சுஜித்தை மீட்க போராட்டம் : 55 அடி ஆழ குழிக்குள் வீரர் இறங்கி ஆய்வு
திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி, தொடர்ந்து 73 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. தற்போது 55 அடி ஆழ குழிக்குள் தீயணைப்பு வீரர் ஒருவர் ஏணி மூலம் இறங்கி ஆய்வு செய்தார். ஆழ்துளை கிணற்றின் அருகே அதிநவீன நிலத்தை துளையிடும் ‘ரிக்’ இயந்திரத்தை கொண்டு குழி தோண்டப்பட்டது. கடின பாறைகள் இருந்ததால் தோண்டும் பணி தாமதமாகியது. இதுவரை 55 அடி வரை குழி தோண்டப்பட்ட நிலையில், 60 அடிக்கு மேல் மண் இருப்பதாக கூறப்படுகிறது. ரிக் இயந்திரம் மூலம் இரவு 9 மணி வரையில் 55 அடி குழி தோண்டப்பட்டது. பின், மண்ணின் தரம் மற்றும் பாறையின்…
Read More









