இலங்கை போக்குவரத்துச் சங்கம்- முன்னாள் ஊழியர்கள் சங்கம்- கனடா. வருடாந்த ஒன்றுகூடலும் பொதுக்கூட்டமும்

இலங்கை போக்குவரத்துச் சங்கம்- முன்னாள் ஊழியர்கள் சங்கம்- கனடா. வருடாந்த ஒன்றுகூடலும்  பொதுக்கூட்டமும்

கனடாவில் கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் இலங்கை போக்குவரத்துச் சங்கம்- முன்னாள் ஊழியர்கள் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டிகளும், பொதுக்கூட்டமும் எதிர்வரும் 03-06-2018 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9.00 மணி தொடக்கம் ஸ்காபுறோவில் 555 Neilson Rd, Scarborough, ON M1B 5Z என்னும் விலாசத்தில் உள்ள நெல்சன் பூங்காவில் நடைபெறும். மேற்படி நிகழ்வில் அனைத்து அங்கத்தவர்களும் குடும்பத்தினரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு 647 500 3421, 416 831 4146. 905 554 0997 ஆகிய இலக்கங்களை அழைக்கவும்

Read More

ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியில் கொன்செர்வேர்ட்டிவ் கட்சி வேட்பாளர் விஜய் தணிகாசலம்

ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியில் கொன்செர்வேர்ட்டிவ் கட்சி வேட்பாளர்  விஜய் தணிகாசலம்

எதிரவரும் யூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ராரியோ மாகாண பாராளுமன்றத் தேர்தலில் 15 ஆண்டுகால லிபரல் ஆட்சியில் அனுபவித்த துயரங்களால் ஒன்ராரியோ மாகாணம் தழுவி மாற்றம் ஒன்றை மக்கள் விரும்புவதை அனைத்து மக்கள் கருத்துக்கணிப்புகளும் தொடர்ச்சியாக காட்டி நிற்கின்றன. அந்தவகையில் ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியின் மாற்றத்தின் பிரதிநிதியாக கொன்செர்வெர்ட்டிவ் கட்சியின் வேட்பாளர் இளையவர் விஜய் தணிகாசலம் தொகுதி வாக்காளர்களின் மனங்களில் உயர்ந்து நிற்கின்றார். இத்தேர்தல் கனடியத் தமிழர்களுக்கு வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகும். கனடிய பாராளுமன்றத்திற்கு இரு தமிழர்களை அனுப்பிய பெருமை ரொரன்ரோ கல்விச்சபை மற்றும் ரொரன்ரோ மாநகரசபைக்கு முதற் தமிழரை தெரிவு செய்து வரலாறு படைத்த பெருமையும் ரூச் பார்க்…

Read More

கொல்லப்பட்ட ரஷ்ய பத்திரிகையாளர் உயிருடன் திரும்பினார்

கொல்லப்பட்ட ரஷ்ய பத்திரிகையாளர் உயிருடன் திரும்பினார்

ரஷ்ய பத்திரிகையாளரான ஆர்காடி பாப்செங்கோ (41) கடந்த செவ்வாயன்று உக்ரைனிலுள்ள அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. இதனை கண்டு அவரது குடும்பத்தினரும் அவரது சக ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவர் இரத்த வெள்ளத்தில் கிடக்கும் படம் ஒன்றும் பத்திரிகைகளில் வெளியானது. ரஷ்ய பாதுகாப்புப்படையினர் ஆர்காடியையைக் கொல்வதற்காக உக்ரைனைச் சேர்ந்த ஒருவனுக்கு 40,000 டாலர்கள் கொடுத்திருந்தனர். அந்த மனிதன் அவரை கொல்ல இன்னொரு மனிதனை வேலைக்கு அமர்த்தினான். அவர்கள் யாரெனக் கண்டுபிடித்த உக்ரைன் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் நண்பர்களும் உறவினர்களும் ஆர்காடியின் இறுதிச் சடங்கிற்காக ஆயத்தமானர்கள். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஆர்காடி தொலைக்காட்சியில் தோன்றினார். தான் இறந்ததாக செய்தி…

Read More

வாட்சப்பிற்கு போட்டியாக பதஞ்சலியின் கிம்போ : பாபா ராம்தேவ் அறிமுகம்

வாட்சப்பிற்கு போட்டியாக பதஞ்சலியின் கிம்போ : பாபா ராம்தேவ் அறிமுகம்

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், வாட்சப் செயலி(app)க்கு போட்டியாக, கிம்போ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் திஜாராவாலா, தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த கிம்போ செயலியை, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். எங்களது சுவதேசி மெசேஜிங்பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டு, இந்த கிம்போ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இலவச தொலைபேசி அழைப்புகள், வீடியோ காலிங் வசதிகளோடு மட்டுமல்லாது ஆடியோ, போட்டோஸ், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள், குயிக்கீஸ், லொகேசன், ஜிப், டூடூல் உள்ளிட்ட வசதிகள் அடங்கியதாக இந்த கிம்போ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனம், பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து சிம் கார்டுகளை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், தற்போது வாட்சப்பிற்கு…

Read More

ஒபாமா உதவியாளர் குறித்து ட்விட்டரில் கிண்டல்: நிகழ்ச்சியை ரத்துசெய்தது டிவி சேனல்

ஒபாமா உதவியாளர் குறித்து ட்விட்டரில் கிண்டல்: நிகழ்ச்சியை ரத்துசெய்தது டிவி சேனல்

