Why Don’t They Read History to Save Lives?

Why Don’t They Read History to Save Lives?

It’s been said that “If you don’t learn from history, you’re destined to relive it”. So today I have to repeat what I’ve said before. It’s apparent that the medical profession, TV anchors, and Medical Officers of Health (MOH), have never read history. So young children, and others, are dying of influenza. Today, rather than believing what I write, go to the internet and read about the history of Dr Klenner. During the great polio…

Read More

காலிஸ்தான் பிரிவினைவாதியுடன் கனடா பிரதமரின் மனைவி புகைப்படம் எடுத்துக் கொண்டதால் சர்ச்சை

காலிஸ்தான் பிரிவினைவாதியுடன் கனடா பிரதமரின் மனைவி புகைப்படம் எடுத்துக் கொண்டதால் சர்ச்சை

இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஜஸ்பால் அத்வாலுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17-ம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பஞ்சாப் மாநிலத்துக்கு நேற்று சென்றார். அப்போது, அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு தமது குடும்பத்தினருடன் சென்று அவர் வழிபட்டார். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புக்கு கனடாவிலிருந்து செயல்படும் சில சக்திகள் ஆயுத,…

Read More

நிரவ் மோடியின் சொகுசு கார்கள் பறிமுதல்

நிரவ் மோடியின் சொகுசு கார்கள் பறிமுதல்

ரூ. 11 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் நிரவ் மோடி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக முடியாது என இ.மெயில் வாயிலாக தெரிவித்துள்ளார். நிரவ் மோடியின் மோசடி பற்றி, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் ஒரு நடவடிக்கையாக, நிரவ் மோடிக்கு சொந்தமான இடங்கள், கடைகள், அலுவலகங்களில், அமலாக்கத் துறை மற்றும், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி, சொத்துகளை கைப்பற்றி வருகின்றனர்.’மியூச்சுவல் பண்டு’ மற்றும் நிறுவன பங்குகளில், நிரவ் மோடியும், சோக்சியும் முதலீடு செய்திருந்த, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது. அத்துடன், நிரவ் மோடி மற்றும் அவரது நிறுவனத்திற்கு சொந்தமான, ஒன்பது…

Read More

சிரியாவில் தாக்குதல்: 98 பேர் பலி

சிரியாவில் தாக்குதல்: 98 பேர் பலி

மேற்காசிய நாடான சிரியாவில், புரட்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதியில், அந்நாட்டு ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதலில், 20 குழந்தைகள் உட்பட, 98 பேர் உயிரிழந்தனர். கடந்த, 2011 முதல், அதிபர், பஷர் – அல் – ஆசாத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில், சிரியாவின் பல பகுதிகளை, புரட்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அவர்களுடைய பிடியில் உள்ள பகுதிகளை, ராணுவ உதவியுடன் அந்நாட்டு அரசு மீட்டு வருகிறது. சமீபத்தில், புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள, கூட்டா பகுதியில், அந்நாட்டு ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியது. சிரிய ராணுவத்தினரின் விமான தாக்குதலில், 20 குழந்தைகள், 15 பெண்கள் உட்பட, 98 பேர் பலியானதாக, பிரிட்டனை சேர்ந்த மனித…

Read More

வங்கி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் கைது

வங்கி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் கைது

வங்கி முறைகேடு வழக்கில் திருபாய் அம்பானியின் மருமகன் கைது செய்யப்ப ட்டார். பஞ்சாப் நேஷனல்வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி மோசடிசெய்ததாக வைர வியாபாரி நிரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிரவ்மோடி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். மோசடி புகார் குறித்து அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நிரவ் மோடி குழுமத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தை நிர்வகித்து வந்த திருபாய் அம்பானியின் மருமகன் விபுல் அம்பானியை சி.பி.ஐ. இன்று கைது செய்தது.

Read More

A Great View, But Will it Kill You?

A Great View, But Will it Kill You?

