டில்லிஇஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற…தமிழகத்தைச் சேர்ந்த, 1, 500 பேரில், 16 பேருக்கு, ‘கொரோனா’

டில்லிஇஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற…தமிழகத்தைச் சேர்ந்த, 1, 500 பேரில், 16 பேருக்கு, ‘கொரோனா’

டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1, 500 பேரில், 16 பேருக்கு, ‘கொரோனா’ வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க, டில்லி சென்று வந்தவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்தும்படி, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.   கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திடீரென கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு, டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்தவர்களும் காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது. ‘தப்லீக் ஜமாத்’ என்ற, இஸ்லாமிய பிரசார குழு சார்பில், டில்லியில்,…

Read More

பிபரே ராம ரசம் – படுபவர்: வைஷ்ணவி திலீபன்

பிபரே ராம ரசம் – படுபவர்: வைஷ்ணவி திலீபன்

ராம நவமி திகதி : ஏப்ரல் 2, 2020 !! ராம நாம மந்திரம் ஜெபம் செய்வோம் !! ராமர் என்ற பெயரின் சாரத்தை குடிக்கவும், இது பாவங்களை நீக்குவதற்கும், உங்களை பாவங்களைச் செய்ய வைப்பவர்களுடன் கூட்டுறவு கொள்வதிலிருந்து தூரத்தைத் தடுப்பதற்கும் உதவும். நீங்கள் எல்லா வகையான வெகுமதிகளையும் … ஆதாயங்களையும் பெறுவீர்கள் !!  பிபரே ராம ராசம் கீர்த்தனையை , வைஷன்வி திலிபன் அழகாக பாட … கேட்டு ரசிக்கவும் பகிர்ந்து கொண்டு மற்றவர்கர்னின் வாழ்விலும் விளக்கேத்துங்கள் !! ஜெய் ஸ்ரீ ராம் !!

Read More

துார்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் ஒளிபரபப்படும் !!

துார்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் ஒளிபரபப்படும் !!

மக்களின் கோரிக்கையை ஏற்று, 1980களில் பிரபலமாக இருந்த தொலைக்காட்சி தொடரான ராமாயணம் மீண்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1987 – 1988ம் ஆண்டுகளில் ஞாயிறு காலை தூர்தர்ஷனில் ராமாயணம், மகாபாரதம் ஒளிபரப்பாயின. அந்த காலகட்டத்தில், இந்த தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இந்த தொடர் ஒளிபரப்பாகும்நாட்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படும். சில வீடுகளில் மட்டுமே அப்போது டிவி இருந்ததால், அங்கு கூட்டம் நிரம்பி வழியும். 55 நாடுகளில் 65 கோடி பேர் அந்த நேரத்தில் அந்த தொடர்களை பார்த்தனர். இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…

Read More

வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமணம் !!

வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமணம் !!

கொரோனா அச்சுறுத்தலால் உத்தர பிரதேசத்தில் வீடியோ கான்பெரன்சிங் மூலமாக திருமணம் நடந்தது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்று (மார்ச் 25) முதல் அமலானது. இதனால் அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. மேலும், மக்கள் வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக உ.பி., மாநிலம் ஹார்டாய் பகுதியில் ஒரு ஜோடி வினோதமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடைபெற இருந்த மணப்பெண் மெஹபீன் வீட்டிற்கும், மணமகன் ஹமீத் வீட்டிற்கும் இடையே 15 கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருந்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு…

Read More

கரோனா வைரஸ் லாக்டவுன் : குழந்திகளுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்ற சில டிப்ஸ் !!

கரோனா வைரஸ் லாக்டவுன் :  குழந்திகளுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்ற சில டிப்ஸ் !!

ஸ்கூல் இல்லை !! வீட்டை விட்டு வெளியேயும் போகமுடியாது !! குழந்தைகளை சிறையில் அடித்தாற்போல் வைக்காமல் மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்ற சில டிப்ஸ் !! இந்த வீடியோவை பாருங்கனல்.. உங்களின் செல்வங்களுடன் பகிருங்கள். உங்களுக்கும் பல ஐடியாக்கள் கிடைக்கும். மேலும், நல்ல ஐடியா வுண்களிடமிருந்தாலும் அதை காமெண்ட் அரியாவில் பதிவுசெய்து பகிர்ந்துகொள்ளுங்கள் !! இந்த விடியோவை உங்களின் குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் பகிர்ந்துக்கொள்வதுடன்…. எண்களின் தினமொரு தார்மிக சேய்தியை உங்களின் மொபைல் போனில் பெற +1 647 964 4790 என்ற வாட்ஸாப் நம்பருக்கு செய்தியனுப்பவும். வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் !! <center><iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/huE-nacRrTo?autoplay=1″ frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope;…

Read More

கோ பூஜா – அஸ்வ பூஜா – நந்தி (ரிஷப ராஜா) பூஜா – திருவண்ணாமலை கோசாலையில் அற்புத நிகழ்ச்சி !!

