திருமங்கை ஆழ்வார் – வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி

திருமங்கை ஆழ்வார் – வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி

திருமங்கை ஆழ்வாரின் வேடுபறி திருவிழாவை மிக அருமையாக வர்ணிக்கிறார் ஸ்ரீ எம்பார் கஸ்தூரி !! இந்த வீடியோவை கிளிக் செய்து திருமங்கை ஆழ்வாரின் கதையை வெடுபறி நடந்த அதே திருமணஞ்சோலையில் அதே மரத்தடியில்… எங்கு திருமங்கை மன்னன்… திருமங்கை அல்வாரானாரோ அதே இடத்தில கண்டு கேட்டு மகிழுங்கள் !! திருமங்கை அல்வார் இதிஹாச வெதுப்பறி திருவிழாவை கண்டு மகிழ மற்ற மூன்று பாகங்களையும் கண்டு மகிழுங்கள் Part 2 : https://youtu.be/902-9MEn8ps Part 3 : https://youtu.be/4lXVnh0-wKU Part 4 : https://youtu.be/bpBBgt7ItYw திருமங்கை ஆழ்வாரின் வரலாறையும்….தினமொரு தார்மிக செய்தியையும் உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு…

Read More

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சென்று 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் ஜூலை 13, 16, 19, 22, 24, 27 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 6 ஆட்டங்களும் ஒரே இடத்தில் நடத்தப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அனேகமாக கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியம் இந்த போட்டிக்காக தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது. இதனிடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணியில் ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், லோகேஷ்…

Read More

டில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் !!

டில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் !!

உ.பி.,யில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.தற்போது, ‘கோவிட் பெருந்தொற்றை யோகி ஆதித்யநாத் அரசு சரியாக கையாளவில்லை’ என்ற விமர்சனம் எதிர்க்கட்சிகளால் பலமாக முன் வைக்கப்படுகிறது. கங்கை நதியில் நிறைய சடலங்கள் மிதந்தது, ஆதித்யநாத் அரசுக்கு தேசிய அளவில் நெருக்கடியை உண்டாக்கியது. பா.ஜ., தேசிய பொது செயலர் சந்தோஷ்குமார் மற்றும் ராதா சிங் ஆகியோர் அங்கு சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.இதனால், யோகி மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனைபா.ஜ., மேலிடம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. யோகி ஆதித்யநாத் முதல்வராக தொடர்வார் என அறிவித்தது. இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இரண்டு நாள் பயணமாக டில்லி சென்றுள்ளார். இன்று, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய…

Read More

திருமங்கை ஆழ்வாரின் வரலாறு திருவிழாக்களோடு இணைந்து வீடியோ வடிவில் வருகிறது !!

திருமங்கை ஆழ்வாரின் வரலாறு திருவிழாக்களோடு இணைந்து வீடியோ வடிவில் வருகிறது !!

திருடனாக இருந்த திருமங்கை மன்னன் …. திருமங்கை ஆழ்வார் ஆன வரலாறு !! திருமாலின் நகைகளை கொள்ளையடித்தபோது கொட்டியது தாயின் கருணை !! இன்று இவர் பாடல் பாடாத திருக்கோவில்கள் இல்லை !! ராமன் பிறந்த அயோத்தியைவிடவும் … கிருஷ்ணன் பிறந்த மதுரவைவிடவும் புனிதமான வேத ராஜ புரத்துக்கு எங்களோடு வாருங்கள் !! எங்களோடு இனைந்து …. வர இருக்கும் நான்கு பகுதி தொடர்களை கண்டு மகிழுங்கள் …அருள் பெறுங்கள் … அனைவரோடும் பகிர்ந்து பரவசமாடையுங்கள் !! திருமங்கை ஆழ்வாரின் வரலாறையும்….தினமொரு தார்மிக செய்தியையும் உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன்…

Read More

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கன்னத்தில் அறைந்த நபரால் பரபரப்பு

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கன்னத்தில் அறைந்த நபரால் பரபரப்பு

