”ஹிஜாப் அணிய மாட்டேன்”: இரான் விதிகளை எதிர்த்து இந்திய செஸ் வீராங்கனை விலகல்

”ஹிஜாப் அணிய மாட்டேன்”: இரான் விதிகளை எதிர்த்து இந்திய செஸ் வீராங்கனை விலகல்

இரானில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் (தலைமுடியை மறைக்கும் துணி) அணிய வேண்டும் என்ற விதி தனது தனிப்பட்ட உரிமைகளுக்கு எதிராக உள்ளதால், அங்கு நடக்கவுள்ள ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என செஸ் வீராங்கனை சௌமியா சுவாமிநாதன் அறிவித்துள்ளார். ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடர், ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை இரானில் நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள இந்தியாவை சேர்ந்த சௌமியா சுவாமிநாதன் தேர்வாகியிருந்தார். உலக ஜூனியர் பெண்கள் பட்டம், பெண்கள் கிராண்ட் மாஸ்டர் பட்டம் உள்பட பல பட்டங்களைப் பெற்ற செளமியா, உலக பெண் செஸ் போட்டியாளர்கள் தர வரிசையில் 97 வது இடத்திலும், இந்திய அளவில்…

Read More

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணியில் இருந்து முகமது ஷமி நீக்கம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணியில் இருந்து முகமது ஷமி நீக்கம்

உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, தனது வரலாற்று சிறப்பு மிக்க முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது. இந்த ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. காயம் காரணமாக கேப்டன் விராட்கோலி இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் இடம் பெற்று இருந்த விக்கெட்…

Read More

வட கொரியவில் அணு ஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படும்-கிம் ஜாங் அன் உறுதி

வட கொரியவில் அணு ஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படும்-கிம் ஜாங் அன் உறுதி

சிங்கப்பூர் : உலக நாடுகளின் எதிர் பார்ப்புகளின் படி   திட்டமிட்ட படி  இன்று காலை  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.  உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 41 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும். சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்களில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்- வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர். அணு ஆயுதங்கள் இல்லாத நாடாக வடகொரியா மாறும் என்று டிரம்ப்பும் உலகின் மிகப் பெரிய…

Read More

ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் வழங்கிய தமிழர் பண்பாட்டு கலைவிழா சிறப்பாக நடைபெற்றது

ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் வழங்கிய தமிழர் பண்பாட்டு கலைவிழா சிறப்பாக நடைபெற்றது

கனடாவில் இயங்கிவரும் ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் வழங்கிய தமிழர் பண்பாட்டு கலைவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ ஸ்ரீ ஐயப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. மேற்படி சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழாவில் ரொரென்ரோ பெரும்பாகத்திலும் ஏனைய பகுதிகளிலும் இயங்கிவரும் பரதம்,சங்கீதம் மறறும் ஏனைய நுண்களை கறபித்து வரும் நிறுவனங்கள் மறறும் பாடசாலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கள் கலைப்படைப்புக்களை மேடையில் சமர்ப்பித்தனர்.அவை சபையோர் அனைவரையும் மகிழ்வித்தன. ரொரொன்ரோ கல்விச் சபையின் உறுப்பினர் திரு பார்த்தி கந்தவேள் ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர்; சங்கத்தின முககியஸ்த்தர்களை கேடயங்கள் வழங்கி கௌரவித்தார். இங்கு காணப்படும் படங்கள் அங்கு எடுக்கபபட்டவையாகும்.

Read More

நாளை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு விழா

நாளை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு விழா

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு விழாவிற்கு அனைவரையும் நாம் அழைப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம் இணுவில் ஆர். எம். கிருபாகரனின் இரு சமூக நாவல்களான எங்கே போய்விடும் காலம்…? நேற்று நான்…இன்று நாம்! ஆகிய இரண்டு நூல்கதளின் வெள்pயீட்டு விழா நாளை ;: யூன் 09. 2018(சனிக்கிழமை) மாலை 2.30 மணி முதல் 6.00 மணி வரை 1150 Borough Drive ; Scarborough என்னும் விலாசத்தில்: அமைந்துள்ள ஸ்காபுரோ நகராட்சி மண்டபத்தில் நடைபெறும் இந்நூல் வெளியீட்டின் மூலம் கிடைக்கும் இலாபத்தொகை கனடா-அன்புநெறி அமைப்பின் மூலம் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அநாதரவான மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்படும். தொடர்புகளுக்கு கனடாத்…

Read More

மெலானி டேவிட் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து காலம் அவரை விடுதலை செய்யும்

மெலானி டேவிட் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து காலம் அவரை விடுதலை செய்யும்

