முத்தலாக்: மனைவியை எரித்த கணவன் கைது
முத்தலாக் கூறிய கணவன் மீது புகார் அளித்த மனைவியை குடும்பத்துடன் எரித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். உ.பி.,யில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உபி., யில் ஸ்ரவாஸ்தி மாவட்டம் காத்ரா கிராமத்தை சேர்ந்தவர் ரம்சான்கான் மகள் சையீதா 22. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நபீஷ் 26. என்பவரை திருமணம் செய்தார். தொடர்ந்து நபீஷ் மும்பைக்கு பணி நிமித்தமாக சென்றார். அங்கு இருந்தபடியே போனில் சையீதாவிடம் முத்தலாக் கூறி விவாகாரத்து செய்துள்ளார். இதனையடுத்து சையீதா போலீசாரிடம் புகார் மனு கொடுத்தார். போலீசார் வழக்கு பதியாமல் இரு குடும்பத்தினரிடமும் பேச்சு நடத்தி சுமூகமாக செல்ல அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து…
Read More