கோ பூஜா  – அஸ்வ பூஜா – நந்தி (ரிஷப ராஜா) பூஜா – திருவண்ணாமலை கோசாலையில் அற்புத நிகழ்ச்சி !!

ஒவ்வொரு த்வாதசியிலும் கோ மாதாவுக்கு இதேபோல் சிறப்பு பூஜை நடக்கின்றது. இந்த வீடியோவைக் கிளிக் செய்து பாருங்கள் !! அகத்தி கீரையை (செஸ்பேனியா கிராண்டிஃப்ளோரா) த்வாதசி தினத்தன்று பசுவுக்கு உண்ணக்கொடுத்தால், நம் வாழ்கை எல்லா கஸ்ட்ங்களும் நீங்கி அமைதியும்… செழிப்பும் நிறைந்ததாகும். உங்களால் முடிந்தால், பரிந்துரைத்தபடி பசுவுக்கு உணவளிக்கவும். அகத்தி கீரையை பசுவுக்கு உண்ணக்கொடுக்க சாத்தியமில்லாத இடத்தில் நீங்கள் இருந்தால், எங்கள் கோசாலாவில் பசுவுக்கு உணவளிக்க நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம், மேலும் ஒரு வருடத்தில் அனைத்து 24 த்வாதாஷிகளுக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பப் பெயருக்கும் அர்ச்சனை செய்து, வருடா வருடம் பிரசாதமும் அனுப்பிவைக்கப்படும். இதேபோல 24 பிரதோஷங்களின் போது சிறப்பு பூஜை மற்றும் ரிஷாப்…

Read More

மோடி அறிவுரை – கொரோனா குறித்து அச்சம் வேண்டாம்

மோடி அறிவுரை – கொரோனா குறித்து அச்சம் வேண்டாம்

டில்லி மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவருக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் ‘அச்சம் வேண்டாம்’ என பிரதமர் நரேந்திர மோடி ‘டுவிட்டர்’ சமூக வலை தளத்தில் கூறியுள்ளார். மேலும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார். நம் அண்டை நாடான சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகெங்கும் 67 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் மருத்துவம் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த மூன்று பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது. பூரண குணமடைந்த அவர்கள் கடந்த மாதம் வீடு திரும்பினர். இந்த நிலையில் டில்லி மற்றும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த தலா ஒருவருக்கு…

Read More

மாடு மேய்க்கும் கண்ணே – பாடலை வைஷ்ணவி திலிபன் மிக அழகாக பாடியிருக்கிறார்

மாடு மேய்க்கும் கண்ணே – பாடலை வைஷ்ணவி திலிபன் மிக அழகாக பாடியிருக்கிறார்

மாடு மேய்க்கும் கண்ணே – பாடலை வைஷ்ணவி திலிபன் மிக அழகாக பாடியிருக்கிறார் . இது யசோத மாயாவுக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலான உரையாடல் போல அமைந்திருக்கும் அழகான கிருஷ்ண பக்தி பாடல். கிருஷ்ணா வெய்யில் நேரத்தில் வெளியே செல்வதையும், எல்லா வகையான ஆபத்துகளையும் நீர்கொள்வதையும் அம்மா தடுக்கப்பார்கிறார். ஆனால் மறுபுறம், கிருஷ்ணர் ஏன் நிச்சயமாக வெளியே செல்ல வேண்டும் என்று தனது அம்மா யசோதாவை சமாதானப்படுத்துகிறார், வழக்கம் போல் அவர் தனது வழியைப் பெறுகிறார். இந்த அழகான தமிழ் பாடலை கேட்டு ரசித்து பின் செல்வி வைஷ்ணவி மென்மேலும் பல நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்று முன்னேற ஆசிர்வதித்து வாழ்த்துங்கள் !!  

Read More

தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்! குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்! குவியும் வாழ்த்துக்கள்!

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளி பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல், 2017 முதல் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் வினி ராமன் (26) என்பவரை காதலித்து வந்தார். வினி ராமன் மெல்போர்னில் பிறந்தார், ஆனால் தென்னிந்தியாவின் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். இவர்கள் இருவருக்கும் பிப்ரவரி 26, 2020 அன்று நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதுகுறித்து மருந்தளராக பணிபுரிந்து வரும் வினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடந்த வாரம் எனக்கு பிடித்த நபர் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார்” என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும், மேக்ஸ்வெல்லிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து…

Read More

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள இவிபி படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாயினர். இந்நிலையில் படத்தின் இணை இயக்குனர் குமார் நசரேத் பேட்டை காவல் நிலையத்தில் லைகா நிறுவனத்தின் மீது புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: லைகா நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்துதரப்படவில்லை, கிரேன் உரிமையாளர் அஜாக்கிரதையாக இருந்துள்ளார். என புகாரில் தெரிவித்துள்ளார்.   இதனிடையே கிரேன் உரிமையாளர், புரொடொக்சன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Read More
1 18 19 20 21 22 35