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அறைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெற்கு பிரான்சுக்கு சென்று கொண்டிருந்த இமானுவேல் மேக்ரான், அவ்வழியாக சென்ற மக்களிடம் சிறிது நேரம் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரெனெ ஒரு நபர் இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அறைந்தார். உடனடியாக இதைக் கவனித்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட நபரை பிடித்து இழுத்துச்சென்றனர். பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என பிரான்ஸ் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Read More

தி.மு.க ஊழல் ஆரம்பம் ? கோவிட்டால் இறந்தவர்களுக்கு வேறு காரணங்களுடன் இறப்பு சான்றிதழ்

தி.மு.க ஊழல் ஆரம்பம் ? கோவிட்டால் இறந்தவர்களுக்கு வேறு காரணங்களுடன் இறப்பு சான்றிதழ்

கோவிட் பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு வேறு காரணங்களால் இறந்ததாக இறப்புச்சான்றிதழ் தருவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவிட் தொற்றின் காரணமாக நேற்று (ஜூன் 7) வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 27,356 ஆகும். கடந்த சில வாரங்களாக கோவிட் தொற்றால் இறக்க நேரிட்டவர்களுக்கு, அவர்களது இறப்புச் சான்றிதழில் கோவிட் நோய் தொற்றால் இறந்தார்கள் எனக் குறிப்பிடுவதில்லை. மாறாக, வேறு காரணங்களால் இறந்தார்கள் என இறப்புச் சான்றிதழ் தருவதாக மாநிலம் முழுவதும் பல்வேறு புகார்களை பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால், கோவிட் தொற்றால் பெற்றோர்களை இழந்து வாழும் குழந்தைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரண உதவிகள்…

Read More

இஸ்ரேலில் இனி பொது மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை என அறிவிப்பு

இஸ்ரேலில் இனி பொது மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை என அறிவிப்பு

இஸ்ரேலில் 16 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், 16 வயதிற்கு மேற்பட்ட 81 சதவீத பேருக்கு இரண்டு தவணை கொரோனா கடந்த தடுப்பூசி ஏப்ரல் மாதம் செலுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில் பொது இடங்களில் உள்ள உள்அரங்கங்களில் இனி பொது மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை என அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read More

பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி 30 பேர் பலி

பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி 30 பேர் பலி

தெற்கு பாகிஸ்தானில் இரண்டு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் பலியாகினர். தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோட்கி பகுதியில் சர் சையது விரைவு ரயிலும், மில்லத் விரைவு ரயிலும் இன்று (ஜூன் 7) காலை நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் 14 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த சம்பவத்தில் 30 பேர் பலியானதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கோட்கி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

5 ஜிக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி: பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாக்கு ரூ. 20 லட்சம் அபராதம்

5 ஜிக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி: பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாக்கு ரூ. 20 லட்சம் அபராதம்

இந்திய கோர்ட் அதிரடி !! பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாக்கு ரூ. 20 லட்சம் அபராதம் !! ‘5 ஜி தொழில்நுட்பத்திற்கு தடை கோரி பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், விளம்பரம் தேடும் நோக்கில் வழக்கு தொடர்ந்த அவருக்கு ரூ. 20 லட்சம் அபராதமும் விதித்தது. 5ஜி தொழில்நுட்பத்தை சோதனை முறையில் பரிசோதித்து பார்க்க, ‘ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, தகவல் தொடர்புத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா 53, டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு , 5ஜி தொழில்நுட்பத்தில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சால், மனிதர்கள்,…

Read More

வைரசை பரப்பியது சீனா தான்: டிரம்ப் மீண்டும் அதிரடி !!

வைரசை பரப்பியது சீனா தான்: டிரம்ப் மீண்டும் அதிரடி !!

உலகை அச்சுறுத்தி வரும் கோவிட் வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் டிரம்ப் அந்த கூற்றை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கோவிட்19 வைரஸ் பெருந்தொற்றாக மாறி உலகையே உலுக்கி வருகிறது. தொற்று பரவத் துவங்கியது முதலே, ‘கோவிட் வைரஸ் பரவ சீனா காரணம்’ என, அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் பிரிட்டன், நார்வே விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கோவிட் வைரஸ் இயற்கையாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்றும், ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த கூற்றை ஆதரித்து பேசியுள்ள முன்னாள்…

Read More
1 89 90 91 92 93 256