பாகிஸ்தானுக்கு சகுனம் பிழைக்கவேண்டும் என்பதற்காக இந்தியா தனது மூக்கை வெட்ட வேண்டுமா?

பாகிஸ்தானுக்கு சகுனம் பிழைக்கவேண்டும் என்பதற்காக இந்தியா தனது  மூக்கை வெட்ட வேண்டுமா?

இந்தியாவின் காஷ்மீரி மாநிலத்தின் புல்வாமா பகுதியில் மத்திய றிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்களைப் பலியெடுத்த படுமோசமான தற்கொலைக்குண்டு தாக்குதலையடுத்து இந்தியா பெரும்பதற்றமடைந்திருப்பதுடன் வஞ்சம் தீர்க்க வேண்டுமென்ற எண்ணமே சகலரிடமும் இருப்பதையும் விளங்கிக்கொள்ளமுடியும். பயங்கரவாதத்துக்கு அனுசரணை வழங்குகின்றமைக்காக பாகிஸ்தானுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பதென்பது குறித்து இந்திய அரசாங்கம் யோசித்துக்கொண்டிருக்கும் அதேவேளை, பாகிஸ்தானுடன் எஞ்சியிருக்கும் சொற்பமான விளையாட்டுத்துறை உறவுகளையும் கூட துண்டித்துவிடவேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துவருகின்றன. அதற்கு நச்சுத்தனமான பிரசாரங்களை முடுக்கிவிட்டிருக்கும் ஒரு சில தொலைக்காட்சி சேவைகள் திட்டமிட்டவகையில் ஊக்கம் கொடுத்துக்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இந்திய – பாகிஸ்தான் முரண்நிலை தீவிரமடைகின்ற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இருநாடுகளுக்கும் இடையிலான விளையாட்டுத்துறை உறவுகள் குறிப்பாக, கிரிக்கெட் உறவுகளே முதலில்…

Read More

அபிநந்தன் தைரியம்: பாக்., ராணுவம் வியப்பு

அபிநந்தன் தைரியம்: பாக்., ராணுவம் வியப்பு

பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் விசாரணையின் போது, தான் வந்த விமானத்தின் பெயரையும், எதற்காக வந்தேன் என்பதையும் தெரிவிக்க முடியாது என அபிநந்தன் கூறியுள்ளார். அவரது தைரியத்தை பார்த்த பாகிஸ்தான் வீரர்கள் வியந்தனர். இது குறித்த வீடியோவை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ளது. மிக் 21 பைசன் போர் விமானத்தில் சென்ற விமானி அபிநந்தன் என்பவர் மாயமானார். அவரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் கூறி சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்வதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம், அபிநந்தன் பேசியது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் உறுதித்தன்மை உறுதிபடுத்தப்படவில்லை. அந்த வீடியோவில், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கேள்வி எழுப்புவதும், அதற்கு…

Read More

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசும் 2-வது உச்சிமாநாடு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசும் 2-வது உச்சிமாநாடு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசும் 2-வது உச்சிமாநாடு வியட்நாமின் ஹனோய் நகரில் வருகிற 27, 28 தேதிகளில் நடக்கிறது. இதற்காக கிம் ஜாங் அன், 24 ஆம் தேதி மாலை தலைநகர் பியாங்காங்கில் இருந்து தனக்கான சிறப்பு ரெயிலில் வியட்நாமுக்கு புறப்பட்டார். இரண்டரை நாள்கள் பயணம் செய்த கிம் ஜாங் அன், சீனா வழியாக இன்று வியட்நாம் வருகை தந்தார். சந்திப்பு நடைபெறும் ஹனோய் நகருக்கு, கார் மூலமாக பயணம் மேற்கொண்டார். கிம் ஜாங் அன்னுடன் அவரது சகோதரி கிம் யோ ஜாங், உதவியாளர் கிம் யோங் சோள் உள்பட உயர் அதிகாரிகள் சென்றனர். இந்நிலையில்,…

