இங்கிலாந்து: ஒருநாள் போட்டியில் மெகா சாதனை

இங்கிலாந்து: ஒருநாள் போட்டியில் மெகா சாதனை

ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி. இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த 3-வது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2016-ம் ஆண்டு இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட் இழப்பிற்கு 444 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது இங்கிலாந்து தனக்கு தானே அந்த சாதனையை முறியடித்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜேஷன் ராய், பேர்ட்ஸ்டோவ் அதிரடி…

Read More

கனடாவில் சட்டப்பூர்வமானது கஞ்சா பயன்பாடு- நாடாளுமன்றம் ஒப்புதல்

கனடாவில் சட்டப்பூர்வமானது கஞ்சா பயன்பாடு- நாடாளுமன்றம் ஒப்புதல்

உற்சாகத்திற்காக கஞ்சாபயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டம் கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல நிலைகளை கடந்து வந்திருந்த இந்த சட்டம் கடைசியாக செவ்வாய்க்கிழமையன்று அந்நாட்டின் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் 52-29 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது. கஞ்சாவை வளர்ப்பது, விநியோகிப்பது மற்றும் விற்பனை செய்வது வரையிலான அம்சங்கள் சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல்களை இந்த சட்டம் அளிக்கிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது குறித்து வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், ”நம் குழந்தைகளுக்கு எளிதில் கஞ்சா கிடைக்கிறது. அதேபோல் சமூக குற்றவாளிகள் லாபம் சம்பாதிக்கவும் இது காரணமாக அமைகிறது” என்று தெரிவித்திருந்தார். ”இந்த சட்டத்தின் மூலம் இதற்கு முடிவு கட்டியுள்ளோம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார். கனடா…

Read More

எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் இருந்த ரூ. 12 லட்சத்தை கொறித்து தள்ளிய எலி!

எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் இருந்த ரூ. 12 லட்சத்தை கொறித்து தள்ளிய எலி!

அசாம் மாநிலம் லாய்புலியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் கவுகாத்தியை சேர்ந்த நிதி நிறுவனம் கடந்த மே 19-ம் தேதி ஏடிஎம்மில் ரூ. 29 லட்சத்தை வைத்தது. பணம் வைக்கப்பட்ட மறுநாளே ஏடிஎம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்படவில்லை. ஏடிஎம் வாயில் மூடப்பட்டு இருந்த நிலையில் அதற்கு பின்னால் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாமல் இருந்து உள்ளது. ஏடிஎம் செயல்படாதது தொடர்பாக வங்கி நிர்வாகம் புகார் அளித்ததை அடுத்து ஜுன் 11-ம் தேதி ஆட்கள் சரிசெய்யும் பணிக்கு சென்றார்கள். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வங்கி ஏடிஎம்மில் இருந்த 2000 மற்றும் 500 ரூபாய்களை எலி ஒன்று கடித்து துண்டு துண்டாக்கியிருந்தது….

Read More

“But Roosevelt Knows How To Be President!”

“But Roosevelt Knows How To Be President!”

72 years ago I arrived in Boston. I’d been accepted as a student at The Harvard Medical School. That night a full moon shone on the school’s white marble buildings, an awe-inspiring sight I’ve never forgotten. I recently returned for a 68th reunion, attended lectures, and as a former student was interviewed by a film crew. At one point the interviewer asked, “What are your thoughts in this robotic age of medicine?” His question reminded…

Read More

21-வது உலக கோப்பை உதைப்பந்து கொண்டாட்டம் ரஸ்யாவில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது

21-வது உலக கோப்பை உதைப்பந்து கொண்டாட்டம் ரஸ்யாவில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது

21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில் நேற்று வியாழக்கிழமைஆரம்பமாகியது இந்தப் போட்டிகள் எதிர்வரும் ஜூலை 15-ந்தேதி வரை நடைபெறுகின்றது. உதைப்பந்து போட்டிகளால் ஒட்டுமொத்த ரஸ்யாவும் களைகட்டியுள்ளது. பங்கேற்கும் 32 அணிகளும் இறுதிகட்ட ஆயத்தபணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. நேற்றைய தொடக்க உதைப்பந்து ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஸ்யாவும், சவூதி அரேபியாவும் பலப்பரீட்சை நடத்தின இந்த உலக கோப்பையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வருமாறு:- உலக கோப்பை நடக்கும் ரஸ்யாவின் நகரங்கள் ஐரோப்பா, ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் இரு கண்டங்களில் நடக்கும் முதல் உலக கோப்பை இது தான். போட்டிக்கு தேர்வாகியுள்ள 11 நகரங்களில் எகடெரின்பர்க், கலினிங்கிராட் இடையிலான தூரம்…

Read More

பெங்களூருவில் பிசிசிஐ விருது பெற தனது மனைவியுடன் சென்ற கிரிக்கெட் வீரர் விராட் கோலி

பெங்களூருவில் பிசிசிஐ விருது பெற தனது மனைவியுடன் சென்ற கிரிக்கெட் வீரர்  விராட் கோலி

