உலகம் செய்தி ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

உலகம் செய்தி  ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். இதனால் ஏற்படும் சர்வதேச அரசியல் பதட்டம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேற்காசிய நாடான ஈரான், அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதை தடுக்கும் வகையில், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வந்தன. ஒபாமா, அமெரிக்க அதிபராக இருந்தபோது, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொண்டார்.அதன் பயனாக, 2015ல், ஈரான் நாட்டுடன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர். அதன் முடிவில், ‘அணு ஆயுதம் தயாரிப்பதில்லை’ என்று, ஈரான்…

Read More

படுகொலை செய்யப்பட்ட 17 வயது இளைஞரின் ரத்தக்கறைகளை கழுவி சுத்தம் செய்த தாயார்

படுகொலை செய்யப்பட்ட 17 வயது இளைஞரின் ரத்தக்கறைகளை கழுவி சுத்தம் செய்த தாயார்

லண்டனில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட 17 வயது இளைஞரின் ரத்தக்கறைகளை சம்பவப் பகுதியில் இருந்து அவரது தாயார் கழுவி சுத்தம் செய்துள்ளார். பிரிட்டனா மோர்கன் என்பவரின் 17 வயது மகன் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள கென்னிங்டன் நகரில் வைத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் தமது அண்டை வீட்டார் பெண் ஒருவருடன் சம்பவப்பகுதிக்கு சென்ற மோர்கன் இளைஞர் பார்டனின் ரத்தம் சிந்திய பகுதியை தண்ணீர் விட்டு கழுவி சுத்தம் செய்துள்ளார். இளைஞரின் ரத்தக்கறையானது கடந்த இரு தினங்களாக சுத்தம் செய்யாமலே அப்பகுதியில் கிடந்துள்ளது. நெஞ்சை உலுக்கிய நொடிகள் என்ற தலைப்பில் தற்போது அந்த …

Read More

ரயில்வே இலவச வை-பை உதவியுடன் சிவில் தேர்வில் ஜெயித்த கூலித்தொழிலாளி

ரயில்வே இலவச வை-பை உதவியுடன் சிவில் தேர்வில் ஜெயித்த கூலித்தொழிலாளி

எர்ணாகுளம் ரயில்வே ஸ்டேசனில் உள்ள இலவச வை-பையின் உதவியால், அங்கு சுமை தூக்கும் கூலியாக உள்ள ஸ்ரீநாத், கேரள அரசு நடத்தும் சிவில் தேர்வில் வெற்றியடைந்து விரைவில் பணியில் அமர உள்ளார். பொதுத்தேர்வுகளுக்கு படிப்பவர்கள் என்றாலே, எப்போதும் தங்களை சுற்றி புத்தகங்களுடன் இருப்பார்கள் என்ற நிலையை ஸ்ரீநாத் தகர்த்தெறிந்துள்ளார். ஸ்ரீநாத், 5 ஆண்டுகளுக்கும் மேலாக, எர்ணாகுளம் ரயில்வே ஸ்டேசனில், சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சாதித்து உயரிய பணியில் அமர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஸ்ரீநாத், அதற்கான வழிகளில் தொடர்ந்து முயற்சித்து கொண்டிருந்தார். இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், ரயில்வே ஸ்டேசன்களில்…

Read More

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஆவடி இளைஞர் கல்வீச்சில் மரணமடைந்தார்

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஆவடி இளைஞர் கல்வீச்சில் மரணமடைந்தார்

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஆவடி இளைஞர் கல்வீச்சில் மரணமடைந்தார். அவரது உடல் விமானம் மூலம் இன்று இரவு சென்னை கொண்டு வரப்பட உள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாகி வருகிறது காஷ்மீர். சென்னை ஆவடி அருகே உள்ள பாலவேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேலு. இவர் ஆவடி டாங்க் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், சங்கீதா, திருமணி செல்வம், ரவிகுமார் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். கோடையை முன்னிட்டு கடந்த 4-ம் தேதி ராஜவேலுவின் குடும்பத்தார் மகன் ரவிக்குமாரை தவிர அனைவரும் சுற்றுலாப் பயணமாக  காஷ்மீர் புறப்பட்டுச் சென்றனர். டெல்லி சென்று அங்கிருந்து விமானம் மூலம் காஷ்மீர் சென்ற அவர்கள் பல இடங்களைச்…

Read More

Politicians Take Note – Readers Damn Opioid Summit

Politicians Take Note – Readers Damn Opioid Summit

This week my e-mail nearly developed “Rigor Mortis” from the volume of responses to my column about an opioid summit. I recently told readers the government’s proposed opioid summit was a waste of money. I asked for their opinion. The majority agreed with me. But some labelled me barbaric, cruel and Godless for praising Singapore’s system of justice. M.P. writes, “I also saw the warning signs when entering Singapore airport. A poster showed a drug…

Read More

மூன்றாம் உலக போருக்காக சிரியாவில் போர் விமானங்களை குவித்த ரஷ்யா

மூன்றாம் உலக போருக்காக சிரியாவில் போர் விமானங்களை குவித்த ரஷ்யா

சிரியாவில் அமெரிக்காவும், இங்கிலாந்து தாக்குதல் நடத்துவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் ரஷ்யா தனது படைகளுடன் மூன்றாம் உலக போருக்கு தயாரானதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அசாத் ரசாயன தாக்குதல் நடத்தியதாக கூறி அங்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு ரஷ்ய அதிபர் புதின் தனது கடும் கண்டனங்களை பதிவு செய்தார்.இந்நிலையில் இந்த தாக்குதல் நடப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னால் அதாவது ஏப்ரல் 14-ஆம் தேதி ரஷ்யா மூன்றாம் உலக போர் தாக்குதலுக்கு தயாரானதாக தெரியவந்துள்ளது. இது குறித்த ஆதாரமான செயற்கைகோள் புகைப்படத்தை இராணுவ வரலாற்றாசிரியரும், பத்திரிக்கையாளருமான பபக் தக்வே வெளியிட்டுள்ளார்….

