அருள்மிகு கனடா கந்த சுவாமி ஆலயம் முன்னெடுக்கும் மரபுத் திங்கள் விழா
மயிலோன் முருகனின் தலம் திறக்கும்! தமிழ்ப புத்தாணடு பிறப்பானதைப் பொங்கல் நாளில் அருள் மிகு கனடா கந்தன் ஆலயததில். நடைபெறவுள்ள “படையல்” என்னும தமிழ் விழாவுக்கு அனைவரையும் அன்புரிமையோடு வருக! வருக! வருக! என்று இரு கை கூப்பி அழைக்கின்றோம். நிpலம் என்னும் நல்லாள மகிழ. உணவுதரும் உழவர்திருநாள் இது! நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கத்தோடு கதிரவனுக்கு நன்றி கூறும் நனனாள ; இது!. தைப் பிறப்பை வரவேற்று. தமிழ்ப்புததாண்டைக் கொண்டாடும் தமிழர் நாள் இது! ஏர் பூட்டி உழுது. ஆவினத்தைத் தொழுது. ஆலயம சென்று வழிபடும் முதல் நாள் இது! புதுப்பானை வைத்துப் புத்தரிசியிட்டுப் பொங்கலோ! பொங்கல்! என்று புன்னகைக்கும் நாள் இது! புத்தாடை அணிநது….
Read More









