அருள்மிகு கனடா கந்த சுவாமி ஆலயம் முன்னெடுக்கும் மரபுத் திங்கள் விழா

அருள்மிகு கனடா கந்த சுவாமி ஆலயம் முன்னெடுக்கும் மரபுத் திங்கள் விழா

மயிலோன் முருகனின் தலம் திறக்கும்! தமிழ்ப புத்தாணடு பிறப்பானதைப் பொங்கல் நாளில் அருள் மிகு கனடா கந்தன் ஆலயததில். நடைபெறவுள்ள “படையல்” என்னும தமிழ் விழாவுக்கு அனைவரையும் அன்புரிமையோடு வருக! வருக! வருக! என்று இரு கை கூப்பி அழைக்கின்றோம். நிpலம் என்னும் நல்லாள மகிழ. உணவுதரும் உழவர்திருநாள் இது! நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கத்தோடு கதிரவனுக்கு நன்றி கூறும் நனனாள ; இது!. தைப் பிறப்பை வரவேற்று. தமிழ்ப்புததாண்டைக் கொண்டாடும் தமிழர் நாள் இது! ஏர் பூட்டி உழுது. ஆவினத்தைத் தொழுது. ஆலயம சென்று வழிபடும் முதல் நாள் இது! புதுப்பானை வைத்துப் புத்தரிசியிட்டுப் பொங்கலோ! பொங்கல்! என்று புன்னகைக்கும் நாள் இது! புத்தாடை அணிநது….

Read More

எழுத்தாளர் ஸ்ரீ ரஞ்சினி விஜேயேந்திராவின் நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

எழுத்தாளர் ஸ்ரீ ரஞ்சினி விஜேயேந்திராவின் நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

கனடாவில் தமிழ் ஆசிரியையாகவும் மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கும் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சினி விஜேயேந்திராவின் நூல்கள் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கனடாவின் 150வது பிறந்த நாளுக்கு சமர்ப்பணமாகவும்,மறைந்த அதிபரும் ஆசானுமாகிய பொ. கனகசபாபதி அவர்களுக்கு சமர்ப்பாணமாகவும் மேற்படி நூல் வெளியிடப்பட்டன. கருத்துரைகளை திருமதிகள் கோதை அமுதன்,வாசுகி நகுலராஜா ஆகியோரும் திருவாளர்கள் பொன்னையா விவேகானந்தன்,பேராசிரியர் சந்திரகாந்தன் ஆகியோரும் ஆற்றினர். பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பல துறை சார்ந்தஅன்பர்கள் நூல்களின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். மேற்படிநூல் வெளியPட்டு நிகழ்வின் மூலம் பெறப்பட்ட நிதி முழுதாக ரொரென்ரோ சிறுவர் வைத்திய சாலைக்கு வழங்கப்படும் என எழுத்தாளர் ஸ்ரீ ரஞ்சினி விஜேயேந்திராஅறிவித்தார். இங்கே காணப்படும்…

Read More

இந்தியாவில் 2018-ல் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி தகவல்

இந்தியாவில் 2018-ல் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி தகவல்

வலுவான அரசாக இருந்து கொண்டு விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் இந்தியாவுக்கு அதிக அளவு வளர்ச்சி ஆற்றல் உள்ளதாக தெரிவித்துள்ள உலக வங்கி வரும் 2017-2018 நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 7.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி( ஜி.எஸ்.டி) போன்றவற்றால் துவக்கத்தில் பின்னடைவை இந்தியா எதிர்கொண்ட போதிலும், 2017-ல் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டதாகவும் சர்வதேச பொருளாதார முன்னேற்றம் குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக வங்கியின் மேம்பாட்டு இயக்குனர் அஹான் கோஸ்…