Read More

இலங்கை தமிழர் உரிமைகளை மீட்க இந்தியா உதவ வேண்டும்: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

இலங்கை தமிழர் உரிமைகளை மீட்க இந்தியா உதவ வேண்டும்: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

இலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்திய அரசு உதவ வேண்டும் என்று, இலங்கை வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க கடந்த 14-ம் தேதி வந்திருந்த அவர், ஆழ்வார்குறிச்சி சிவசைலத்தில் தங்கியிருந்தார். அங்கிருந்து, திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லும் வழியில் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரிக்கு நேற்று அவர் வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள அகத்திய முனிவர் கோயிலில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்திய அரசு உதவ வேண்டும். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து இந்திய…

Read More

மோடியின் வருகைக்கு முன் குண்டுவெடிப்பு: இந்தியா உதவியுடன் நேபாளத்தில் அமைக்கப்பட்ட நீர்மின் நிலையத்தில் வெடித்தது

மோடியின் வருகைக்கு முன் குண்டுவெடிப்பு: இந்தியா உதவியுடன் நேபாளத்தில் அமைக்கப்பட்ட நீர்மின் நிலையத்தில் வெடித்தது

நேபாளத்தில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டுவரும் நீர்மின் நிலையத்தில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி அடுத்த மாதம் இந்த நீர்மின் நிலையத்தின் ஒருபகுதியில் புதிய அடிக்கல் நாட்டுவிழா அமைக்க வருகை தர இருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. நேபாளத்தில் மின்தட்டுப்பாடு அதிகரித்துவருவதைத் தொடர்ந்து ‘சட்லஜ் ஜல் வித்யுத் நிகம்’ என்ற பெயரில் புதிய நீர் மின் நிலையம் அமைக்க கடந்த 2014, நவம்பர் 25-ம் தேதி பிரதமர் மோடி, நேபாளப் பிரதமர் சுசில் கொய்ராலா ஆகியோருக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த திட்டத்துக்கு இந்தியா சார்பில் 150கோடி டாலர் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன்படி காத்மாண்டில் இருந்து 500 கி.மீ….

Read More

அபாயா பிரச்சினைக்கு தீர்வில்லையேல் போராட்டம் வெடிக்கும் என்கிறார் ஞானசார

அபாயா பிரச்சினைக்கு தீர்வில்லையேல் போராட்டம் வெடிக்கும் என்கிறார் ஞானசார

நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே தேசிய சட்டங்கள் காணப்பட வேண்டும். பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வேறுபாடுகள் மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது. முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாகக் கூறி நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் என தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசாரதேரர் , அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தினை மூடும் அபாயாக்கள் அணிவதை முற்றாக தடை செய்வதற்கான சட்டத்தினை கொண்டுவர வேண்டும் . அவ்வாறு இல்லாவிடின் நாட்டு மக்கள் இதற்கு எதிராக ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார். முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவ , மாணவிகளுக்கு முஸ்லிம் முறைப்படி சீருடைகளை…

Read More

கலை வேந்தன் கணபதி இரவீந்திரன் அவர்களின் 65வது அகவை பூர்ததி

கலை வேந்தன் கணபதி இரவீந்திரன் அவர்களின் 65வது அகவை பூர்ததி

கலை வேந்தன் கணபதி இரவீந்திரன் அவர்களின் 65வது அகவை பூர்ததி மற்றும் கலை இலக்கிய மற்றும் பத்திரிகை துறை, நாடகத்துறை ஆகியவற்றில் மேற்கொண்ட பயணத்த்தின் 50வது ஆண்டு பூர்ததி விழா ஆகியன இன்று கனடாவின் ஸ்காபுறோ நகரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது மண்டபம் நிறைந்த ஒரு மங்களமான விழாவிழாவாக நடத்தப்பெற்ற இந்த சிறப்பாக வைபவங்களில் கனடாவில் மொன்றியால், ரொரென்ரோ ஒட்டாவா ஆகிய நகரங்களில் வாழும் முக்கிய அன்பர்கள் நண்பர்கள் என மண்டபம் அதிர் அதிசியமான இந்த நிகழ்வு இடம்பெற்றது என்றால் மிகையாகாது. கனடா உதயன் செய்திப் பிரிவு நன்றி: ரஜீவ் -கெம்சோனிக்ஸ் பாதுகாப்பு கெமராக்கள் இணைப்பில் இணையில்லா நண்பர்; – உங்கள் புகைப்படங்களுக்காக..

Read More
1 204 205 206 207 208 256