Read More

பாக்.,பயங்கரவாதிகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்

பாக்.,பயங்கரவாதிகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்

காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்தது. கடந்த பிப் 14 ல் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற கான்வாயில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தியா இன்று மற்றொரு சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தியுள்ளது என்றே கூறலாம். இந்த தாக்குதலுக்கு தேச பற்றுடன் அனைத்து தரப்பினரும் பாராட்டி வீரர்களுக்கு சல்யூட் அடித்து வருகின்றனர். கடந்த 14ம் தேதி, காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள்…

Read More

மனிதனின் சமூக நடத்தையை தீர்மானிப்பது கல்வி அறிவு

மனிதனின் சமூக நடத்தையை தீர்மானிப்பது கல்வி அறிவு

ஆதிகாலத்தில் இருந்து கல்வியானது மனித குலத்தில் பின்னிப்பிணைந்து வளர்ச்சி கண்டு வருகின்றது. மனிதனது கூட்டுவாழ்க்கை, வளர்ச்சி,செயன்முறை ஆகிய அனைத்திலும் கல்வி செல்வாக்குச் செலுத்துகின்றது. இன்று உலக அரங்கில் பழைமையில் பெருமளவு ஊறியிருந்து நவீனமாக்கிக் கொள்ளும் செயன்முறைக்கு கல்வி பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றது. இவை அனைத்தும் கல்வியின் சமூக செயலாகவே அமைகின்றன. சமூகத்தில் பல பிரச்சினைகளுக்கும் கல்வி விடைகாணும் தன்மை கொண்டது. அதன்படி கல்வியில் மாணாக்கரை முழுமையான இயல்புடையவர்களாக உருவாக்குவதே கல்வியின் தலையாய நோக்கமாகும். கல்வியும் சமூகமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன என்பதனை ஜே.எம்.கில்டர் என்பவர் முதன் முதலில் வெளிப்படுத்தினார். இதனை மையமாகக் கொண்டு தற்கால கல்வித் திட்டங்கள் அமைந்துள்ளன. கல்வியினால் சமுதாயத்தை சிறப்பாக உருவாக்க முடியும்….

Read More

தமிழ்மொழியின் உரிமைக்காக தனித்துநின்று போராடிய கோடீஸ்வரன்

தமிழ்மொழியின்  உரிமைக்காக தனித்துநின்று போராடிய கோடீஸ்வரன்

தமிழ் மொழியுரிமைப் போராட்ட வரலாற்றில் தடம் பதித்த வரலாற்று நாயகன் செல்லையா கோடீஸ்வரன் தனது 85வது வயதில் அமரத்துவம் அடைந்து விட்டார். தென்னிலங்கையில் உள்ள வத்தேகமவில் பிறந்த அவர் யாழ். மீசாலையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அரச சேவையில் எழுதுவினைஞராக இணைந்து கொண்ட அவர், தமிழ்மொழி மீதும், தமிழ் சமூகம் மீதும் தீவிர பற்றுக் கொண்டவராக விளங்கினார். தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டு, ‘அரச சேவையிலிருந்த தமிழ் அலுவலர்கள் சிங்கள மொழியில் தேர்ச்சியடைய வேண்டும். தவறினால் படி, பதவி உயர்வுகள் மறுக்கப்படுவதுடன் சேவையிலிருந்து எதுவித இழப்பீடுகளும் இன்றி நீக்கப்படுவார்கள்’ என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அப்போது கேகாலை கச்சேரியில் பணிபுரிந்து கொண்டிருந்த கோடீஸ்வரன் குறித்த விதிக்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தொடுத்தார்….

Read More

ஒரு தேசிய இனத்தின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான அளவு கோல்கள் எவை? ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு விளக்குகின்றார்

ஒரு தேசிய இனத்தின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான அளவு கோல்கள் எவை?   ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு விளக்குகின்றார்

