சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய துருக்கி ராணுவம்

சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய துருக்கி ராணுவம்

சிரியாவில் உள்ள குர்திஷ் ராணுவ குழுவை வெளியேற்றுவதற்கான முக்கிய தாக்குதல்களில் ஒரு பகுதியாக, துருக்கியின் தரைப்படை துருப்புக்கள் வடக்கு சிரியாவிற்குள் நுழைந்தன. குர்திஷ் ராணுவ குழுவை தீவிரவாதிகள் என துருக்கி கூறுகிறது. ஒய்ஜிபி என்று அறியப்படும் குர்திஷ் குழு, துருக்கியின் தென் எல்லையில் இருக்கும் அஃப்ரின் பிராந்தியத்தில் இயங்கி வருகின்றது. தனது பகுதியில் இருந்து துருக்கி படைகளை விரட்டியதாகக் கூறும் குர்திஷ் குழு, இதற்குப் பதிலடியாக துருக்கி எல்லை பகுதியில் ராக்கெட் ஏவியதாகவும் கூறியுள்ளது. சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான சண்டையில் ஈடுபடும் அமெரிக்க ஆதரவுடைய கூட்டணியில், குர்திஷ் ராணுவ குழு முக்கிய பகுதியாக உள்ளது. மிக விரைவாக ஒய்ஜிபியை நசுக்கத் துருக்கி அதிபர் ரெசெப்…

Read More

உண்ணாவிரதத்தை ஒத்திவைத்த ஜீயர்-துாது அனுப்பினாரா துர்கா?

உண்ணாவிரதத்தை ஒத்திவைத்த ஜீயர்-துாது அனுப்பினாரா துர்கா?

தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினின் மனைவி துர்கா, ஆண்டாள் பக்தை. ‘ஜீயர் உண்ணாவிரதம் இருப்பது நாட்டிற்கும் நல்லதல்ல; உண்ணாவிரதம் வேண்டாம்’ என வைஷ்ணவ பெரியவர்களிடம், துர்கா அறிவுறுத்தியதாகவும், தொடர்ந்து பேச்சு நடத்திய அவர்கள், இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்தே, ஜீயரின் உண்ணாவிரதம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, ஆண்டாளை அவதுாறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆண்டாள் பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ‘ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கோர வேண்டும்’ என வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்துார் மணவாளமாமுனிகள் சன்னிதியின் சடகோபராமானுஜ ஜீயர்நேற்று முன்தினம் உண்ணாவிரதம் துவக்கினார். இரண்டாம்…

Read More

“Thai Pongal” Festival was celebrated among Tamil Hindus

“Thai Pongal” Festival was celebrated among Tamil Hindus

In Scarborough, “Thai Pongal” Festival was celebrated among Tamil Hindus and by some Managements of Temples in Candada. Our Uthayan Editor in Chief Logan Logendralingam and his Media Friends attended the “Thai Pongal” day special Poojas and ceremonies at Canada Kanthasamy Temple on Birchmount Road.. Thousands of divoties of the Temple, well wishers and Younh Artists were gathered there to celebrate “Thai Pongal” day, which is the First Day of the First month of Tamil…

Read More

தன்வந்திரி பீடத்தில் தீமைகள் நீங்கி நன்மைகள் தரும் திருஷ்டி துர்கா ஹோமம்

தன்வந்திரி பீடத்தில்  தீமைகள் நீங்கி நன்மைகள் தரும் திருஷ்டி துர்கா ஹோமம்

தன்வந்திரி பீடத்தில் தீமைகள் நீங்கி நன்மைகள் தரும் திருஷ்டி துர்கா ஹோமம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி 9அடி உயரத்தில் பிரதிஷ்டை செய்துள்ள யக்ஞ ஸ்வரூபிணி ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரித்யங்கிரா மற்றும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி சன்னதி முன்பு 13 ஆண்டுகளாக அணயா ஹோமகுண்டமாக 12 அடி ஆழமுள்ள பிரமாண்டமான யாக குண்டத்தில் இன்று 16.01.2018 செவ்வாய்க் கிழமை அமாவாசை தினத்தை முன்னிட்டு ‘திருஷ்டி துர்கா ஹோமத்துடன் சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது. இதில் பூசணிக்காய்கள் தவிர கொப்பரைத் தேங்காய், முறம், எலுமிச்சம்பழம்,…