பெங்களூருவில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழா கடந்த செவ்வாய்கிழமையன்று நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் ஆண்கள், பெண்கள் அணிகள் மற்றும் உள்ளூர் அணிக்காக விளையாடிய வீரர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சர்வதேச போட்டி, உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்பட்டது. 2016-17 &  2017-18 ஆகிய இரண்டு சீசன்களில் இந்திய ஆண்கள், பெண்கள் கிரிக்கெட் அணிகள் தொடர்ச்சியாக மிக சிறப்பாக விளையாடியுள்ளன. இந்திய ஆண்கள் அணி பல தொடர்களை வென்றது. அதே போல பெண்கள் கிரிக்கெட் அணி உலககோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த இரு சீசன்களில் மிக சிறப்பாக…

Read More

வல்வை விளையாட்டு கழக மோதலில் 7பேர் கைதாகி ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

வல்வை விளையாட்டு கழக மோதலில்  7பேர் கைதாகி ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

வல்வெட்டித்துறை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்க ளில் இருவர் பிணையில் விடுவிக்க ப்பட்டதுடன் மற்றைய ஐவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி நளினி சுபாகரன் உத்தரவிட்டார். கடந்த சனிக் கிழமை வல்வெட்டித்துறை நெடிய காடு மற்றும் ஊறணி பகுதியில் உள்ள இரண்டு விளையாட்டு கழ கங்களிற்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் 13 பேர் காயமடைந்தனர். இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட வல்வெட்டித்துறை பொலிஸார் ஏழு சந்தேக நபர்களை கைது செய்து நேற்று ஞாயிற் றுக்கிழமை பருத்தித்துறை நீதவானின் வாச ஸ்தலத்தில் முற்படுத்திய போது இருவரை பிணையில் விடுவித்த நீதவான் நால்வரை எதிர்வரும் 21-ம் திகதி வரையும்,…

Read More

கொக்குவிலில் இளைஞன் மீது வாளால் வெட்டி விட்டு தப்பியோடியவர்களை ஊர் இளைஞர்களால் மடக்கிப் பிடித்தனர்

கொக்குவிலில் இளைஞன் மீது வாளால் வெட்டி விட்டு தப்பியோடியவர்களை ஊர் இளைஞர்களால் மடக்கிப் பிடித்தனர்

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் சமூக விரோத கும்பலான வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த நபரொருவர் ஊரவர்களி டம் வசமாகமாட்டியுள்ளார். இதனை அடுத்து ஊர் இளைஞர்கள் குறித்த நபரை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கொக்குவில் மேற்கு காந்திஜீ பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று மதியம் மோட்டார் சைக்கிளில் சென்ற குழு ஒன்று அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை வாளால் வெட்டி தாக்கியுள்ளது. இதன் போது அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு குறித்த கும்பலை மடக்கி பிடிக்க முயன்றுள்ளனர். எனினும் குறித்த குழுவினர் தப்பியோடியுள்ளனர். தொடர்ந்து வாள்வெட்டு கும்பலை கிரா மத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து துரத்தி ஒருவரை மடக்கி பிடித்துள்ளனர். பிடிபட்ட இளைஞருக்கு…

Read More

கரணவாய் மத்தியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 20 பவுண் நகை கொள்ளை

கரணவாய் மத்தியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 20  பவுண் நகை கொள்ளை

பட்டப்பகல் வேளை வீடு புகுந்த திருடர்கள் அங்கிருந்த இருபது பவுண் நகைகளை திருடிச் சென்று ள்ளதாக நெல்லியடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்தியொன்று தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை பகல் பத்து மணிக்கும் பதினொரு மணி க்கும் இடைப்பட்ட நேரத்தில் கரணவாய் மத்தி பாடசாலை வீதியில் உள்ள இரத்தினமூர்த்தி சதானந்தமூர்த்தி என்பவரது வீட்டிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவ ருவதாவது. வீட்டில் உள்ளவர்கள்வேலைக்கு சென்றிருந்த நிலையில் வயோதிப மூதாட்டி ஒருவர் வீட்டில் இருந்ததை சாதகமாக பயன்படுத்தி உள்நுழைந்த திருடர்கள் நகைகள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு நேரடியாகச் சென்று அங்கிருந்த காப்பு, மோதிரம், சங்கிலி, நெக்கிளஸ் உள்ளிட்ட பதினாறு பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளதாக…

Read More

விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் மரணத்தைத் தழுவினார்

விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட  முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் மரணத்தைத் தழுவினார்

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை துணைப்பொறுப்பா ளர் ஐங்கரன் கடந்த திங்கள் இரவு 11 மணியளவில் மாரடைப் பால் உயிரிழந்துள்ளார். மூதூர் கிழக்கில் பல நூற்றுக்கணக்கான வர்கள் அரச உத்தியோகத்தில் இணைவதற்கும் கல்வியில் அக்கறை செலுத்தவும் காரணமானவராகவும், மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடை முறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் இவர் விளங்கினார். இதேவேளை, ஐங்கரன் ஒரு அரசியல் வாதியின் சேவைக்கு மேல் சென்று தான் நேசித்த மக்களுக்காக சேவை ஆற்றிய ஒரு வர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தீவிரமாக இருந்தபோது இரவும் பகலும் மக்களின் பிரச்சனைகளைக்கு செவிமடுத்து சிறந்த செயற்பாட்டாளராக விளங்கியவர் ஐங்கரன் என்றும் தாக்குதல்ளை விடுதலைப்புலிகள் மேற்கொள்கின்றபோது சீருடை தரித்து ஆயுதம்…

Read More
1 199 200 201 202 203 256