கனடாவில் வீடுகள் வாங்குவதற்காக மோட்கேஜ் கடன் பெறுதல்

கனடாவில் வீடுகள் வாங்குவதற்காக மோட்கேஜ் கடன் பெறுதல்

கனடாவில் வீடுகள் வாங்குவதற்காக மோட்கேஜ் கடன் பெறுதலும், வீடுகள் போன்ற ஆதனங்களை பொறுப்பாக வைத்து பணம் பெறுவதும்… அவற்றினால் எமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளும்………….. மேற்கூறிய விடயம் என்பது கனடாவிற்கு புதியதல்ல. இங்கு வீடுகள் போன்ற ஆதனங்களை வாங்கும் போது எம்மிடம் உள்ள பணத்திற்கு மேலதிகமாக மோட்கேஜ் கடன் பெறுதல், பின்னர் அந்த பணத்தை தவணை மூலம் வட்டியுடன் சேர்த்து, பணம் பெற்ற வங்கிக்கோ அன்றி நிதி நிறுவனத்திற்கோ திருப்பிச் செலுத்துவது என்பது எத்தனையோ ஆண்டுகளாக இங்கு வாழும் பல்லின சமூகங்கள் மத்தியில் இடம்பெறும் ஒரு விடயமாகும். ஆனால் அண்மையில் எமது தமிழர் சமூகத்தில் இடம்பெற்ற சில மோட்கேஜ் கடன் பெற்று அதனை மீளக்கட்ட முடியாமல…

Read More

வேலையில்லாதோர் உதவித்தொகை நிறுத்தியது பின்லாந்து

வேலையில்லாதோர் உதவித்தொகை நிறுத்தியது பின்லாந்து

வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை நிறுத்துவதாக பின்லாந்து அறிவித்துள்ளது. பின்லாந்தில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவில், 2015ல் வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை 10 சதவீதத்தை தொட்டது. இதனால் அவர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் திட்டத்தைஅரசு அறிமுகப்படுத்தியது. வேலைவாய்ப்பற்ற 2000 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, 2017 ஜனவரி முதல் மாத ஊதியமாக, ரூ. 45 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதிக செலவு பிடிக்கும் இத்திட்டம் பயனற்றது என தற்போது விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் 2019 ஜனவரியுடன், இந்த இரண்டாண்டு திட்டத்தை நிறுத்துவதாக, பின்லாந்து அறிவித்துள்ளது.

Read More

பாலியல் வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை

பாலியல் வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை

பாலியல் வழக்கில் குற்றவாளி சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜோத்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 16 வயது சிறுமி உள்ளிட்ட பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமியார் ஆசாராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 2013 ம் ஆண்டு முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசாராமை கோர்ட்டிற்கு அழைத்து வந்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அவர் அடைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறைக்கே சென்று நீதிபதி மதுசூதனன் தீர்ப்பு வழங்கினார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். இதனால் ஆசாராமிற்கு 10 ஆண்டு வரை…

Read More

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை  சந்திப்பீர்கள்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருங்கள். இல்லையேல் கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள் என்று அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி பேசும்போது, ’’அமெரிக்கா அதன் அணுஆயுத ஒப்பந்ததங்களில் உறுதியாக இல்லாவிட்டால் அதற்கான கடுமையான விளைவுகளை சந்திக்கும்” என்று பேசியுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும்…

Read More

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச். புஷ் மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச். புஷ் மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் எச். புஷ் (வயது 93). இவரது மனைவி பார்பரா புஷ் தனது 92வது வயதில் கடந்த செவ்வாய் கிழமை மரணம் அடைந்தார். அமெரிக்க ஜனாதிபதிகளில் 73 வருடங்கள் நீண்ட காலம் வாழ்ந்த தம்பதி என்ற பெருமையை பெற்ற இவர்களது மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர். இந்த நிலையில், ஜார்ஜ் எச். புஷ் உடல் நல குறைவால் ஹூஸ்டன் நகரில் உள்ள மெதடிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ரத்தத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read More

டொரான்டோ: மக்கள் அதிகமாக குழுமியிருந்த நிலையில் வேன் ஒன்று மக்கள் இடையே புகுந்தது-10 பேர் பலி

டொரான்டோ: மக்கள் அதிகமாக குழுமியிருந்த நிலையில் வேன் ஒன்று மக்கள் இடையே புகுந்தது-10 பேர் பலி

