மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சையினால் 729 பேர் உயிரிழப்பு !!

மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சையினால் 729 பேர் உயிரிழப்பு !!

மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சை நோய்க்கு 729 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது. கோவிட் பெருந்தொற்றின் 2வது அலையில் நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களை ‘மியூகோர்மைகோசிஸ்’ என்ற கரும்பூஞ்சை பாதிக்கிறது. கோவிட் முதல் அலையில் இல்லாத கரும்பூஞ்சை, 2வது அலையில் அதிகளவில் பாதிப்பை உண்டாக்குகிறது. மஹாராஷ்டிரா சுகாதாரத் துறை இன்று (ஜூன் 21) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மஹாராஷ்டிராவில் ஜூன் 19ம் தேதி காலை 11:00 மணி வரை, மொத்தம் 7,998 பேர் கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; அதில், 729 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 4,398 பேர் சிகிச்சையில் உள்ளனர். மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக நாக்பூர் மாவட்டத்தில் 104 பேரும், புனேவில் 90 பேரும்,…

Read More

‘டுவிட்டர் இந்தியா’ பிரதிநிதிகளுக்கு பார்லி., நிலைக்குழு கடும் கண்டனம்

‘டுவிட்டர் இந்தியா’ பிரதிநிதிகளுக்கு பார்லி., நிலைக்குழு கடும் கண்டனம்

‘உங்கள் நிறுவனத்தின் கொள்கையை விட, நாட்டின் சட்டங்கள் உயர்வானவை’ என, ‘டுவிட்டர் இந்தியா’ பிரதிநிதிகளுக்கு, பார்லி., நிலைக்குழு கடும் கண்டனம் தெரிவித்தது. சமூக ஊடகங்களுக்கான புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு வகுத்துள்ளது. இதை ஏற்க, ‘டுவிட்டர்’ நிறுவனம் மறுத்ததை அடுத்து, அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வந்த சட்ட பாதுகாப்பை, மத்திய அரசு விலக்கியது.கொரோனா இரண்டாவது அலை பரவலின் போது, மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் விதமாக, ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், ‘டூல்கிட்’ வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக டில்லி மற்றும் குர்கானில் உள்ள டுவிட்டர் அலுவலகத்துக்கு நேரில் சென்ற போலீசார், ‘நோட்டீஸ்’ அளித்தனர். இந்நிலையில், டுவிட்டர் சமூக வலைதளம் தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் குடிமக்கள்…

Read More

இந்திய ஸ்ப்ரிண்டர் மில்கா சிங் COVID-19ல் பாதிக்கப்பட்டு 91 வயதில் இறந்தார்

இந்திய ஸ்ப்ரிண்டர் மில்கா சிங் COVID-19ல் பாதிக்கப்பட்டு 91 வயதில் இறந்தார்

அவர் மே 24 அன்று மொஹாலியில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்டார். 91 வயதான அவர் மே 19 அன்று COVID-19 க்கு நேர்மறையான பரிசோதனையை மேற்கொண்டார், ஆனால் அவர் அறிகுறியில்லாமல் இருப்பதை வெளிப்படுத்திய பின்னர் அவரது சண்டிகர் இல்லத்தில் வீட்டில் தனிமையில் இருந்தார். இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு, புகழ்பெற்ற விளையாட்டு வீரர் “கோவிட் நிமோனியா” காரணமாக மொஹாலியின் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டார். கோவிட் பிந்தைய சிக்கல்களால் அவரது மனைவி நிர்மலும் இறந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு அவரது மரணம் ஏற்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் மில்கா சிங்குக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள…

Read More

பிரிவினைவாத சக்திகளுடன் இனைந்து பணியாற்ம் திமுக – பா.ஜ.,வின் இப்ராகிம்

பிரிவினைவாத சக்திகளுடன் இனைந்து பணியாற்ம் திமுக –  பா.ஜ.,வின் இப்ராகிம்

”சிறுபான்மையின மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் தி.மு.க., பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகள் ஆழமாக வேரூன்ற மறைமுகமாக உதவுகிறது,” என, பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலர் இப்ராகிம் குற்றம் சாட்டினார். மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி: தி.மு.க., வின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை போலீசை பயன்படுத்தி, கைது செய்யும் படலத்தை அரசு துவங்கியுள்ளது. இது கண்டிக்கத்தக்கதாகும். சிறுபான்மையின மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் தி.மு.க., பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகள் ஆழமாக வேரூன்ற மறைமுகமாக உதவுகிறது. கடந்த காலத்தில், முஸ்லிம்களை தவறாக பயன்படுத்தி கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக இருந்ததையும், தேசத்திற்கு எதிரான செயல்களை சில அமைப்புகளும், அதன் தலைவர்களும் முன்னெடுக்கும்…

Read More

பிரதமருடனான சந்திப்பு மனநிறைவு தருகிறது: முதல்வர் ஸ்டாலின்

பிரதமருடனான சந்திப்பு மனநிறைவு தருகிறது: முதல்வர் ஸ்டாலின்

பிரதமருடனான சந்திப்பு, மகிழ்ச்சி, மன நிறைவு தரும் சந்திப்பாக அமைந்தது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு 25 நிமிடங்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன் பின்னர் தமிழ்நாடு இல்லம் திரும்பிய ஸ்டாலின் அங்கு நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா காரணமாக, பதவியேற்றதும் பிரதமரை சந்திக்க முடியவில்லை. தமிழகத்தில் தற்போது கட்டுக்குள் வந்த நிலையில், பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டேன். அவரும் அனுமதி கொடுத்தார். சந்திப்பு மகிழ்ச்சியான,மனநிறைவு தரும் சந்திப்பாக இருந்தது. முதலில், முதல்வராக பதவியேற்றதற்கு எனக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்தேன். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்…