டிவி நட்சத்திரம் ரோஸன்னி தனது ட்வீட்டரில் நிறவெறியோடு ஒபாமா உதவியாளர் குறித்து வெளியிட்ட கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் பங்கேற்று வழங்கிவந்த நகைச்சுவை டிவி நிகழ்ச்சி திடீர் ரத்தாகியுள்ளது. ஏபிபி நெட்வொர்க் சேனல் இந்த டிவி நிகழ்ச்சியை ரத்துசெய்துவிட்டதாக ரிபோர்ட்டர்ஸ் சிஎன்என்.காம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை ட்விட்டரில் கிண்டல் செய்த சித்தார்த் இதுகுறித்து ஏபிசி நெட்வொர்க் சேனல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ரோஸன்னி ட்விட்டர் அறிக்கை வெறுக்கத்தக்க வகையில் உள்ளது. நாங்கள் கொண்டுள்ள விழுமியங்களுடன் சற்றும் பொருந்தக்கூடிய வகையில் அவரது ட்விட் அமைந்திருக்கவில்லை. இதனால் அவருடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரத்துசெய்ய முடிவு செய்துள்ளோம்’’ என தெரிவித்துள்ளது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக்…

Read More

வரலாறு காணாத மழை; ஏமன் – ஓமனில் 15 பேர் பலி

வரலாறு காணாத மழை; ஏமன் – ஓமனில் 15 பேர் பலி

மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் ஓமனில், ‘மேகுனு’ என்ற புயல் கரையைக் கடந்ததில்,ஒரே நாள் பெய்த கன மழையில் 3 இந்தியர்கள் உட்பட, 15 பேர் பலியாகினர். அரபிக்கடலில் உருவான மேகுனு புயல் தீவிர மடைந்து, ஏமனின், சொகோட்ரா தீவை நேற்று தாக்கியது. அப்போது, கடும் சூறாவளிக் காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. இதைத் தொடர்ந்து, ஓமனின் சில பகுதிகளையும் தாக்கி, கரையைக் கடந்தது. இதனால், ஓமனின் மூன்றாவது பெரிய நகரமான, சலாலாவில், மணிக்கு, 170 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதுடன், கன மழை கொட்டித் தீர்த்தது. அதாவது 3 வருடத்துக்கு அங்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்…

Read More

‘ஸ்பைடர் மேன்’ போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய வாலிபர்

‘ஸ்பைடர் மேன்’ போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய வாலிபர்

பாரிஸின் நான்காவது மாடி பால்கானியில் இருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மலியிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர் ஹீரோ போல காப்பாற்றியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் பாரிசில் மேற்கு ஆஃபிரிக்க நாடான மலியிலிருந்து குடிபெயர்ந்தவர் கசாமா (வயது 22) . அவர் குழந்தையை காப்பாற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலவாக பரவியது. ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், ஒரு பால்கனியில் இருந்து மற்றொரு பால்கனிக்கு தாவி, 4 வயது குழந்தையை காப்பாற்றினார். இது குறித்து வாலிபர் கூறியதாவது; அது ஒரு குழந்தை என்பதால் நான் செய்தேன். நான் ஏறினேன்… கடவுள் அவருக்கு நன்றி சொன்னேன். ” கசாமாவுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்…

Read More

நிரவ் மோடியின் ரூ.7,000 கோடி சொத்து பறிமுதல் அமலாக்கத் துறை நடவடிக்கை

நிரவ் மோடியின் ரூ.7,000 கோடி சொத்து பறிமுதல் அமலாக்கத் துறை நடவடிக்கை

பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடியின், 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, உடனடியாக பறிமுதல் செய்வதற்கான அனுமதி கோரி, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்யவுள்ளது. மும்பையை சேர்ந்தவர் வைர வியாபாரி நிரவ் மோடி. இவரது உறவினர் ‘கீதாஞ்சலி ஜெம்ஸ்’ நிறுவன அதிபர், மெஹுல் சோக்சி.இவர்கள் இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில், அதன் அதிகாரிகள் உதவி யுடன், 13 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாடுகளுக்கு தப்பி யோடினர். இவர்களுக்கு எதிராக, சி.பி.ஐ., அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிரவ் மோடியும், அவரது கூட்டாளிகளும், பஞ்சாப் நேஷனல்…

Read More

இந்த வார இ-பேப்பர் ( E-Paper)

இந்த வார இ-பேப்பர் ( E-Paper)

இந்த வார கனடா உதயன் இ-பேப்பர் (E-Paper) புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

குடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்

குடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்

மத்தியப்பிரதேச மாநிலத்தில், சத்தர்பூர் மாவட்டத்தில் 70 வயது முதியவர் கடந்த 18 மாதங்களாக ஒற்றைஆளாய் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மத்தியப்பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டம், பிரதப்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம் லோதி(வயது70). இவருக்கு திருமணம் ஆகவில்லை. பிரதப்புரா கிராமத்தில் தனது சகோதரர் ஹல்கே லோதியின் குடும்பத்தினருடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்குச் சொந்தமாக சில ஏக்கர்கள் நிலம் இருக்கிறது. ஆனால், விவசாயம் செய்ய நிலம் இருந்தும் தண்ணீர் பற்றாக்குறை, பருவமழை பொய்ப்பு போன்ற காரணங்களால், விவசாயத்தை முறையாகச் செய்யமுடியவில்லை. கோடைகாலத்தில் குடிப்பதற்கும் தண்ணீர் பற்றாக்குறை நிலவியது. இதையடுத்து, சீதாராம் லோதி தனது நிலத்தில் கிணறு வெட்டத் தீர்மானித்தார். கடந்த 2015-ம் ஆண்டு பிறபகுதியில்…

Read More
1 201 202 203 204 205 256