Read More

பாதுகாப்பு, உளவு துறையில் ஒத்துழைப்பு நிறுத்தம்: அமெரிக்காவிற்கு பாக்., பதிலடி

பாதுகாப்பு, உளவு துறையில் ஒத்துழைப்பு நிறுத்தம்: அமெரிக்காவிற்கு பாக்., பதிலடி

நிதியுதவியை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக அமெரிக்காவிற்கு உளவு மற்றும் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு தருவதை பாகிஸ்தான் நிறுத்திவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தங்களை ஏமாற்றி வருவதாக அதிபர் டிரம்ப் கூறியதை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் குரம் தஸ்தகிர் கான் கூறியதாக அந்நாட்டு மீடியாவில் வெளியான செய்தி: ஆப்கனில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு உதவி, புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தானை குறைகூறும் அமெரிக்காவுடன், கண்டிப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. உளவு மற்றும் பாதுகாப்பு துறையில் அமெரிக்காவிற்கு வழங்கி வந்த மிகப்பெரிய ஒத்துழைப்பை நாங்கள்…

Read More

டமாஸ்கஸ் ராணுவ முகாம்களை தாக்கிய இஸ்ரேல்: சிரியா குற்றச்சாட்டு

டமாஸ்கஸ் ராணுவ  முகாம்களை தாக்கிய இஸ்ரேல்: சிரியா குற்றச்சாட்டு

இஸ்ரேல் நாட்டு ஏவுகணைகள் டமாஸ்கஸ் ராணுவ முகாம்களில் தாக்குதல் நடத்துவதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சிரியா ராணுவம் தரப்பில், “இஸ்ரேல் நாட்டு ஏவுகணைகள் சிரியாவின் டமாஸ்கஸ் புறப்பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம்களை தாக்கியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாலை 2.40 மணியளவில் லெபனான்னிலிருந்து ஏவுகணை வீசப்பட்டன. அதனைத் தொடர்ந்து இஸ்ரேலின் வடபகுதியிலிருந்து ஏவுகணைகள் பல வீசப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதல் பொருட் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் சிரியா கூறியுள்ளது. ஆனால் சிரியாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க இஸ்ரேல் ராணுவம் மறுத்துவிட்டது. சிரியாவில் உள் நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது லெபனான் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் பல வான் வழித் தாக்குதலை சிரியாவில் நடத்தியது…

Read More

எச்1பி விசா சட்ட திருத்தத்தை பரிசீலனை செய்யவில்லை -அமெரிக்கா

எச்1பி விசா சட்ட திருத்தத்தை பரிசீலனை செய்யவில்லை -அமெரிக்கா

எச்1பி விசா வைத்துள்ளவர்களை உடனடியாக வெளியேற்றும் தொடர்பான சட்ட திருத்தத்தை பரிசீலனை செய்யவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ‘எச்-1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்த ‘எச்-1 பி’ விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். இந்த ‘எச்-1 பி’ விசாக்களை வழங்குவதில் சீர்திருத்தம் என்ற பெயரில் புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு கொண்டு வரும் என கூறப்பட்டது. எச்-1 பி விசா விசா வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி இருந்து பணிபுரியலாம். அவர்கள் பணி சிறப்பாக இருந்தால் மேலும் 3 ஆண்டு காலம் எச்-1 பி…

Read More

திருட்டை தடுக்க ஆட்களை நியமிக்கிறது கூகுள்

திருட்டை தடுக்க ஆட்களை நியமிக்கிறது கூகுள்

கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்தில் வாரம் ஒன்றிற்கு 250 ஜிபைக்குகள் காணாமல்போகும் நிகழ்வு, சமூகவலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இணையதள சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை வழங்குவதில் முன்னணி இடத்தில் கூகுள் நிறுவனம் இருந்துவருகிறது. கூகுள் நிறுவனம், பயனாளர்களுக்கு safe browser மற்றும் டேட்டா தொடர்பான பல்வேறு பணிகளை வழங்கி வருகிறது. கூகுள் நிறுவனத்தின் தலைமையகம், கலிபோர்னியா மாகாணத்தின் மவுன்டைன் வியூ பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் உள்ள கட்டிடங்களுக்கு செல்ல ஊழியர்களுக்கு நிறுவனம் சார்பில் ஜிபைக்குகளை வழங்கியுள்ளது. ஊழியர்கள், ஆங்காங்கே ஜிபைக்குகளை நிறுத்திவிடுவதாக நிறுவனம் அவ்வப்போது குற்றஞ்சாட்டியிருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அப்பகுதி மக்கள், அந்த ஜிபைக்குகளை திருடிவந்தனர். வாரம் ஒன்றி்ற்கு 250 ஜிபைக்குகள்…

