ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உதவிய இந்தியர்
நடிகை ஸ்ரீதேவி கடந்த 24-ம் தேதி துபாய் ஹோட்டலி இறந்தார். அவரது உடலை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப இந்தியர் ஒருவர் உதவியுள்ளார். அவர் கேரளாவைச் சேர்ந்த அஷ்ரப் ஷெர்ரி தாமரச்சேரி என்று தெரியவந்துள்ளது. 44 வயதாகும் தாமரச்சேரி, துபாயில் இறந்த 4,700 பேரின் உடல்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பியிருக்கிறார். இதுபோன்று 38 நாடுகளுக்கு அவர் உடல்களை அனுப்பிய விவரம் தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் உடலை சொந்த நாட்டுக்கு எடுத்துச் செல்ல தெரியாமல் விழிக்கும் மக்களுக்கு உதவுவது குறித்து தாமரச்சேரி கூறியதாவது: இங்கு யார் இறந்தாலும், ஏழை, பணக்காரர். ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. ஐக்கிய அரபு அமீரகத்தில்…
Read More