டொரன்டோவின் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில், வேன் புகுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கனடா டொரான்டோ பகுதியில் மக்கள் அதிகமாக குழுமியிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக வேன் ஒன்று மக்கள் இடையே புகுந்தது. இந்த சம்பவத்தில், 10 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வேன் டிரைவரை, கனடா போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், டிரைவரின் பெயர் அலேக் மினாசியன் என்றும், அவனுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Read More

சிங்கப்பூரில் 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்பு

சிங்கப்பூரில் 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்பு

சிங்கப்பூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் சீரமைப்புப் பணிகள் முடிந்ததையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்றார். சிங்கப்பூர் ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் 164 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் உள்ளது. கடந்த 1978-ம் ஆண்டு சிங்கப்பூர் அரசு இக்கோயிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்தது. இதையடுத்து, 1979, 1992, 2005 என 3 முறை சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், ரூ.29 கோடி செலவில் 4-வது முறையாக இக்கோயிலை சீரமைக்கும் பணி கடந்த 2016-ல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்து அறநிலைய வாரியம் சார்பில் இப்பணி நடந்தது. இப்பணியில் உள்ளூர்…

Read More

தொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு

தொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு

டில்லியில் மாயமான குழந்தைகள் குறித்து டில்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த டில்லி கோர்ட், உங்களிடம் முக அடையாளங்கள் கண்டறியும் சாப்ட்வேர் இருந்தும் ஏன் இதுவரை மாயமான குழந்தைகளை கண்டறியவில்லை என டில்லி போலீஸ் கமிஷனருக்கு கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த டில்லி போலீஸ் கமிஷனர், முக அடையாளம் கண்டறியும் சாப்ட்வேர் உள்ளது. ஆனால் மாயமான குழந்தைகள் குறித்த புள்ளிவிபத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்க மறுப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து புள்ளிவிபத்தை டில்லி போலீசிற்கு அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவை ஏற்று, மாயமான 7 லட்சம் குழந்தைகளை பற்றிய புகைப்படத்துடனான புள்ளி விபரத்தை மத்திய பெண்கள் மற்றும்…

Read More

Marijuana for Gifford-Jones?

Marijuana for Gifford-Jones?

Why would I, at my age, want to start smoking pot, when I’d much prefer a glass of chardonnay? It’s because I’ve suffered annoying neck pain for years due to an old injury which happened in Japan. Besides, my experience with the plant may help others who suffer from chronic pain day after day, and find no relief from other painkillers. My interest in marijuana dates back many years. At that time several readers asked…

Read More

தமிழீழ நாடு கடந்தஅரசு,நடத்திய “பொதுவாக்கெடுப்புக் கோரும்; மக்கள் அரங்கம்” என்னும் தலைப்பில இடம் பெற்ற கருத்துப் பகிர்வு

தமிழீழ நாடு கடந்தஅரசு,நடத்திய  “பொதுவாக்கெடுப்புக் கோரும்; மக்கள் அரங்கம்” என்னும் தலைப்பில இடம் பெற்ற கருத்துப் பகிர்வு

கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடாவில் தமிழீழ நாடு கடந்த அரசு, இரண்டாம் நிகழ்வாக நடத்திய “பொதுவாக்கெடுப்புக் கோரும்; மக்கள் அரங்கம்” என்னும் தலைப்பில இடம்பெற்ற கருத்துப் பகிர்வில் பல முக்கிய பேசசாளர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களில் முக்கியமானவர் நெதர்லண்ட் நாட்டில் பல வருடங்களாக தேசிய அரசியலில் ஈடுபட்டு வந்தவரும் பல்வேறு அரசியல் தலைமைத்துவப் பதவிகளை வகித்தவரும், ஐக்கிய நாடுகள் சபையிலி மிகவும் பொறுப்புக்கள் நிறைந்ததும் அதிகாரங்கள் மிக்கதுமான பதவிகளை வகித்தவருமான யுனசயை ரௌ Pநவசரள கலந்து கொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இங்கே காணப்படும் படத்தில், தமிழ்நாட்டிலிருந்து அழைக்கப்பட்டவர்களான தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பேராசிரியர் தாமு மணிவண்ணன் மற்றும் கலாநிதி போல் நியுமன் ஆகியோர் பிரதான மேசையில் அமர்ந்திருப்பதைக்…

Read More
1 205 206 207 208 209 256