வீடியோ : தைபுசம் குமரன் குன்றம் முருகன் கோயிலின் மிகவும் கோலாஹலமாக கொண்டாடப்பட்டது

வீடியோ : தைபுசம் குமரன் குன்றம் முருகன் கோயிலின் மிகவும் கோலாஹலமாக கொண்டாடப்பட்டது

தைபுசம் குமரன் குன்றம் முருகன் கோயிலின் மிகவும் கோலாஹலமாக கொண்டாடப்பட்டது. குமாரன் குந்தரம் சென்னை (குரோம்பேட்டை) மலைகளில் சுப்பிரமணிய சுவாமியின் கோவில் மிக அழகாக அமைந்துள்ளது. கண்கவரும் கவாடி நடனம் மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கே உரித்தான கலாச்சார நடனங்களும் நடைபெற்றன. <center><iframe width=”700″ height=”400″ src=”https://www.youtube.com/embed/4_Y5-lQjWWA?autoplay=1″ frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe></center> மகாதேவ் & பார்வதி மாதாவின் மகன் கார்த்திகேயனும் அவரது பக்தர்களும் தமிழில் பக்தி பாடல்களைப் பரப்பியதால் தமிழ் கடவுளாகக் கருதப்படுகிறார்கள். தமிழ் என்பது முதலில் மகாதேவால் அகஸ்திய மகாமுனிக்கு கற்பிக்கப்பட்ட ஒரு மொழி, பின்னர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் பக்தர்களால் பரப்பப்பட்டது. இந்த லிங்கை கிளிக் செய்து குமரன்…

Read More

நமச்சிவாய கோஷம் முழங்க தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

நமச்சிவாய கோஷம் முழங்க தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ஆயிரக்கணக்கான பக்தர்களின் “ஓம் நவச்சிவாய” கோஷம் விண்ணை பிளக்க, தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடந்தது. தஞ்சை தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.  தஞ்சாவூர் பெரியகோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த விழா ஜன. 27}ம் தேதி யஜமான அனுக்ஞை வைபவத்துடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து, முதல் கால யாக பூஜைகள் பிப். 1-ம் தேதி மாலை தொடங்கியது. தொடர்ந்து, பிப். 2-ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகளும், பிப். 3-ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜைகளும், மாலையில் ஐந்தாம் கால யாக பூஜைகளும், செவ்வாய்க்கிழமை (பிப்.4)…

Read More

இஸ்லாமிய திராவிட கிறிஸ்துவ புல்லுருவிகளுக்கு பேரிடி – தஞ்சை பெரிய கோவில்

இஸ்லாமிய திராவிட கிறிஸ்துவ புல்லுருவிகளுக்கு பேரிடி – தஞ்சை பெரிய கோவில்

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. ஆகம விதிப்படி குடமுழுக்கு நடக்க உள்ளது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் எனக்கூறி ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு விசாரித்தது. தமிழக அறநிலையத்துறை, ‘பிப்.,1ல் துவங்கும் யாகசாலை பூஜை முதல் பிப்.,5ல் நடக்கும் குடமுழுக்கு வரை தமிழில் திருமுறை பாராயணம் பாடப்படும். தமிழை விலக்கி வைத்துள்ளதாக கூறுவது சரியல்ல. தமிழ், சமஸ்கிருதத்தில் ஆகம விதிகள்படி குடமுழுக்கு நடத்தப்படும்,’ என பதில் மனு செய்தது. நேற்று (ஜன.,30) அரசுத் தரப்பில், ‘இதற்கு…

Read More

தமிழகத்தின் சார்பில் காவல் தெய்வம் அய்யனார் !!

தமிழகத்தின் சார்பில் காவல் தெய்வம் அய்யனார் !!

அய்யனார் சிலையுடன் வந்த தமிழக ஊர்தி !! மொத்தம் 90 நிமிடங்கள் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் காவல் தெய்வம் அய்யனார் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் அய்யனாருடன் வந்த தமிழக ஊர்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.  71ஆவது குடியரசு தின விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி ராஜபாதையில் 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதத்துடன் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ண கொடியை ஏற்றினார். நடப்பாண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் போல்சனாரோ கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்திய ராணுவத்தில்…

Read More

அஹோபிலம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கருடா சேவா !!

அஹோபிலம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கருடா சேவா !!

அஹோபிலம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கருடா சேவா ஜீயர் – 46 வது ஸ்ரீமத் அஹாகியசிங்கரின் தலைமையில் வைகுந்த ஏகாதசி (முக்கோதி ஏகாதசி) அன்று செலையூர் அஹோபில மடத்தில் வெகு விமர்சையாக நடந்தது. திராவிட வேதம் (நளேரா திவ்ய பிரபந்தம்) பண்டிதர்கள் ஓத கருட சேவையை மக்கள் கண்டு காலித்தனர். இந்த வீடியோவை கிளிக் செய்து, நீங்களும் கருட சேவையை கண்டும் மற்றவர்களோடு ஷேர் சேய்தும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ஹ பெருமாளின் அருளாசி பெற்று நீங்களும் மற்றும் உங்கள் குடும்பத்தாரும் மற்றும் நண்பர்களும் எல்லா வழங்கங்களையும் பெற்று நீடுடி வாழ்வீர்களாக !! ஓம் நமோ லட்சுமி நரசிம்ஹய நமஹா !!