Read More

பிரான்ஸில் இனி முகக்கவசம் கட்டாயமில்லை: தொற்று குறைந்ததால் சலுகை

பிரான்ஸில் இனி முகக்கவசம் கட்டாயமில்லை: தொற்று குறைந்ததால் சலுகை

பிரான்ஸ் நாட்டில் கோவிட் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாலும், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாலும் வெளியிடங்களில் முகக்கவசம் கட்டாயம் எனும் விதியை வியாழன் முதல் தளர்த்துவதாக அந்நாட்டு பிரதமர் ஜான் கேஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார். சுமார் 7 கோடி மக்கள் தொகை கொண்ட பிரான்ஸில் செவ்வாயன்று தினசரி தொற்று பாதிப்பு 3,200 என்ற எண்ணிக்கைக்கு வந்திருக்கிறது. 2020 ஆகஸ்டுக்கு பின் இதுவே அந்நாட்டின் குறைந்தபட்ச பாதிப்பு ஆகும். கடந்த ஆண்டு இறுதியில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், நாட்டில் தொற்று பாதிப்பை 5 ஆயிரமாக குறைக்க திட்டமிட்டார். அவரது இலக்கை காட்டிலும் தொற்று பாதிப்பு சரிந்துள்ளது. இதனால் அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை நீக்கி அறிவித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை…

Read More

ஸ்ரீரங்கநாத சுவாமியின் தெய்வீக திருக்கல்யாணம் !!

ஸ்ரீரங்கநாத சுவாமியின் தெய்வீக திருக்கல்யாணம் !!

ஸ்ரீரங்கநாத சுவாமியின் தெய்வீக திருக்கல்யாணம் !! அருமையான இந்த திருக்கல்யாணத்தை பார்த்து & ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும்… தெய்வீக திருமணத்திற்குப் பிறகு ஸ்ரீ ரங்கநாதர் மாதா ஜியுடன் சேர்ந்து வேத ராஜபுரத்தில் திருமங்கை அழ்வாரை சந்திக்கிறார் !! தெய்வீக கொள்ளை (வேடுபறி உத்ஸவம்) பகுதி – 2 ஆம் பகுதியான இந்த தெய்வீக திருமண வீடியோவைப் பாருங்கள்… பகிருங்கள் திருமங்கை ஆழ்வாரின் வரலாறையும்….தினமொரு தார்மிக செய்தியையும் உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும்…

Read More

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரியை வெளியேற்றிய கிறிஸ்துவ திருச்சபை !!

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரியை வெளியேற்றிய கிறிஸ்துவ திருச்சபை !!

கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிஷப் பிராங்கோ முலக்கலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற கன்னியாஸ்திரி லூசி கலப்புராவை, கான்வென்டை விட்டு வெளியேறுமாறு பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை (எப்.சி.சி.,) உத்தரவிட்டுள்ளது. சீரோ மலபார் சபையில் ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முலக்கல். இவர், ‘கேரளாவில் உள்ள கான்வென்டில் தன்னை 2014 முதல் 2016 வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்’ என, கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஆண்டு புகார் சொன்னார். இது நாட்டையே உலுக்கினாலும் பிராங்கோ முலக்கல் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவரை கைது செய்யக் கோரி கொச்சியில் கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டம் நடத்தினர். வாடிகனுக்கும் புகார் அனுப்பிய நிலையில், பிராங்கோ தனது பிஷப் பதவியை ராஜினாமா…

Read More

நெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு

நெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு

இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. மேற்காசியாவை சேர்ந்த இஸ்ரேலில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நான்கு முறை பொதுத் தேர்தல் நடந்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் நெதன்யாகுவின் லிக்யுட் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது.எனினும் பெரும்பான்மை பலம் இல்லாததால் நீடிக்க முடியவில்லை. அதனால் காபந்து பிரதமராக நெதன்யாகு நீடித்து வந்தார். கடந்த மார்ச் 23-ம் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி 54 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை…

Read More

சேக்கிழார் பெருமான் – பிள்ளை பாதி … புராணம் பாதி !!

சேக்கிழார் பெருமான் – பிள்ளை பாதி … புராணம் பாதி !!

சேக்கிழார் பெருமானின் பெருமையையும் … அறுபத்தி மூன்று நாயன்மார்களின் பெருமையை அவர் எப்படி வெளிப்படுத்தினார் என்பதையும் … அவரின் பெருமை எப்படி நாயன்மார்களின் பெருமைக்கு சமமானது என்பதையும் அழகாக வர்ணிக்கிறார் ஸ்ரீ ராகவேந்திரன்!! பெரிய புராணம் தந்த சேக்கிழாரின் பெருமைகளை விளக்கும் இந்த விடேஓயாவை கண்டு மகிழ்ந்து அனைவரோடும் பகிரவும் தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? சம்போ மஹாதேவ்…

Read More
1 88 89 90 91 92 256