குறைந்த நேரத்தில் அமெரிக்காவைவிட அதிக மக்களுக்கு வேக்சின் செலுத்தி இந்தியா பெரும் சாதனை !!

குறைந்த நேரத்தில் அமெரிக்காவைவிட அதிக மக்களுக்கு வேக்சின் செலுத்தி  இந்தியா பெரும் சாதனை !!

உலகத்திலேயே அதிகளவு தடுப்பூசி செலுத்திய நாடுகளில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கோவிட் பரவலை தடுக்க நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று (ஜூன் 28) காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 32 கோடியே 36 லட்சத்து 63 ஆயிரத்து 297 ‛டோஸ்’ தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து அதிக தடுப்பூசி செலுத்தியதில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா புதிய மைல்கல்லை எட்டியது. அமெரிக்காவில் கடந்தாண்டு டிசம்பர் 14 முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தநிலையில், 32.33 கோடி தடுப்பூசிகள்…

Read More

ஜம்மு – காஷ்மீரில் சீக்கிய பெண்களை கடத்தி ஜிஹாதிகள் கட்டாய மத மாற்றம் !!

ஜம்மு – காஷ்மீரில் சீக்கிய பெண்களை கடத்தி ஜிஹாதிகள் கட்டாய மத மாற்றம் !!

ஜம்மு – காஷ்மீரில் முதியவருக்கு திருமணம் செய்து வைக்க சீக்கிய பெண்கள் இருவரைக் கடத்தி, ஜிஹாதிகள் கட்டாய மத மாற்றம் செய்ததைக் கண்டித்து, சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். வயதான நபர்களுக்குத் திருமணம் செய்து வைக்க, ஜம்மு – காஷ்மீரில் சீக்கிய பெண்கள் இருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மன்ஜிந்தர் எஸ் சிர்சா தலைமையில் சீக்கியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, மன்ஜிந்தர் எஸ் சிர்சா செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்து உள்ளதாவது: 62 வயதுடைய முதியவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக, இரு சீக்கிய சிறுமிகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு மத மாற்றம் செய்யப்பட்டு…

Read More

மேற்கு ஆப்ரிக்காவில் 14 வயது ஜிஹாதி சிறுவர்கள் படை தாக்குதலில் 130 பேர் பலி !!

மேற்கு ஆப்ரிக்காவில் 14 வயது ஜிஹாதி சிறுவர்கள் படை தாக்குதலில் 130 பேர் பலி !!

மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில் 130 பொது மக்கள் கொல்லப்பட்ட கொடூர தாக்குதலில், அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 14 வயதுக்குட்பட்ட ஜிஹாதி சிறுவர்களை பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து கிழக்கு வரை உள்ள மித வறண்ட பகுதி சாஹேல் பிராந்தியம் எனப்படுகிறது. செனகல், மாலி, புர்கினா பாசோ, அல்ஜீரியா, நைஜீர், நைஜீரியா, சூடான் ஆகிய நாடுகள் இப்பிராந்தியத்தில் வருகின்றன. இப்பிராந்தியம் பல ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 2013ல் வடக்கு மாலியின் பெரும் பகுதிகளை பயங்கரவாதிகள் கைப்பற்றியதில் இருந்து இந்நிலை தொடர்கிறது. அப்பகுதி தான் போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் ஜிகாதிகளுக்கான முக்கிய பாதை. ஜிஹாதி பயங்கரவாதிகளை எதிர்க்க அப்பிராந்தியத்தில் உள்ள அரசுகளுக்கு…

Read More

டாஸ்மாக்கில் சாராய கூட்டத்தை கட்டுப்படுத்தலாம், கோவில்களில் சுலபமில்லை: தி மு க அமைச்சர் சேகர்பாபு

டாஸ்மாக்கில் சாராய கூட்டத்தை கட்டுப்படுத்தலாம், கோவில்களில் சுலபமில்லை: தி மு க அமைச்சர் சேகர்பாபு

டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த கூடும். ஆனால், கோவில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமாக உள்ள திருக்கோவில் மற்றும் இடங்களில் குறைகளை தெரிவிக்க குறைகேட்பு முகாம் துவங்கி உள்ளோம். அதற்காக தொலைபேசி எண் 044-28339999 வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் கணினியில் சேகரிக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய இருக்கிறேன். கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. முற்றிலும் குறைந்த பிறகு, கோவில்கள் திறப்பு…

Read More

சென்னையிலும் பரவிய டெல்டா ப்ளஸ் கொரோனா; நர்சுக்கு பாதிப்பு

சென்னையிலும் பரவிய டெல்டா ப்ளஸ் கொரோனா; நர்சுக்கு பாதிப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் முதல் அலையை விட 2வது அலையில் கடும் விளைவுகள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு பூஞ்சை நோய் பாதிப்புகளும் ஏற்பட தொடங்கின. நாடு அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளையும் சந்தித்தது. நாட்டில் கொரோனா வைரசானது உருமாறிய வகையில் பல்வேறு வடிவங்களை எடுத்து வருகிறது என நிபுணர்கள் கூறி வருகின்றனர். அவை முதலில் இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டன. பின்பு பல நாடுகளுக்கும் அவை பரவின. இந்நிலையில், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, 2வது அலையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திடீரென ஒரு சில நாடுகளில் டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா…

Read More

ஜுலை 3ல் டிரம்ப், ஆதரவாளர்களுடன் மாபெரும் பேரணி..!

