‘கர்த்தாவிண்டே நாமத்தில்! – கிறிஸ்துவ சபைகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள்

‘கர்த்தாவிண்டே நாமத்தில்! – கிறிஸ்துவ சபைகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள்

கிறிஸ்துவ சபைகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை, ‘கர்த்தாவிண்டே நாமத்தில்!’ என்ற தலைப்பில், மலையாளத்தில், புத்தகமாக எழுதியுள்ள, கன்னியாஸ்திரி லுாசி கலப்புரா: எனக்கு பூர்வீகம், கேரளா. உடன் பிறந்தோர், 11 பேர்; ஏழாவதாக பிறந்தவள் நான். சிறு வயது முதலே, ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக, கன்னியாஸ்திரியாக மாறினேன்.அதற்காக, முறையான பயிற்சிகள் பெற்று, 20 வயதில் கன்னியாஸ்திரி ஆனேன்; இப்போது வயது, 54. கர்த்தருக்கு பயந்த, நேர்மையான கன்னியாஸ்திரியாக இருக்கிறேன்; ஆசிரியையாகவும் பணியாற்றுகிறேன்.நான் மிகவும் வெகுளியாக இருந்த காலத்தில், கிறிஸ்துவ சபைகளில், கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருக்காது என, நினைத்தேன். ஆனால், காலப் போக்கில், கன்னியாஸ்திரிகள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரங்கள், அத்துமீறல்கள், வன்முறைகள் குறித்து…

Read More

நித்தியானந்தாவிற்கு போட்டியாக இப்போது ‛‛சீமானந்தா” !!

நித்தியானந்தாவிற்கு போட்டியாக இப்போது  ‛‛சீமானந்தா” !!

நித்தியானந்தாவுக்கு போட்டியாக ஸ்ரீஸ்ரீசீமானந்தாவாக மாறி ஆசிரமம் அமைக்க போவதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது வைரலாகி உள்ளது. எவ்வளவு விமர்சனங்கள், சர்ச்சைகள் வந்தாலும் அசராத சாமியார் நித்தியானந்தா கூலாக தன் யூடியூப் சேனலில் அவ்வபோது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே தனித்தீவு ஒன்றை வாங்கி ஹிந்துக்களுக்கு என ‘கைலாசா’ என்ற நாட்டை உருவாக்கி வருவதாகவும் கூறி ஆச்சரியப்படுத்தினார். இதற்கென தனி இணையதளமும் உருவாக்கி அதில், 10 துறைகள் உள்ளடக்கிய கைலாசா நாட்டிற்கு நித்தியானந்தா தான் பிரதமர் எனவும் குறிப்பிட்டப்பட்டார். அத்துடன் நிற்காமல் கைலாசாவில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் தெரிவித்தார். பல்வேறு புகார்களில் தலைமறைவாக உள்ள…

Read More

நித்யானந்தா ‘குஷி’ – கைலாசா செல்ல 40 லட்சம் பேர் ரெடி

நித்யானந்தா ‘குஷி’ – கைலாசா செல்ல 40 லட்சம் பேர் ரெடி

கைலாசாவில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார். பல்வேறு புகார்களை அடுத்து சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தலைமறைவாக உள்ளார். ஆனாலும் அவர், சமூக வலைதளம் மூலம் பக்தர்களுக்கு சமூக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். தன் மீதான குற்றச்சாட்டுகளை கேலி செய்யும் அவர், கைலாசா என்ற நாட்டை அமைக்க போவதாக கூறி வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் நித்யானந்தா ஆற்றிய சொற்பொழிவில் கூறியதாவது: கடந்த 2003 ம் ஆண்டு முதல் நான் சந்திக்காத குற்றப்பிரிவுகளே இல்லை. என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நான் நிரபராதி என நிரூபித்துள்ளேன். ஆன்மிக துறையில் என்றோ நான் தலைவனாகிவிட்டேன். கைலாசாவில்…

Read More

எனக்கு எய்ட்ஸ் உங்கள் மகளுக்கு வேண்டுமா? கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார்

எனக்கு எய்ட்ஸ் உங்கள் மகளுக்கு வேண்டுமா? கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார்

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார் (வயது 30) இவர் அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த பெண்ணிற்கு திருமணம் ஏற்பாடு நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், டிசம்பர் 1-ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில்,  தன்னுடைய பெயருக்கு களங்கம் வந்தாலும் பரவாயில்லை என, பெண் வீட்டாருக்கு போன் செய்து தனக்கு எய்ட்ஸ் இருக்கிறது. என்னை உங்கள் வீட்டு பெண் திருமணம் செய்து கொண்டால் அவளுக்குத்தான் பாதிப்பு என்று சொல்லி விட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணமகள் குடும்பத்தார் பெண் பார்க்கும்போதே சொல்லி இருந்தால் எந்த…

Read More

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு – அருணாசலேஸ்வரர் கிரிவலம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு – அருணாசலேஸ்வரர் கிரிவலம்

திருவண்ணாமலை, தீப திருவிழாவையொட்டி, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் கிரிவலம் சென்றார். வழி நெடுகிலும் நின்ற பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீபதிருவிழாவில், 10ம் தேதி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி நேற்று, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் ஆகியோர் கிரிவலம் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது வழி நெடுகிலும் நின்ற பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், அடி அண்ணாமலை கிராமத்தில் உள்ள, ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலிலும், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தை மாதத்தில் நடக்கும்திருவூடல் திருவிழா மற்றும் மஹா தீபம் ஏற்றிய மூன்றாவது நாள் என,…

Read More

நான் தான் பரமசிவன். என் மீது எந்த முட்டாள் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க முடியாது – நித்தியானந்தா

