சுவிட்சர்லாந்த் நாட்டில் நகரசபைக் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழத்தமிழ்ப் பெண் டர்ச்சிகாவிற்கு சென்னையில் பாராட்டு விழா

சுவிட்சர்லாந்த் நாட்டில் நகரசபைக் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழத்தமிழ்ப் பெண்  டர்ச்சிகாவிற்கு சென்னையில் பாராட்டு விழா

உலகின் பலநாடுகளில் தமிழர்கள் தனித்திறமையுடன் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர். பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் பொருளாதாத்திலும் மேம்பாடு கண்டு அவர்கள் வாழும் நாடுகளின் அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளனர். அந்த வகையில் சுவிட்சர்லாந்த் நாட்டில் பேர்ன் நகரில் தூன் மகாணத்தில் ஈழத்தமிழ்ப் பெண் டர்ச்சிகா கிருஸ்ணானந்தம் வடிவேல் தேர்வு செய்யப்பட்டு அங்கு சேவையாற்றிவருகின்றார. இவர்தான் அங்கு முதன் முதலாக தெரிவாகிய தமிழ் பேசும் பெண் கவுன்சிலர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பெருமையோடு இவர் அண்மையில் தமிழகம் வருகைதந்தார் இவ்வருகையை முன்னிட்டு இனிய நந்தவனம் சஞ்சிகை ஏற்பாட்டில் சென்னை மகாகவி பாரதி நகர் கிளை நூலக வாசகர் வட்டம் கல்வெட்டு பேசுகிறது மாத சஞ்சிகையுடன் இணைந்து…

Read More

இந்த வார இ-பேப்பர் ( E-Paper)

இந்த வார இ-பேப்பர் ( E-Paper)

இந்த வார கனடா உதயன் இ-பேப்பர் (E-Paper) புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

கிம்முடனான சந்திப்பு நல்ல விதமாக அமையாவிட்டால் வெளிநடப்பு: டொனால்டு டிரம்ப்

கிம்முடனான சந்திப்பு நல்ல விதமாக அமையாவிட்டால் வெளிநடப்பு: டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் வடகொரியா இதுவரை 6 முறை அணுகுண்டுகளை சோதித்து உள்ளது. அமெரிக்காவின் எந்தவொரு நகரையும் தாக்கும் வல்லமை வாய்ந்த ஏவுகணைகளையும் அந்த நாடு பரிசோதித்து உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும், வார்த்தை யுத்தமும் நிலவி வந்தது. வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. அதுமட்டுமின்றி, ஐ.நா. சபையும் பொருளாதார தடைகளை விதிக்க வைத்தது. ஒரு கட்டத்தில் இரு நாடுகள் இடையே போர் மூளும் நிலை கூட உருவானது. ஆனால் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், வடகொரியாவின் நிலைப்பாட்டில் பல மாற்றங்களை உருவாக்கின. தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை வடகொரியா கடைப்பிடிக்க தொடங்கியது. இரு நாட்டுத்தலைவர்களும்…

Read More

தெலுங்கானாவில் தலித் பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்

தெலுங்கானாவில் தலித் பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்

ஐதராபாத்: தெலுங்கானாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பக்தரை, அர்ச்சகர் தோளில் சுமந்து, கோவில் கருவறைக்குள் அழைத்துச் சென்றார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில், ஜியாகுடா என்ற இடத்தில், புகழ்பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர், சி.எஸ்.ரங்கராஜன், 60; தெலுங்கானா மாநில கோவில் பாதுகாப்பு கமிட்டித் தலைவர் மற்றும் ஆன்மிக பேச்சாளர். தெலுங்கு, தமிழ்மொழிகளில், பல கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்துபவர். இவர் தாழ்த்தப்பட்ட மக்களும் ஆன்மிக பணியில் ஈடுபட வேண்டும் என்ற கொள்கை உடையவர். தலித் பக்தரை தோளில் சுமந்து கருவறைக்குள் செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தலித் இளைஞர் ஆதித்யா பாராஸ்ரீயை தனது தோளில் அமர வைத்த ரங்கராஜன், மாலை…

Read More

சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் : ஐ.நா.,வில் ரஷ்ய தீர்மானம் தோல்வி

சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் : ஐ.நா.,வில் ரஷ்ய தீர்மானம் தோல்வி

சிரியாவில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஐ.நா.வில் ரஷ்யா கொண்டு வந்த கண்டன தீர்மானம் தோல்வியடைந்தது.சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் இணைந்து ஏவுகணை தாக்குதல் நடத்தின. அமெரிக்க படைகளின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் ரஷ்யா தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் பொலிவியா, கோட்டிவார் (ஐவரி கோஸ்ட்), ஈக்வடோரியல் கினி, எத்தியோப்பியா, கஜகஸ்தான், குவைத், நெதர்லாந்து, பெரு, போலந்து, சுவீடன் ஆகிய 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன.ரஷ்யாவின் தீர்மானத்துக்கு சீனா, பொலிவியா ஆதரவு அளித்தன. அமெரிக்கா,…

Read More

world cup news: தனது அசத்தலான ஆட்டத்தால் கிரிக்கட் இரசிகர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் காவியன் நரேஸ்

world cup news: தனது அசத்தலான ஆட்டத்தால் கிரிக்கட் இரசிகர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் காவியன் நரேஸ்