ஜுலை 3ல் டிரம்ப், ஆதரவாளர்களுடன் மாபெரும் பேரணி..!

அமெரிக்காவில் வரும் ஜூலை 3-ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ‘சேவ் அமெரிக்கா’ (அமெரிக்காவை காக்கவேண்டும்) என்கிற தலைப்பில் பிரமாண்ட பேரணி ஒன்றை தனது ஆதரவாளர்களுடன் நடத்தத் திட்டமிட்டுள்ளார். புளோரிடா மாகாணத்தின் சரசோட்டா நகரில் வரும் ஜூலை 3 (சனிக்கிழமை) டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடன் அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி நடத்த உள்ளதாக அமெரிக்க ஊடகங்களுக்கு அவரது கட்சியினர் அதிகாரப்பூர்வமாக தகவல் அளித்துள்ளனர்.கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மாபெரும் வெற்றிபெற்று புதிய அதிபராகப் பதவியேற்றார். தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத டிரம்ப் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்காடினார். டொனால்ட்…

Read More

‛டெல்டா பிளஸ்’ கர்நாடகாவுக்குள் நுழைவு; பரிசோதனைகளை அதிகப்படுத்த உத்தரவு

‛டெல்டா பிளஸ்’ கர்நாடகாவுக்குள் நுழைவு; பரிசோதனைகளை அதிகப்படுத்த உத்தரவு

பெங்களூரு-கொரோனா மூன்றாம் அலை பீதிக்கிடையில், ‘டெல்டா பிளஸ்’ எனும் உருமாறிய கொரோனா கர்நாடகாவுக்குள் நுழைந்துள்ளது. இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளதால், மாநிலம் முழுதும், அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக ஆங்காங்கே பரிசோதனை நடத்தும்படி சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா முதலாம் அலையை விட, இரண்டாம் அலையால் கர்நாடக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.விரைவில், மூன்றாம் அலை உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும், குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் என்றும் மருத்துவ நிபணர்கள் எச்சரித்துள்ளனர்.நடவடிக்கைஇதற்கிடையில், டெல்டா பிளஸ் எனும் உருமாறிய கொரோனா கர்நாடகாவுக்குள் நுழைந்துள்ளது. பெங்களூரு, மைசூரு ஆகிய நகரங்களில் தலா, ஒருவருக்கு இந்த வகை தொற்று ஏற்பட்டுள்ளது.மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா உட்பட…

Read More

மோசடியான தள்ளுபடி விற்பனை : ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இந்திய அரசு நடவடிக்கை !!

மோசடியான தள்ளுபடி விற்பனை : ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இந்திய அரசு நடவடிக்கை !!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இதில், முக்கியமான திருத்தங்களை சேர்ப்பது தொடர்பாக ஜூலை 6-ந் தேதி வரை பொதுமக்களின் கருத்துகளை மத்திய அரசு கேட்டுள்ளது. ஆன்லைன் வணிக நிறுவனங்களின் மோசடியான தள்ளுபடி விற்பனைக்கு தடை விதிப்பது, தலைமை குறைதீர்ப்பு அதிகாரியை நியமிப்பது உள்ளிட்ட திருத்தங்கள் சேர்க்கப்பட உள்ளன. இதனால், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் ‘பிளாஷ் சேல்’ என்ற பெயரில் நடத்தும் அதிரடி தள்ளுபடி விற்பனைக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகார அமைச்சக கூடுதல் செயலாளர் நித்தி காரே கூறியதாவது:- அதிரடி தள்ளுபடி விற்பனையை நாங்கள் எதிர்க்கவில்லை. இத்தகைய போட்டி இருந்தால்தான், பொதுமக்களுக்கு…

Read More

ரஷ்யாவில் புதிதாக 16,715 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 546 பேர் பலி

ரஷ்யாவில் புதிதாக 16,715 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 546 பேர் பலி

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 17.96 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 38.91 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 6-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 53,50,919 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 546 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து…

Read More

100 கோடி தடுப்பூசி உண்மையாக சீனா செலுத்தியதா ? பயனடைந்தோர் எண்ணிக்கையில் பெரும் மர்மம் !!

100 கோடி தடுப்பூசி உண்மையாக சீனா செலுத்தியதா ?  பயனடைந்தோர் எண்ணிக்கையில் பெரும் மர்மம் !!

சீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கோவிட் வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரசுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா இந்த வைரசைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாக அறிவித்துள்ளது. சீன சுகாதார ஆணையத்தின் துணைத் தலைவர் செங்க் இக்சின் தெரிவித்து உள்ளதாவது: சீனாவில் தற்போது கோவிட் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உள்நாட்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளைத் தவிர வேறு தடுப்பூசிகளுக்கு சீன அரசு அனுமதி வழங்கவில்லை. அந்த வகையில் சீனாவில் நான்கு தடுப்பூசிகளுக்கு இதுவரை அனுமதி…

Read More
1 87 88 89 90 91 256