Read More

How “GAADD” Is Slowly Killing North Americans

How “GAADD” Is Slowly Killing North Americans

A wise sage once remarked, “It’s not things you don’t know that gets you into trouble, it’s the things you know for sure that ain’t so!” Most doctors and patients are convinced cholesterol-lowering drugs (CLDs) prevent heart attack. I say, it ain’t so. So what may prove me right? And why is GAADD so important? Fact # One Years ago I interviewed Dr. Linus Pauling, a two-time Nobel Prize winner. He explained that animals make…

Read More

தமிழர் தலைவிதி தமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்

தமிழர் தலைவிதி தமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்

தமிழர் தலைவிதிதமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் அமைப்பினதுசெயலகத்தின் தலைமைநிறைவேற்றுச்செயலாளராக கனடாவாழ் திரு நிமால் விநாயக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார் புத்தாண்டுச் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு வி. உருத்திரகுமாரன் அறிவிப்பு «தமிழர் தலைவிதிதமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கானமக்கள் இயக்கம்»எனும் மக்கள் அமைப்பினதுசெயலகத்தின் தலைமைநிறைவேற்றுச் செயலாளராககனடாவாழ் திருநிமால் விநாயகமூர்த்திநியமிக்கப்பட்டுள்ளார் எனதனதுபுத்தாண்டுச் செய்திக்கு இடையில் மிகமுக்கியத்துவம் கொடுத்து நாடுகடந்ததமிழீழஅரசின் பிரதமர் திரு வி. உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார் மேற்படிநியமனம் தொடர்பாகபிரதமர் திருஉருத்திரகுமாரன் மேலும் தெரிவிக்கையில் “இப் புதியஆண்டில் நாம் முன்னிறுத்த வேண்டிய முக்கியமான நிலைப்பாடாக எமது அரசியற் தலை விதியியை நாமே தீர்மானிக்கும் உரிமையினை வலியுறுத்தல் அமைகிறது. தமிழ் மக்களின் அரசியற்தலை விதியைத் தமிழ் மக்களே…

Read More

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையமும் வுநுவுதொலைக்காட்சிநிறுவனமும் இணைந்து நடத்தும் பல்கலாச்சார விழா

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையமும் வுநுவுதொலைக்காட்சிநிறுவனமும் இணைந்து நடத்தும் பல்கலாச்சார விழா

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையமும் ரிஇரிதொலைக்காட்சிநிறுவனமும் இணைந்துநடத்தும் மேற்படிவிழா: ஜனவரி 6ஆம் நாள் 2018 ,பி.ப. 5 மணி . இடம் : ரி இ ரி கலையகம் எண் 1160 ,அலகு 2 ரூ 3 ,ரப்ஸ்கொட் வீதி, ஸ்காபறோ என்னும் மண்டபத்தில் நடைபெறும். இவ்விழாவில் பின்வரும் நிகழ்ச்சிகள் இடம்பெறும் 1.பரத நாட்டியம் 2.பங்கரா நடனம் 3. சீனவிசிறி நடனம் 4.மோகினி ஆட்டம் 5. நாடகம் : “ தூதும் துணிவும் “அண்ணாமலை கனடா வளாக மாணவர்கள் பங்கு கொள்கின்றனர் . நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் ( மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களே இருப்பதால் முன் பதிவு அவசியம் ) . இந் நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்படுவதால்…

Read More
1 214 215 216 217 218 256