மியாமி நகரில் 12 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்ததில் 24 பேர் பலி !!

மியாமி நகரில் 12 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்ததில் 24 பேர் பலி !!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் ஜூன் 24 அன்று 12 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்ததில், 24 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கி, காணமல் போன 121 பேர் பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. 1980இல் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ள கார் நிறுத்தகத்தின் சுவர்களில் நீர் கசிவு ஏற்பட்டு பலவீனமானதாலும், ஆ.சி.சி கான்க்ரீட் தளங்களில் உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்து, பலமிலந்ததாலும், இந்த கட்டிடம் இடிந்து நெறுங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. காணாமல் போன 121 பேரை கண்டுபிடிக்கும் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டு, பாதி இடிந்த நிலையில்…

Read More

நக்சலைட் தீவிரகவாதியாக கருதப்பட்ட ஸ்டேன் சுவாமி மறைந்தார் !!

நக்சலைட்  தீவிரகவாதியாக கருதப்பட்ட ஸ்டேன் சுவாமி மறைந்தார் !!

பீமா கோரேகான் கலவர வழக்கில் நீதிமன்ற காவலில் இருந்த சமூக ஆர்வலரும், நக்சலைட் தீவிரகவாதியாக கருதப்பட்ட பாதிரியாருமான ஸ்டான் ஸ்வாமி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 2017-ம் ஆண்டு டிசம்பரில் மஹாராஷ்டிராவின் புனே அருகே பீமா கோரேகான் என்ற பகுதியில், இருதரப்பினருக்கு மோதல் கலவரமாக வெடித்து. இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கலவரத்தை தூண்டியதாக மனித உரிமைகள் ஆர்வலரும், பாதிரியாருமான ஸ்டான் ஸ்வாமியை,84 என்பவரை, ஜார்க்கண்டின் ராஞ்சியில் தேசிய புலனாய்வு அமைப்பினர் கடந்தாண்டு அக்டோபரில் கைது செய்தனர். தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு மும்பை தலோஜா சிறையில்…

Read More

உத்தரகாசியில் சுயம்பு லிங்கமாக சிவனும் – திரிசூலமாக அருள் தரும் சக்தியும் !!

உத்தரகாசியில் சுயம்பு லிங்கமாக சிவனும் – திரிசூலமாக அருள் தரும் சக்தியும் !!

உத்தரகாசியில் சுயம்பு லிங்கமாக சிவனும் – திரிசூலமாக அருள் தரும் சக்தியும் !! ஹிமாலய பர்வதம் சூழ்ந்திருக்க அழகும்… பக்தியும் கொஞ்சி விளையாடும் வரலாற்று புகழ் பெற்ற ஈஸ்வரனின் கோவிலை கண்டு பக்தி பரவசமடையுங்கள் …. அனைவரோடும் பகிருங்கள் !! இமய மலையிலிருந்து சிவ -சக்தி தரிசனம் ? ? தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஓம் நம…

Read More

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை; ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை தகவல்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை; ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை தகவல்

இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கோரி 30 ஆண்டு காலம் நடைபெற்றுவந்த உள்நாட்டு யுத்தம், கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்ட போருடன் முடிவுக்கு வந்தது. ஆனாலும் இறுதிகட்ட போரில் ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவை தொடர்பாக சர்வதேச நாடுகளின் நெருக்கடியை தொடர்ந்து இலங்கை சந்தித்துவருகிறது. குறிப்பாக 27 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் அடிப்படையில், அந்நாட்டுக்கான ஏற்றுமதி சலுகை ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் அளித்துள்ள ‘ஜி.எஸ்.பி. பிளஸ்’ வர்த்தகச் சலுகையால், ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையால் வரியின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிகிறது. கடந்த 2010-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட இச்சலுகை, 2017-ல் மீண்டும்…

Read More

தமிழகத்தில் சாராயக்கடைகள் இரவு 8 மணிவரை திறந்திருக்கப்படும் – தி மு க அரசு !!

தமிழகத்தில் சாராயக்கடைகள் இரவு 8 மணிவரை திறந்திருக்கப்படும் – தி மு க அரசு !!