தேசிய சமூக வளர்ச்சியில் அதற்கு இருக்கக்கூடிய அறிவியல் தரம், கலை இலக்கியம் பண்பாடு உணவு பழக்க வழக்கம் விளையாட்டு என்பன சிறப்பான இடத்திற்குரியவை. ஒருவகையில் ஒரு தேசிய இனத்தின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான அளவு கோல்களாகவும் இவைகள் உள்ளன. ஒரு பொது மூலத்தில் இருந்தே ஊரடவரசந என்ற பதம் பிரெஞ்சு, லத்தீன், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிரயோகத்திற்கு வந்தது. இதன்படி நிலத்தை உழுவது, பயிரை வளர்ப்பது, உடல்நலத்தைப் பேணுவது என்ற மூலப் பொருளில் இருந்து இதன் தோற்றம் அமைந்தது. இதன் அடிப்படையில் நடத்தைகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், விழுமியங்கள், மனப்பாங்கு விருத்தி போன்ற பொருளடக்கமும் இணைந்து கொண்டது. மேலும் மொழி, சம்பிரதாயங்கள், கலை அம்சங்கள் என்பனவும்…

Read More

மோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி – சவுதி அரேபியா இளவரசர்

மோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி – சவுதி அரேபியா இளவரசர்

இராஜாங்கப் பயணமாக இந்தியா சென்ற சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்! முகமது பின் சல்மானின் வருகையால் இந்தியா-சவூதி அரேபியா இடையிலான உறவுகள் மேம்படும் என்று செவ்வாய்கிழமையன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்… பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு சவூதிக்கு சென்ற போது இருதலைவர்களிடையே நீடித்த நட்புறவை வெளியுறவுத்துறை நினைவுகூர்ந்துள்ளது. ரத்தினகிரி சுத்திகரிப்பு திட்டத்துக்காக சவூதியின் அராம்கோ மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் 44 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. சவூதி அரேபியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தீவிரவாத எதிர்ப்பு, பணப்பரிமாறம் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வது,…

Read More

தனது 13வது வயதில் முதலாவது ஆங்கில நாவலை எழுதிய கனடாவின் இளம் பெண் படைப்பாளி சாருதி ரமேஷ்

தனது 13வது வயதில் முதலாவது ஆங்கில நாவலை எழுதிய கனடாவின் இளம் பெண் படைப்பாளி சாருதி ரமேஷ்

2000ம் ஆண்டு கனடாவில் பிறந்த சாருதி ரமேஷின் பெற்றோருக்கு அவர் ஒரே பிள்ளை. அவர்கள் சிறு வயதிலிருந்தே சாருதியை ஒரு மகளாக அன்பு செலுத்தி வளர்த்தாலும் தீரச்செயல்களுக்கு வித்திடக் கூடியதாக, கராட்டி நீச்சல் போன்ற விளையாட்டுகளிலும் பயிற்றுவித்தார்கள். தனது கல்வி தொடர்பான விடயங்களிலும் மிகுந்த அக்கறை கொண்ட சாருதி வாசிப்பிலும் கூடிய நேரத்தை ஆர்வத்துடன் கழித்தார். சிறுவயதிலிருந்தே அனைத்து விடயங்களிலும் சமாந்தரமாக கவனம் செலுத்திய அவரிடம் எழுத்தாற்றல் உருவாகியுள்ளதை அவரது பெற்றோர் அவதானித்தார்கள். குறிப்பாக அவரது தாயார் மிகுந்த அக்கறையோடு தங்கள் பிள்ளையின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்தார். தந்தையார் ரமேஷ் அவர்களும் தனது தொழில் முயற்சிகளில் கவனமாக இருந்து, பொருளாதாரம் என்னும் செல்வத்தைத் தேடிக்கொள்ள,…

Read More

தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பரிதாப சாவு

தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பரிதாப சாவு

கனடாவில் சிரியாவை சேர்ந்த அகதி குடும்பம் வசித்து வந்த வீட்டில் தீப்பிடித்ததில் குழந்தைகள் 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான இந்த போரில் அப்பாவி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் தேடி பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள். அந்த வகையில் சிரியாவை சேர்ந்த இப்ராஹிம்-கவ்தார் பாருஹ் என்ற தம்பதி தங்களின் குழந்தைகளான அகமது (வயது 15), ரோலா (12) முகமது (9) ஓலா (8) ஹாலா (3) ராணா (2) ஆகியோருடன் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் தஞ்சம் புகுந்தனர்….

Read More
1 178 179 180 181 182 256