சுவிட்சர்லாந்த் நாட்டில் நகரசபைக் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழத்தமிழ்ப் பெண் டர்ச்சிகாவிற்கு சென்னையில் பாராட்டு விழா
உலகின் பலநாடுகளில் தமிழர்கள் தனித்திறமையுடன் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர். பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் பொருளாதாத்திலும் மேம்பாடு கண்டு அவர்கள் வாழும் நாடுகளின் அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளனர். அந்த வகையில் சுவிட்சர்லாந்த் நாட்டில் பேர்ன் நகரில் தூன் மகாணத்தில் ஈழத்தமிழ்ப் பெண் டர்ச்சிகா கிருஸ்ணானந்தம் வடிவேல் தேர்வு செய்யப்பட்டு அங்கு சேவையாற்றிவருகின்றார. இவர்தான் அங்கு முதன் முதலாக தெரிவாகிய தமிழ் பேசும் பெண் கவுன்சிலர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பெருமையோடு இவர் அண்மையில் தமிழகம் வருகைதந்தார் இவ்வருகையை முன்னிட்டு இனிய நந்தவனம் சஞ்சிகை ஏற்பாட்டில் சென்னை மகாகவி பாரதி நகர் கிளை நூலக வாசகர் வட்டம் கல்வெட்டு பேசுகிறது மாத சஞ்சிகையுடன் இணைந்து…
Read More