நான் தான் பரமசிவன். என் மீது எந்த முட்டாள் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க முடியாது – நித்தியானந்தா

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா மீது, பல்வேறு பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாருக்கு சொந்தமான ஒரு தீவை அவர் விலைக்கு வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தத் தீவுக்கு, ‘கைலாஷ்’ என பெயரிட்டு, தனியாக பாஸ்போர்ட் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. பல்வேறு வழக்குகள் உள்ளதால், நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட இந்திய பாஸ்போர்ட், 2018 வரை செல்லுபடியாகும் நிலையில், முன்னதாகவே அது ரத்து செய்யப்பட்டது. ‘புதிய பாஸ்போர்ட் கேட்டு அவர் கொடுத்த விண்ணப்பமும் ஏற்கப்படவில்லை’ என, வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்த நிலையில், ஏதாவது ஒரு, ‘வீடியோ’வை நித்தியானந்தா தினமும் வெளியிட்டு வருகிறார். இன்று…

Read More

லவ் ஜிஹாத் – ஐ.எஸ்., பயங்கரவாதிகளில் இணைந்த கேரள தம்பதி

லவ் ஜிஹாத் – ஐ.எஸ்., பயங்கரவாதிகளில் இணைந்த கேரள தம்பதி

ஆப்கானிஸ்தானில் சரணடைந்துள்ள ஐ.எஸ்., பயங்கரவாதிகளில், தன் மகளும், மருமகனும் இருப்பதை, கேரளாவை சேர்ந்த பெண் உறுதி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர், பிந்து சம்பத். இவருக்கு, நிமிஷா என்ற மகள் உள்ளார். நிமிஷாவுக்கும், பெக்சின் என்பவருக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர். அதன் பின், நிமிஷா என்ற பெயரை, பாத்திமா என்றும், பெக்சின் என்ற பெயரை, இஷா என்றும் மாற்றிக் கொண்டனர்.இவர்கள், கேரளாவை சேர்ந்த அப்துல் ரஷீத் என்ற ஐ.எஸ்., பயங்கரவாதியுடன் சேர்ந்து, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் சென்றனர். அங்கு, இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அங்கு இருந்தபடியே, தாயார்…

Read More

இஸ்லாமிய செக்ஸ் ஐகான் “ரெஹனா பாத்திமா ” மீண்டும் சபரிமலை செல்ல விருப்பம்

இஸ்லாமிய  செக்ஸ் ஐகான் “ரெஹனா பாத்திமா ” மீண்டும்  சபரிமலை செல்ல விருப்பம்

போன வருடம் முஸ்லீம் இனத்தவரும், இளம் வயது செக்ஸ் ஐகானுமாகிய “ரெஹனா பாத்திமா ” சபரி மலைக்கு கேரள போலீஸ் பாதுகாப்போடு செல்ல முயன்று பக்தர்ஹலால் தடுத்து நிறுத்துவப்பட்டார். மேலும் அவர் திருமுடியில், பயன்படுத்திய நாப்கினைகளை எடுத்து சென்று ஸ்வாமி ஐயப்பன் மீது வீசி ஏறிய இருந்ததாவும் செய்தி பரவ மிக பெரிய கலவரம் வெடித்தேழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அவர் கொச்சி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் சபரிமலை கோவிலுக்கு செல்ல விரும்புவதால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தார். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இந்த சூழ்நிலையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது. இதுதொடர்பாக அவர்…

Read More

சபரிமலை நடை இன்று(நவ.,16) மாலை திறக்கப்படுகிறது. மண்டல காலம் நாளை தொடங்குகிறது

சபரிமலை நடை இன்று(நவ.,16) மாலை திறக்கப்படுகிறது. மண்டல காலம் நாளை தொடங்குகிறது

சபரிமலை நடை இன்று(நவ.,16) மாலை திறக்கப்படுகிறது. மண்டல காலம் நாளை தொடங்குகிறது. கார்த்திகை முதல் தேதி துவங்கி 41 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை நடைபெறும் காலம் மண்டல காலம் ஆகும். இந்த பூஜைக்காக இன்று மாலை 5:00 மணிக்கு சபரிமலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றுகிறார். தொடர்ந்து குண்டத்தில் நெருப்பு வளர்த்த பின் மூலஸ்தானம் வந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவார். மாலை 6:00 மணிக்கு புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரிக்கு, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மூலமந்திரம் சொல்லிக்கொடுத்து சன்னதிக்குள் அழைத்து செல்வார். மாளிகைப்புறம் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரியும் இதே போன்று அழைத்து செல்லப்படுவார். இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை…

Read More

கைஸ் முகமது – போலி பேஸ்புக் ஐடி: பெண்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

கைஸ் முகமது – போலி பேஸ்புக் ஐடி: பெண்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், போலி பேஸ்புக் கணக்கு மூலம் பெண்களின் ஆபாச படங்களை பகிர்ந்து போலீசிடம் சிக்கியுள்ளார். விசாரணையில் அவர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கைஸ் முகமது (வயது 27). எம்.ஏ. படித்தவர். சென்னை தனியார் மருத்துவமனையில் திட்ட அலுவலராக வேலை பார்த்தார். பேஸ்புக்கில் வெவ்வேறு பெயர்களில் கணக்கு துவங்கி, பெண்களின் ஆபாச படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். போலீசார், கைஸ் முகமதுவின் பேஸ்புக் செயல்பாடுகளை கண்காணித்தனர். பெண்களின் புகைப்படங்களை தனது செல்போனில் இருந்து முகமது அப்லோடு செய்வதை சென்னை அம்பத்தூர் போலீசார் கண்டுபிடித்து உடனடியாக கைது…

Read More
1 20 21 22 23 24 35