இலங்கையில் கோவிட் பரவல், பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்: அமெரிக்கா விடுக்கும் பயண எச்சரிக்கை

இலங்கையில் கோவிட் பரவல், பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்: அமெரிக்கா விடுக்கும் பயண எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா பரவல் அதிகமாகலாம் என்றும் தீவிர பயங்கரவாதம் தொடர்பாகவும் கவனமாக இருக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள பயண அறிவுறுத்தலில், இலங்கைக்கு செல்லும் முன்பு சில விஷயங்களை அமெரிக்கர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் தீவிரமாகும் கொரோனா பரவல் காரணமாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டுக்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளதாகவும் இந்த சுகாதார எச்சரிக்கையின் நிலை நான்காக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தூதரக அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது. எவ்வித எச்சரிக்கைக்கும் இடம் கொடுக்காமல் இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம், சுற்றுலா தலங்கள், போக்குவரத்து…

Read More

பாபா ராம்தேவ் கருத்து கூற தடை விதிக்க முடியாது: டில்லி நீதிமன்றம்

பாபா ராம்தேவ் கருத்து கூற தடை விதிக்க முடியாது: டில்லி நீதிமன்றம்

அலோபதி மருத்துவத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கில், ‘பாபா ராம்தேவ் கருத்துக் கூற தடை விதிக்க முடியாது’ என, டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போது கடைப்படிக்கப்பட்டு வரும் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமானது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் மக்களின் உயிரைக் காப்பதிலிருந்து தோல்வியடைந்து விட்டன. அலோபதி மருந்துகளாலும், மருத்துவத்தாலும் லட்சக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம். இந்த முறையை முற்றிலும் நீக்கிவிட்டு, ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும்’ என, யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார். இதனால் பாபா ராம்தேவிற்கு எதிராக டில்லி மருத்துவ கவுன்சில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், ‘அலோபதி மருத்துவத்திற்கு எதிராக கருத்து வெளியிட பாபா ராம்தேவிற்கு…

Read More

வாங்காத விருதை திருப்பி தந்த பெண் பித்து சினிமா எழுத்தாளன் வைரமுத்து !!

வாங்காத விருதை திருப்பி தந்த  பெண் பித்து சினிமா எழுத்தாளன் வைரமுத்து !!

பெண் பித்து சினிமா எழுத்தாளன் வைரமுத்துற்கு கேரளாவில் ஓஎன்வி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்ப, அதை மறுபரிசீலனை செய்வதாக ஓஎன்வி அகாடமி குழு அறிவித்தது. இந்நிலையில் தனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட விருதை திருப்பி தருவதாக வைரமுத்து அறிவித்துள்ளார். மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு இந்தாண்டு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் அவரை வாழ்த்தினர். இந்நிலையில் ஏற்கனவே மீடூ புகாரில் சிக்கி பாலியல் குற்றம்சாட்டப்பட்ட வைரமுத்துவிற்கு இந்த விருது வழங்க கேரளாவை சேர்ந்த நடிகைகள் பார்வதி, ரீமா கல்லிங்கள், இயக்குனர்கள்…

Read More

பத்மா சேஷாத்ரி பள்ளியை விலைக்கு வாங்க தி.மு.க. கட்ட பஞ்சாயத்து முயற்சி !!

பத்மா சேஷாத்ரி பள்ளியை விலைக்கு வாங்க  தி.மு.க. கட்ட பஞ்சாயத்து முயற்சி !!

சென்னை, கே.கே.நகர், பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியை, தி.மு.க., முக்கிய புள்ளி கையகப்படுத்தப் பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது. நல்லாட்சி தரும் முயற்சியில் இறங்கி இருக்கும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவர் மனைவி துர்கா ஸ்டாலின் பெயர் இதில் இழுக்கப்படுவதால், களங்கம் ஏற்படும் முன், முதல்வர் இதில் தலையிட்டு, விவகாரத்தைத் தீர்க்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அவப்பெயர் பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ஒருவர், ‘ஆன்லைனில்’ பாடம் நடத்தும்போது, மாணவியரிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், மொபைல் போன் மூலம் தவறான கண்ணோட்டத்துடன் குறுஞ்செய்திகள் அனுப்புவதாகவும் புகார் எழுந்தது. தற்போது அந்த ஆசிரியர், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள்ளார். அந்தப்…

Read More

உலகில் முதன்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல்: சீனாவில் கண்டுபிடிப்பு

உலகில் முதன்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல்: சீனாவில் கண்டுபிடிப்பு

சீனாவில் இருந்து பரவிய கோவிட்-19 வைரஸ் பாதிப்பில் இருந்தே உலகம் மீளாத நிலையில், இப்போது உலகின் முதன்முதலாக சீனாவில் ஒருவருக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் உலகில் பீதிய கிளப்பியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பல லட்சம் உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த கோவிட் பரவல் பல நாடுகளில் 2வது, 3வது அலையாக தாக்கி வருகிறது. அதற்குள் மற்றுமொரு ஆபத்து மனிதனை தாக்கியுள்ளது. அதுவும் சீனாவிலேயே முதல் பாதிப்பு பதிவாகியுள்ளது. சீனாவின், ஜென்ஜியாங் நகரை சேர்ந்த 41 வயதான நபருக்கு H10N3 பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக,…