சட்டத்தரணி திருமதி மெலானி டேவிட் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து காலம் அவரை விடுதலை செய்யும். “திட்டமிட்டுப் பரப்பப்படும் குற்றச்சாட்டு”  கனடா மண்ணில் இருந்து தமிழ் மக்களுக்கு சட்டத்தேவைகளை நிறைவேற்றி வரும் ஒரு பிரபலமான நிறுவனமாக இயங்கும் மெலானி டேவிட் நிறுவனத்தின் மீது ஒரு நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது . இந்த குற்றச்சாட்டை எழுதிய பத்திரிகையும், இந்த குற்றச்சாட்டுக்கான எந்த ஆதாரங்களும் மெலனி டேவிட் எதிராக நீதிமன்றத்தில் இன்று வரை நிரூபிக்க படவில்லை என்றும் கூறுகிறது. இந்த நிலையில் இந்தப் பத்திரிகை எக்காரனத்துகாக இந்த செய்தியை வெளியிட்டது என்ற கேள்வி எழுகின்றது. இக் குற்றச்சாட்டு சரியோ பிழையோ என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க நீதிமன்றம் இருக்கிறது.அவர்கள் தங்கள்…

Read More

பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடிப்பு: உணவு விடுதியில் மக்கள் அதிர்ச்சி

பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடிப்பு: உணவு விடுதியில் மக்கள் அதிர்ச்சி

பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்ததால் உணவுவிடுதியில் சாப்பிட்டு கொண்டிருதவர்கள் அதிர்ச்சியடைந்து ஓடினர். மத்தியபிரதேச மாநிலம் மும்பையில் பாண்டுப் என்ற பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஒரு நபரின் செல்போன் பாக்கெட்டில் இருக்கும்போதே வெடித்து சிதறியது. இந்தச் சம்பவம் ஜூன் 4 ம் தேதி நடந்தது. பின்னர் சி.சி.டிவி கேமரா மூலம் இந்த சம்பவம் கைப்பற்றப்பட்டது. சி.சி.டிவி காட்சியில், ஒருவர் உணவகத்தில் தனது மதிய உணவை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, திடீரென்று அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறுகிறது. பின்னர் அவர் அவசரமாக தனது சட்டை பையில் இருந்த செல்போனை வெளியே எடுக்க முயற்சி செய்கிறார். பின்னர் செல்போனை எடுத்து வெளியே…

Read More

சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதின

சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதின

சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினம் இலங்கை நேரப்படி இன்று வியாழககிழமை பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டது நாட்டுப்பற்றாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசன் அவர்கள் 14 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் அரச பயங்கரவாதிகளின் ஏவுதலினால் தமிழ் பேசும் துப்பாக்கி தாரிகளினால் கொல்லபபட்டார் என்ற சோகமும் கோபமும் இன்னும் உலகத் தமிழ் மக்களின் மனங்களில் உறைந்து கிடக்கின்றது. இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பிற்பகல் மட்டக்களப்பு காந்தி புங்காவில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒனறியத்தின் தலைவர் திரு வா. கிருஸ்ணகுமார், தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு வியாழேந்திரன், மட்டக்களப்பு மாநகர மேயர் திரு தி….

Read More

TORONTO VOICE OF HUMANITY

TORONTO VOICE OF HUMANITY

திருகோணமலை செல்வநாயகபுரத்தில் வாழும் இந்த மரியமலர் என்னுன் குடும்பத் தலைவிக்கு சிறு வர்த்தக முயற்சியாக சிறிய வர்த்தக நிலையத்தை அமைத்துக் கொடுக்க, கைகொடுத்த கனடா வாழ் வர்த்தக நண்பர்கள மற்றும மனித நேயம் கொண்டவர்கள் ஆகியோருக்கு எமது கனடாவில் இயங்கிவரும் ரொரொன்ரோவின் மனிதநேயக்குரல் அமைப்பு சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். – TORONTO VOICE OF HUMANITY- CANADA List of Donors for this small project:- Mr. Rajeeve of Camsonics Inc. Canada, Mr. Soma Kanagarasa(Baba) of ABBA Maintenance Services. Mr. Shankar Nallathamby. Hotel and Hospitality Sector CEO, Best Mobilez- Scarborough. Mr. Kumar., Mr….

Read More

எதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன்-எதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன்

எதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன்-எதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன்

ஒன்றாரியோ வாக்காளர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை 7ம் திகதி நடைபெறும் மாகாணத் தேர்தலில் வாக்களிப்பதற்காக காத்திருக்கும் இவ்வேளையில் தற்போதை மாகாண முதல்வரும் ஒன்றாரியோ லிபரல் கட்சியின் தலைவியுமான எதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன் அவர்கள் நேற்று சனிக்கிழமை அதிர்ச்சி தரும் அறிவிப்பை விடுத்தார். அந்த அறிவிப்பில், அவர் பின்வருமாறு கூறினார் ” எதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன். யாரை அல்லது எந்தக் கட்சியை ஒன்றாரியோ மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் அது நான் அல்ல என்பது எனக்குத் தெரியும். இவ்வாறு தனது நம்பிக்கை இழந்து விட்டாலும், ஒன்றாரியோ மக்கள் மீது இன்னும் அக்கறை…

Read More
1 200 201 202 203 204 256