நியசிலாந்தில் நடந்த உலகக்கிண்ண போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் கனடா அணிக்கும் இடையில் நடந்த போட்டியில் தனது அசத்தலான ஆட்டத்தால் கிரிக்கட் இரசிகர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் காவியன் நரேஸ். கனடா அணியினர் முதல் 2 ஓவர்களுக்குள் 5 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கட்டுக்களை இழந்து தடுமாறிய வேளை களமிறங்கிய காவியன் நரேஸ் 63 ஓட்டங்களை எடுத்து கனடா அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டு தனது துடுப்பாட்ட திறனை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இலங்கையை பூர்வீகமாக கொண்ட காவியன் நரேஸ் கொழும்பு N.C.C அணியில் மறைந்த பிரபல பயிற்றுவிப்பாளர் லயனல் மென்டிசிடம் 6 வயதிலிருந்தே இணைந்து பயிற்சி பெற்றவர். உள்ளூர் போட்டிகளில் மட்டுமல்ல சர்வதேச போட்டிகளிலும்…

Read More

We Need Lee Kwan Yew – Not an Opioid Summit

We Need Lee Kwan Yew – Not an Opioid Summit

Why don’t we learn from history when the question is a no-brainer? For instance, a recent editorial in a major Canadian newspaper states, “We Need an Opioid Summit.” One could add to this headline, “a Summit that would solve nothing and cost taxpayers millions of dollars.” What we actually need is the perspective of Lee Kwan Yew, Prime Minister of Singapore. Unfortunately he’s dead. Saskatoon police recently disclosed publicly the name and telephone number of…

Read More

கனடிய தங்க நகை வர்த்தகர் கௌரிகுமாருக்கு இலங்கையில் கிட்டிய இரத்தினக் கல் அதிஸ்டம்

கனடிய தங்க நகை வர்த்தகர் கௌரிகுமாருக்கு இலங்கையில் கிட்டிய இரத்தினக் கல் அதிஸ்டம்

ஆறு கிலோ எடை கொண்ட இரத்தினக் கல்லுக்கு அதிபதியானார். பல கோடி ரூபாய்களைப் பெற்றுக் கொடுத்த புஸ்பராக வகைக் கல்லை கொள்வனவு செய்வதற்கு உலக நாடுகளிலிருந்து விண்ணப்பங்கள் இலங்கை நோக்கி பறக்கின்றன. கனடாவின் ஸ்காபுறோ நகரில் ஜெயசாயி நகை மாளிகை என்னும் தங்க நகை மாளிகையை மிக நீண்ட காலமாக நடத்தி தங்கள நகை வர்த்தகத்திலும் இரத்தினக் கல் வியாபாரத்திலும் புகழ்பெற்று விளங்கும் “ஜெயசாயி” கௌரி குமாருக்கு இலங்கையில் கிட்டிய மேற்படி அதிஸ்டம் உலகெங்கும் பேசப்படும் ஒரு மதிப்பு மிக்க விடயமாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வர்த்தக நிலையத்தை மேற்பார்வை செய்வதற்காக அடிக்கடி இலங்கைக்கு செல்லும் இவர் தனக்கு ஏற்கெனவே உள்ள இரத்தினக் கல்…

Read More

மிசிசாகா மாநகரில் பற்சிகிச்சை வழங்குவதில் முன்னணியில் திகழும் தமிழ் பேசுவோர் நிர்வாகத்தில் இயங்கும் பல் வைத்தியசாலை

மிசிசாகா மாநகரில் பற்சிகிச்சை வழங்குவதில் முன்னணியில் திகழும் தமிழ் பேசுவோர் நிர்வாகத்தில் இயங்கும் பல் வைத்தியசாலை

பல் வைத்திய நிபுணர் திருமதி பீனா ஜோர்ஜ் அவர்களை வைத்தியராகக் கொண்டு, மிசிசாகா மாநகரில் பற்சிகிச்சை வழங்குவதில் முன்னணியில் திகழும் Dr. Beena George DMD, BDS. 905 542 9999 தமிழ் பேசுவோர் நிர்வாகத்தில் இயங்கும் பல் வைத்தியசாலை,தற்போதுபுதியநோயாளர்களையும் வரவேற்கின்றது. சென்னையிலும் கனடாவிலும் சுமார் 20 வருட சிகிச்சை வழங்கும் அனுபவம் கொண்ட இந்த வைத்தியசாலை 2275 Britannia Road, Unit # 10 Mississauga என்னும் விலாசத்தில் அமைந்துள்ளது. தொடர்புகொள்ளவேண்டிதொலைபேசி இலக்கம்:- 905 542 9999

Read More

யாழ்ப்பாண பாடசாலையில் கல்வியைத் தொடரவேண்டும் என்ற பெற்றோரின் விருப்பத்தை ஏற்காத கிளிநொச்சி மாணவன் தற்கொலை

யாழ்ப்பாண பாடசாலையில் கல்வியைத் தொடரவேண்டும் என்ற பெற்றோரின் விருப்பத்தை ஏற்காத கிளிநொச்சி மாணவன் தற்கொலை

யாழ்ப்பாண பாடசாலையில் கல்வியை தொடர பெற்றோர் வற்புறுத்திய காரணத்தினால் அதற்கு மறுப்பு தெரிவித்து மாணவன் ஒரு வன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தனது உயிரை மாய்த்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் நீர்வேலியில் இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியைச் சேர்ந்ததி யாகேஸ்வரன் நிலாபவன் (வயது16) என்ற மாணவனே மேற்படி தனது உயிரை மாய்த்துள்ளார். குறித்த மாணவன் கடந்த வருடம் க.பொ.தசாதாரண தர பரீட்சையில் தோற்றி இருந்தார். அண்மையில் வெளியாகிய பரீட்சை பெறு பேற்றில் சிறந்த பெறு பேறுகளையும் பெற்று சித்தியடைந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக நீர் வேலியில் உள்ளதனது பெரியம்மாவின் வீட்டில் தங்கி நின்று யாழ் நகர்ப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர…

Read More
1 206 207 208 209 210 256