Read More

ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியது

ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 13-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,042 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 29,13,136 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 217 பேர் பலியானதால், அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்து 156 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 24லட்சத்து 58 ஆயிரத்து 684 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 3,74,296 பேர் சிகிச்சை…

Read More

தொழில் செய்யவேண்டுமானால் ஐடி விதிகளுக்கு டுவிட்டர் கட்டுப்பட வேண்டும் – இந்திய கோர்ட் ஆணை

தொழில் செய்யவேண்டுமானால்  ஐடி விதிகளுக்கு டுவிட்டர் கட்டுப்பட வேண்டும் – இந்திய கோர்ட் ஆணை

மத்திய அரசின் புதிய ஐடி சட்டங்களுக்கு டுவிட்டர் கட்டுப்பட வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா என்பவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு கொண்டு வந்த புதிய ஐடி விதிமுறைகளை பின்பற்ற சமூக வலைதளங்களுக்கு, 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. மே 25ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், டுவிட்டர் நிறுவனம், புகார் பெறுவதற்கான அதிகாரியை நியமிக்கவில்லை. இது தொடர்பாக டுவிட் மூலம் புகார் அளித்தும் பதில் ஏதும் கிடைக்கவில்லை. இதனால், இனியும் தாமதம் செய்யாமல், உடனடியாக அதிகாரியை நியமிக்க வேண்டும். புதிய விதிமுறைகளை சமூக வலைதள நிறுவனங்கள் பின்பற்றப்படுகிறதா என்பதை மத்திய அரசு உறுதி…

Read More

பெண்களிடம் பாலியல் மோசடி செய்த சினிமா எழுத்தாளர் வைரமுத்து விருது வாபஸ் ஆகிறது !!

பெண்களிடம் பாலியல் மோசடி செய்த  சினிமா எழுத்தாளர் வைரமுத்து விருது வாபஸ் ஆகிறது !!

வைரமுத்து மீதான பாலியல் புகார் காரணமாக அவருக்கு ஓ.என்.வி., விருது வழங்க கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அதுப்பற்றி மறு ஆய்வு செய்வதாக ஓஎன்வி பண்பாட்டு குழு அறிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட பெண்கள் சிலர் மீடூ மூலம் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தனர். அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சின்மயி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு இந்தாண்டு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விருதினை பெறுவதில்…

Read More

பிரதமர் நடத்திய ஆய்வு கூட்டத்தினை முதல்வர் மம்தா புறக்கணித்ததை தொடர்ந்து அதிரடி!!

பிரதமர் நடத்திய ஆய்வு கூட்டத்தினை முதல்வர் மம்தா புறக்கணித்ததை தொடர்ந்து அதிரடி!!

மேற்கு வங்கத்தில் ‘யாஸ்’ புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் நடத்திய ஆய்வு கூட்டத்தினை முதல்வர் மம்தா புறக்கணித்த சம்பவத்தை தொடர்ந்து இன்று மேற்குவங்க மாநில தலைமை செயலாளர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ‘யாஸ்’ புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் விமானம் வாயிலாக, இன்று காலை மேற்கு வங்கம் வந்தார். பின்னர் பாதிப்புகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும், மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கரும் வந்தபோது, அம்மாநில அரசு சார்பில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. இதனால் பிரதமர் அரை மணி நேரம் காத்திருந்தார். திடீரென…

Read More

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தன்வந்தரி பூஜை – அபிஷேகம் -அர்ச்சனை -ஆஷிர்வாதம்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தன்வந்தரி பூஜை – அபிஷேகம் -அர்ச்சனை -ஆஷிர்வாதம்

தன்வந்தரி பூஜை – இந்த கடினமான நேரத்தில் உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் அன்புக்குரியவர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கும் பூஜை செய்யப்பட்டது !! சமுந்திரத்தை கடைந்தபோது அமிர்த கலசத்தை கொண்டுவந்த கடவுள் தான் தவந்தரி பகவன். ஆதி வைத்யர் (டாக்டர்) என்று கருதப்படும் தன்வந்தரி மகா பிரபு…உயிர் கொடுப்பது, மறு வாழ்வளிப்பது மற்றும் ஆரோக்கியமும் அருள்கிறார் !! உங்கள் வீட்டில் பூஜை நடக்கிறது என்று கருதி உங்கள் குடும்பத்தினருடன் பக்தியுடன் இந்த வீடியோவில் காட்டப்படும் முழு பூஜையையும் பாருங்கள் மற்றும் அனைவருடனும் பகிரவும் !! உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எல்லா நல்ல விஷயங்களும் நடக்கும் உங்கள் கேள்விகளுக்கும் & தினமொரு தார்மிக செய்தி உங்களின்…

Read More
1 90 91 92 93 94 256