Read More

தைப்பொங்கள் திருநாளையும் கொண்டாடும் எமது கனடா

தைப்பொங்கள் திருநாளையும் கொண்டாடும் எமது கனடா

I am very proud to be here, where Canada became a Country, celebrates Thaipongal Festival. All Canadian should acknowledge the Tamil Community for it’s contributions to this Country – Canada’s Prime Minister Rgt. Hon. Justin Trudeau, was very happy to address at the Tamil Heritage Month and Thai Pongal celebrations, hosted by Liberal Party of Canada, in Scarborough, Canada. தைப்பொங்கள் திருநாளையும் கொண்டாடும் ஒரு நாடாக எமது கனடா பல்கலாச்சார கோட்பாடுகளோடு உயர்ந்துள்ளதை காண்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். நூற்றுக்கணக்கான தமிழர்கள் கூடியிருந்த…

Read More

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 15 பேர் காயம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 15 பேர் காயம்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 15 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. இதில் பங்கேற்க 1000 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.1241 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. டாக்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர். காளை உரிமையாளர் ஒருவரையும் காளை முட்டியது. அவர்களுக்கு டாக்டர் சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது

Read More

My Scottish Father Would Roll Over in His Grave

My Scottish Father Would Roll Over in His Grave

Most people know that obesity is a health issue. But how many know that it’s responsible for 95 percent of Type 2 diabetes? Or that 50 percent of diabetes patients die of heart attack? How many readers know how obesity affects surgery? And what would make my father roll over in his grave? For 60 years I’ve seen obesity in children and adults increasing in North America and most of the world. It’s tragic that…

Read More

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி வேடிக்கை பார்க்க வந்த வாலிபர் பலி

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி வேடிக்கை பார்க்க வந்த வாலிபர் பலி

மாட்டுப் பொங்கல் தினமான இன்று பால மேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதற்காக அங்குள்ள மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் உள்ள வாடிவாசல் அலங் கரிக்கப்பட்டு இருந்தது. காலை 8.25 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போட்டியை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், மூர்த்தி மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் போட்டி தொடங்கியவுடன் முதலில் மகாலிங்க சுவாமி கோவில் காளைகள் அவிழ்த்து விடப் பட்டன. இதனை யாரும் பிடிக்க வில்லை. அதன்பின் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. பாலமேட்டில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இன்று…

Read More

பத்திரிகையாளர் ஞாநி காலமானார்

பத்திரிகையாளர் ஞாநி காலமானார்

பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 64. கடந்த சில காலமாகவே அவர் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டுவந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு பத்மா என்ற மனைவியும் மனுஷ் நந்தன் என்ற மகனும் உள்ளனர். இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. ஞாநியின் உடலுக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஞாநியின் உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக…

Read More

“களஞ்சியம்” பல சரக்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

“களஞ்சியம்” பல சரக்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மார்க்கம்: எக்ளிங்டன் சந்திப்புக்கு அருகில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள “களஞ்சியம்” பல சரக்கு நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக மீன் மற்றும் இறைச்சி விற்பனைப் பிரிவில் உடனடியாகப் பணியாற்றுவதற்கு மீன் இறைச்சி வெட்டுவோர் மற்றும் விற்பனை உதவியாளர்கள் ஆகியோர் தேவைப்படுகின்றார்கள். நல்ல சம்பளம் வழங்கப்படும். மேலதிப விபரங்களுக்கு 647 887 7242 என்னும் இலக்கத்தை அழைக்கவும். நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.

Read More
1 213 214 215 216 217 256