தகவல் திருட்டு விவகாரம்: ‘பேஸ்புக்’ நிறுவனரிடம் அமெரிக்க பார்லி. குழு விசாரணை
2016 அமெரிக்கா அதிபர் தேர்தலின் போது குடியரசு கட்சி வேட்பாளரான டெனால்டு டிரம்ப் தேர்தல் பிரசாரத்திற்கு கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் சேவை செய்தது. இந்த நிறுவனத்துக்காக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பயனாளர்கள் பதிவு செய்திருந்தவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க், மன்னிப்பு கோரினார். இந்நிலையில் தகவல்திருட்டு தொடர்பாக மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் அமெரிக்க பாராளுமன்ற குழு விசாரணை நடத்த உள்ளது. இதையடுத்து ஜூகர்பெர்க் . செனட் சபை, பிரதிநிதிகள் முன்பும், நாளை பிரதிநிதிகள் சபை முன்பும் ஆஜராக உள்ளார். இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், தகவல்திருட்டு என்னுடைய தவறு தான். அதற்காக…
Read More