What is the greatest threat to having a heart attack, the nation’s number one killer? Ask this question and most people will answer it’s having high blood cholesterol. Or they respond, it’s due to hypertension, obesity, diabetes, or a stressful lifestyle. But suppose you ask what things will improve the chance of surviving coronary attack? I’d predict that after some hesitation the answer will be having someone nearby to administer cardio-pulmonary respiration (CPR). But how…

Read More

ரெயில் நிலையத்தில் சோதனை மையத்தில் எக்ஸ்-ரே இயந்திரத்திற்குள் பையுடன் சென்ற சீனப்பெண்!

ரெயில் நிலையத்தில் சோதனை மையத்தில் எக்ஸ்-ரே இயந்திரத்திற்குள் பையுடன் சென்ற சீனப்பெண்!

சீனாவின் டோங்குவான் நகரில் ரெயில் நிலையத்தில் பொருட்களை சோதனை செய்யும் சாவடியில் உள்ள எக்ஸ்-ரேவில் பெண் ஒருவர் தன்னுடைய பையுடன் பெல்டில் அமர்ந்து மறுபுறம் வந்ததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னுடைய பை தன்னை விட்டு சென்றுவிடக்கூடாது என அதனை பிடித்துக்கொண்டு அவரும் எக்ஸ்-ரே இயந்திரத்திற்குள் சென்றுவிட்டார். இது அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சி சம்பவமாக இருந்தது. அவர் எக்ஸ்-ரே வழியாக வந்தபோது பதிவான தகவல்கள் மீடியாக்களில் வெளியாகி உள்ளது. இதுவரையில் வீடியோவானது 3 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலைய சோதனை சாவடிக்கு வந்த பெண் பணம் வைத்திருந்த பையை சோதனை இயந்திர பெல்டில் வைத்து உள்ளார். பை தன்னைவிட்டு…

Read More

பிரியா வாரியர் நடித்த படத்துக்கு எதிராக புகார்

பிரியா வாரியர் நடித்த படத்துக்கு எதிராக புகார்

சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும், ஒரு அடார் லவ் மலையாள திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள், முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றஞ்சாட்டி, தெலுங்கானா தலைநகர், ஐதராபாதில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு அடார் லவ் என்ற மலையாள திரைப்படம், விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர், சமீபத்தில் வெளியானது. அதில், அறிமுக நடிகை பிரியா வாரியர், கண் அசைவு மூலம், ஹீரோவிடம் காதலை வெளிப்படுத்துவது போன்ற பாடல் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.பிரியா வாரியரின் வித்தியாசமான முக பாவங்கள், சமூக ஊடகங்களில், பரவலாக ரசிக்கப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்பட்டது. இதனால், ஒரே பாடலில், நாடு முழுவதும் பெரிதும் பேசப்படும் நடிகையாக, பிரியா…

Read More

தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்று வரலாறு

தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்று வரலாறு

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் ரோகித் சதம் விளாச, இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவிர, தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை வென்று வரலாறு படைத்தது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகள் முடிவில், இந்திய அணி 3-1 என முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் மார்க்ரம் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் கிறிஸ் மோரி நீக்கப்பட்டு ஷாம்சி இடம்பிடித்தார். இந்திய அணியில்…

Read More

ம.பி.,யில் ஆட்சியை பிடிக்க வாஸ்து தோஷம் கழித்த காங்.,

ம.பி.,யில் ஆட்சியை பிடிக்க வாஸ்து தோஷம் கழித்த காங்.,

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், காங்., கட்சியின் தலைமை அலுவலகத்தில், வாஸ்து தோஷம் இருப்பதாக, நிபுணர்கள் கூறியதை அடுத்து, அங்கிருந்த மூன்று கழிப்பறைகள் இடித்து தள்ளப்பட்டுள்ளன. ‘இதன் மூலம், விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், காங்., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’ என, அந்த கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த, 14 ஆண்டு களாக, இங்கு, பா.ஜ., தான் ஆட்சி நடத்துகிறது. அடுத்த சில மாதங்களில், இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளும் கட்சியான, பா.ஜ., எதிர்க்கட்சியான, காங்கிரஸ் ஆகியவை, தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளன. காங்கிரஸ் தலைவர்கள், வாஸ்து நிபுணர்களை…

Read More
1 210 211 212 213 214 256