Read More

குன்னூரை சேர்ந்த மாணவி கனடாவில் அடையாளம் தெரியாத நபரால் தாக்குதல்

குன்னூரை சேர்ந்த மாணவி கனடாவில் அடையாளம் தெரியாத நபரால் தாக்குதல்

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த மாணவி ரேச்சல் ஆல்பர்ட். இவர் கனடா நாட்டில் டொரண்டோவில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார்.இந்நிலையில் அங்கு நேரப்படி காலை 8 மணி அளவில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது , அடையாளம் தெரியாத நபர் கழுத்தில் வெட்டிச் சென்றார்.அருகில் இருந்தவர்கள் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக குன்னூரில் உள்ள இவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உடனடி விசா கிடைக்காததால் மிகவும் அப்செட் ஆகி உள்ளனர். இதனிடையே ரோச்சலின் தந்தை செய்தியாளர்களிடம் கூறுகையில், அவர் ஆபத்தான நிலையில் உள்ளார். விசாவிற்கான ஆன்லைன் படிவங்களை நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம். எங்களுக்கு அவசர அடிப்படையில் விசா வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது….

Read More

“லவ் ஜிகாத்” – முஸ்லிம் தீவிரவாதிகள் பிடியில் கிறிஸ்தவ பெண்கள்

“லவ் ஜிகாத்” – முஸ்லிம் தீவிரவாதிகள் பிடியில் கிறிஸ்தவ பெண்கள்

கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில், கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து முஸ்லிம் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாற்றும் சதித் திட்டம் அரங்கேற்றப்படுவதாக, சைரோ மலபார் தேவலாயம் வெளியிட்ட அறிக்கை, நேற்று கேரளாவில் உள்ள தேவாலயங்களில் நடந்த ஞாயிறு பிரார்த்னையின் போது, வாசிக்கப்பட்டது. கேரளாவில் உள்ள, சைரோ மலபார் தேவாலயம், சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: கேரளாவிலும், மற்ற தென் மாநிலங்களிலும், சமீபகாலமாக, கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில், சிலர் சிக்க வைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதில் சில பெண்கள், கொலை செய்யப்படுகின்றனர். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து, அவர்களை பயங்கரவாதிகளாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற…

Read More

“Pongal Fest”என்ற நிகழ்வும், “மாமிச(Beef) பொங்கல்” வைத்து, வழி தவறிப் போவதன் நோக்கம் தான் என்ன ?

“Pongal Fest”என்ற நிகழ்வும், “மாமிச(Beef) பொங்கல்” வைத்து, வழி தவறிப் போவதன் நோக்கம் தான் என்ன ?

கனடாவில் தமிழரின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் வகையில், கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பினரும் மற்றும் Mr.தமிழ் கனடா அமைப்பினர் நடத்திய “Pongal Fest”என்ற நிகழ்வும், “மாமிச(Beef) பொங்கல்” வைத்து, வழி தவறிப் போவதன் நோக்கம் தான் என்ன ! பொங்கல் நிகழ்வானது, தமிழ் உழவர்களினால் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக, விரதமிருந்து கொண்டாடப்படும் நிகழ்வை, கனடாவில் இந்த அமைப்பினர் தமிழர்களாக தாம் பிறந்தும், தமிழரின் கலாச்சாரத்தை வேற்று இனத்தினருக்கு பிழையாக புரிய வைத்து, பணம் சம்பாதிப்பதற்காக “Beef & alcohol” கொடுத்து “மாமிச பொங்கல் இராப்போசன” நிகழ்வை நடத்தி, கனடியத் தமிழர்களையும் மற்றும் உலகத்தமிழர்களையும் அவமானப் படுத்துகின்றார்கள் ! இவ் நிகழ்வு மதம் சார்ந்தது அல்ல. தமிழை…

Read More

யேசுதாசுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து !!

யேசுதாசுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து !!

பாடகர் யேசுதாஸ் இன்று தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு மோடி இன்று (ஜன.,10) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் கே.ஜே.யேசுதாசுக்கு அவரது 80 வது பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் இனிமையான இசை மற்றும் ஆத்மார்த்தமான குரல்வளம் அனைத்து வயதினரிடமும் புகழ்பெற்றுள்ளது. இந்திய கலாச்சாரத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்பை அவர் அளித்துள்ளார். அவர் நலமுடன், நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.   Narendra Modi ✔@narendramodi On the special occasion of his 80th birthday, greetings to the versatile K. J. Yesudas Ji. His melodious music…

Read More

:உபி மாநிலம், அயோத்தியில் தாக்குதல் – பாக்.,கில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு திட்டம்

:உபி மாநிலம், அயோத்தியில் தாக்குதல் – பாக்.,கில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு திட்டம்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் தாக்குதல் நடத்த, பாக்.,கில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்கான உத்தரவை அதன் தலைவர், மசூத் அசார் பிறப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள, ‘அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில், ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம்’ என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு, அண்டை நாடான, பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால், எவ்வித தாக்குதலிலும், பாக்., ராணுவமோ, அதன் ஆதரவு பெற்ற பயங்கரவாத…

Read More
1 19 20 21 22 23 35