கேரளாவில் 10 வருடங்களில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை மும்மடங்காக உயர்வு
கேரளாவில் கடந்த 10 வருடங்களில் மொத்தம் 16 ஆயிரத்து 755 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலம், முன்னேற்ற நிலை மற்றும் உயர் சமூக வளர்ச்சி குறியீடு ஆகியவற்றை கொண்டது என்ற பெருமையை பெற்றது கேரளா. இந்த நிலையில், கேரள போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2007ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான 10 வருட காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 365 ஆக பதிவாகி உள்ளது. அவற்றில் கற்பழிப்பு வழக்குகள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 755 ஆக உள்ளது. இந்த வழக்குகளில் பெண்கள் தொடர்புடையவை என 11 ஆயிரத்து…
Read More