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கடைகள் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 6 முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு உண்ண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேநீர் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

Read More

‘முன்னாள் விடுதலைப் புலிகள்’ 16 பேர் உள்பட 94 பேருக்கு இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பு

‘முன்னாள் விடுதலைப் புலிகள்’ 16 பேர் உள்பட 94 பேருக்கு இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பு

பௌத்தர்களின் புனித நாளான பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு, 94 கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். சிறு குற்றங்கள் மற்றும் யுத்த காலப் பகுதியில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட 93 பேரை விடுதலை செய்வதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்திருந்தார். அநுராதபுரம் சிறைச்சாலையில் இன்று விடுதலை செய்யப்பட்டவர்களில் 16 தமிழ் அரசியல் கைதிகள் அடங்குவதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். இந்த 16 பேரும் முன்னாள் விடுதலைப் புலிகள் என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது. ஏனைய 77 பேரும் சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அவர் தெரிவித்தார்….

Read More

வெயில் கொடுமையால் 4 நாட்களில் வெயிலின் தாக்கத்தால் கனடாவில் 233 பேர் பலி

வெயில் கொடுமையால் 4 நாட்களில் வெயிலின் தாக்கத்தால் கனடாவில் 233 பேர் பலி

கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அங்கு கோடைக்காலம். இந்தாண்டு கோடைக்காலம் கடும் வெப்பமானதாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டனில் செவ்வாயன்று புதிய உச்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. மிக அதிகபட்சமாக லைட்டான் நகரத்தில் 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. வெப்ப அலை தொடங்கிய நான்கு நாட்களில் கனடாவில் 233 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் உயரும் என்கின்றனர். மக்களை வீடுகளை விட்டு வர வேண்டாம் என்றும் குளிர்சாதன அறைகளில் இருக்கும் படியும் கனடா அரசு கேட்டுக்கொண்டுள்ளது….

Read More

பாலியல் வழக்கில் கேரளாவின் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது !!

பாலியல் வழக்கில் கேரளாவின் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது !!

கேரளாவில் சக கட்சி பெண் ஊழியரை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கோழிக்கோடு வடகரா பகுதி குழு உறுப்பினராக உள்ள பெண், அக்கட்சியின் பகுதி செயலாளர் பாபுராஜ் மற்றும் கட்சியின் இளைஞர் அணி மண்டல செயலாளர் லிஜேஷ் ஆகிய இருவரும் தன்னுடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தன்னை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாக புகார் அளித்தார். இதையடுத்து இருவரையும் நேற்று (ஜூன் 28) போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து கோழிக்கோடு சரக காவல் கண்காணிப்பாளர் ஏ.ஸ்ரீநிவாஸ் கூறியதாவது:பாதிக்கப்பட்ட பெண் இரண்டு குழந்தைகளுக்கு தாய். மூன்று மாதங்களுக்கு முன் அவருடைய வீட்டுக்குள்…

Read More

‘ஸ்பெல்லிங் பீ:’ தொடர்ந்து கலக்கும் இந்திய வம்சாவளி குழந்தைகள்

‘ஸ்பெல்லிங் பீ:’ தொடர்ந்து கலக்கும் இந்திய வம்சாவளி குழந்தைகள்

அமெரிக்காவில் பள்ளிக் குழந்தைகளுக்கு இடையே ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் புகழ் பெற்ற போட்டி ‘ஸ்பெல்லிங் பீ’. இதில், கடந்த 2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்திய – அமெரிக்க குழந்தைகள்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று வருகின்றனர். கோவிட் பெருந்தொற்று பாதிப்பால் 2020ம் ஆண்டு இந்தப் போட்டி நடைபெறவில்லை. கடைசியாக 2019ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது 8 பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் இந்திய – அமெரிக்க குழந்தைகள். இந்நிலையில், இந்த ஆண்டு ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி ஆன்லைன் முறையில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தவர். அதில், 209 குழந்தைகள் தேர்வாகினர். அவர்களில்…

Read More

கிருஷ்ண விரிந்தவனத்தில் மங்கள ஆர்த்தி !!

கிருஷ்ண விரிந்தவனத்தில் மங்கள ஆர்த்தி !!

கிருஷ்ண விரிந்தவனத்தின் ஸ்ரீ ஆனந்த தாமில் காலை மங்கள ஆர்த்தி !! இந்த அற்புத ஆர்த்தி விடியோவை பார்த்து … பக்தி பரவசமடைந்து… அனைவரோடும் பகிருங்கள்… ஹரே கிருஷ்ணா தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஹரே கிருஷ்ணா !!

Read More
1 86 87 88 89 90 256