:சிறைக்கு…

Read More

ரஷ்ய அதிபர் புடினுக்கு பார்கின்சன் நோய்? காதலி நிர்பந்தமா ?

ரஷ்ய அதிபர் புடினுக்கு பார்கின்சன் நோய்? காதலி நிர்பந்தமா ?

ரஷ்ய அதிபர் புடினுக்கு பார்கின்சன் நோய் இருப்பதாகவும் அதனால் அவரது காதலி அவரை பதவியிலிருந்து விலக நிர்பந்திப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. உலக அரசியலில் ஒரு பக்கம் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பை கூட்டியுள்ள நிலையில், ரஷ்யாவிலிருந்து வெளியாகியிருக்கும் செய்தி, அந்நாட்டின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது. லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு மாஸ்கோவின் அரசியல் ஆய்வாளர் வலேரி சோலோவி பேட்டியளித்துள்ளார். அதில், புடின் பார்கின்சன் நோய் இருப்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக கூறியுள்ளார். சமீபத்திய வீடியோ ஒன்றில் நாற்காலியை பிடித்திருக்கும் போது அவரது கால்கள் நடுங்குவது தெரிந்தது. இதனால் அவருக்கு பார்கின்சன் நோய் உள்ளது என பரவலாக பேசப்படுகிறது. அவருக்கு பார்கின்சன் நோய் இருப்பதாக கிசுகிசுக்கப்படுவது…

Read More

அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் மோசடி?

அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் மோசடி?

அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனால் ஓட்டு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது: புளோரிடா, டெக்சாஸ் மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளோம். நாம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம். எதிர்பார்க்காத மாகாணங்களில் நமக்கு வெற்றி கிடைத்துள்ளது. டெக்சாஸ், ஜார்ஜியாவில் வெற்றி கிடைத்துள்ளது. பென்சில்வேனியா, மிக்சிகன், விஸ்கான்சினில் வெற்றி கிட்டும். சிறப்பான ஆதரவை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னை பொறுத்தவரை நான் வென்றுவிட்டேன். இந்த தேர்தலில், சாதனை அளவாக ஏராளமானோர் ஓட்டு போட்டனர். ஆனால், ஓட்டு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளது. இதனால், ஓட்டு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த…

Read More

இஸ்லாம் மதத்தை அழிக்கும் சீனா: பிரபல மசூதியின் கோபுரங்கள் உடைப்பு

இஸ்லாம் மதத்தை அழிக்கும் சீனா: பிரபல மசூதியின் கோபுரங்கள் உடைப்பு

சீனாவில் தொன்மையான பிரபல நங்குவான் மசூதியின் மாடங்களும் கோபுரங்களும் அகற்றப்பட்டு, இஸ்லாமிய அடையாளம் உடைக்கப்பட்டது. சீனாவின் நிங்சியா மாகாணத்தில் உள்ளது நங்வான் மசூதி. பழமையான இந்த மசூதி பிரபலமானது. ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இதன் கோபுரங்களும், மாடங்களும் மிக புகழ் பெற்றவை. சமீபத்தில் புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் இந்த மசூதியின் மாடங்களும் கோபுரங்களும் இடிக்கப்பட்டது. இது சீன முஸ்லிம்கள் இடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெளி உலகுக்கு தெரியாமல் சீன கம்யூனிஸ்ட் அரசால் செய்யப்பட்ட இந்த மாற்றம் தற்போது தான் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது. சீனாவில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் துணை அதிகாரியாக பணிபுரியும் கிறிஸ்டினா ஸ்காட் என்பவர் தான்…

Read More
1 9 10 11 12 13 48