டிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது !!

டிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது !!

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரிசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு சந்தேகத்திற்கிடமான கடிதம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். கனடாவிலிருந்து அனுப்பப்பட்டதாக முகவரியிட்ட அந்த கடிதத்தில், ரிசின் என்ற கொடிய விஷப்பொருள் தடவப்பட்டிருப்பதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு முன்பாகவே, வழக்கமான சோதனையின்போது அந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உளவுத்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டது. அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம் அனுப்பப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நியூயார்க் – கனடா…

Read More

சீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் !!

சீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் !!

சீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மருந்து பொருட்கள், பூச்சி மருந்து தயாரிப்பு மற்றும் ரசாயனம் சார்ந்த தொழில்களுக்கு சீனாவில் இருந்து கெமிக்கல்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் சீனாவிலிருந்து 75 வகையான ரசாயனங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது எல்லைப் பிரச்னை காரணமாக சீனாவுடன் மோதல் போக்கு நிலவுவதால் ரசாயன தேவைகளுக்காக அந்நாட்டை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி அமைக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் உள்நாட்டு ரசாயன உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து உள்நாட்டில் ரசாயன உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக உற்பத்தி செலவில் 10 சதவீதத்தை ஊக்கத் தொகையாக வழங்கவும் இந்திய அரசு…

Read More

கொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு !!

கொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு !!

பிரிட்டனில் கடந்த இரு வாரங்களாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. பிரிட்டன் சுகாதார அமைச்சர் மாட் ஹானோக், ‛ பிரிட்டனில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இரண்டாவது தடவையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்த திட்டம் உள்ளது. வடகிழக்கு பிரிட்டனில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா பாதிப்பு ஒவ்வொரு வாரமும் இரு மடங்காகி வருகிறது. ஊரடங்கு என்பது கடைசி முயற்சியாக இருக்கும். மண்டலவாரியாகவும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மக்களின் உயிரை காப்பாற்ற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்’ இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரிட்டனில் இதுவரை மொத்தம் 3,85,936 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,322…

Read More

தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு

தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு

தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம் அமைக்க தேவையான நிலத்தை தமிழக அரசு 6 மாதங்களில் ஒப்படைக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. இது குறித்து லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கூறியதாவது,‛ விண்வெளித்துறையின் வேண்டுகோளை ஏற்று ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்தில் 961 ஹெக்டேர் நிலத்தை அடையாளம் கண்டறிந்துள்ளது. இன்னும் 6 மாத காலத்தில் அந்த நிலத்தை தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்படடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 961 ஹெ க்டர் நிலத்தில் 431 ஹெ க்டர் நிலத்தில் அளவிடும் பணி நிறைவடைந்துள்ளது. மீதி நிலத்திற்கு அளவிடும் பணி தற்போது நடந்து வருகிறது’ இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே…

Read More

இலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்

இலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்

இலங்கை கொழும்பு போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்தவர் பிரதீப்குமார் பண்டாரா, 31. போதைப் பொருட்கள் கடத்தலில் தொடர்பு இருந்ததால், இலங்கை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், போலீசார் தேடுவதை அறிந்த பிரதீப்குமார் பண்டாரா, கள்ளப்படகு மூலம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்துக்கு கடந்த, 5 ம் தேதி வந்தார். அப்பகுதியில் இருந்தவர்களிடம் சிங்கள மொழியில் பேசியதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். மண்டபம் போலீசார் அளித்த தகவலின்படி, கோவை சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., ராஜூ தலைமையிலான போலீசார் பிரதீப்குமாரிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிரதீப்குமார் பண்டாரா, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது….

Read More

நவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி!!

நவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி!!

அயோத்தியில் அடுத்த மாதம் நவராத்திரி விழாவை, வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. தென் மாநிலங்களில் நவராத்திரி விழா என்ற பெயரில் கொண்டாடப்படும் பண்டிகை, வட மாநிலங்களில் ராம் லீலா என்ற பெயரில் நடைபெறும். 10வது நாளான விஜயதசமி, தசரா பண்டிகையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு அயோத்தியில் ராம் லீலா அக்., 17 – 25 வரை சரயு ஆற்றங்கரையில் லட்சுமன் கோட்டையில் நடைபெற உள்ளது. இதில் துளசிதாசர் எழுதிய ராமாயணம் நாடகமாக அரங்கேற்றப்படும். அதில், அரசியல் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் நடிக்க உள்ளனர். கவிதா ஜோஷி என்பவர் சீதையாகவும், சோனு சாகர் ராமனாகவும் நடிக்க உள்ளனர். போஜ்புரி நடிகரும், கோரக்பூர் பா.ஜ., – எம்.பி.,யுமான…

Read More

இந்திய தென் மாநிலங்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம்: மோடி அரசு

இந்திய தென் மாநிலங்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம்: மோடி அரசு

நாட்டில் தென் மாநிலங்களில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என மோடி அரசு நடந்துவரும் பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில், ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்த பதில்: தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளது பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்துள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, தங்கள் இயக்கத்தை பரப்ப முயற்சித்து வருகிறது. இதற்காக சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துகிறது. சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் பலவற்றை இந்தியா தடை செய்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருப்பது தொடர்பான, 17 வழக்குகளை பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு…

Read More

தமிழக கோயிலில் இருந்து திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி சிலைகள் லண்டனில் கண்டுபிடிப்பு

தமிழக கோயிலில் இருந்து திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி சிலைகள் லண்டனில் கண்டுபிடிப்பு

தமிழக கோயிலில் இருந்து 42 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி வெண்கல சிலைகள் லண்டனில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் விஜயகுமார். சிங்கப்பூரில்வசித்து வரும் இவர் சிலைகள் மீட்பு பணிக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் வாயிலாக தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க போலீசாருக்கு உதவி செய்து வருகிறார். அந்த வகையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள டீலர் ஒருவர் விற்பனைக்கு இருப்பதாக இணையதளத்தில் சிலைகளின் படங்களை வெளியிட்டார்.அவற்றில் தமிழக கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் இருப்பதை விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினர் கண்டறிந்தனர். இதுகுறித்த படங்களை ஆய்வு செய்து தமிழக…

Read More

70களில் தப்பிச் சென்ற சீனர்களுக்கு சிக்கல் – சீனாவின் அடக்குமுறை மீண்டும் ஆரம்பம்

70களில் தப்பிச் சென்ற சீனர்களுக்கு சிக்கல் – சீனாவின் அடக்குமுறை மீண்டும் ஆரம்பம்

ஹாங்காங்வாசிகள் தற்போது சீன அரசால் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.எழுபதுகளில் மா சேடாங் ஆட்சிக்காலத்தில் சீனாவிலிருந்து ஹாங்காங்குக்கு குற்றவாளிகள் பலர் தப்பியோடினர். சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் முதல் பெரிய கடத்தல் விஷயங்களில் ஈடுபட்ட பலர் அப்போது சீனாவின் நீதிமன்ற தீர்ப்பு, மரணதண்டனை உள்ளிட்டவற்றுக்கு பயந்து கடல் வழியாக ஹாங்காங்குக்குத் தப்பிச்சென்றனர். மேலும் அப்போது சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தால் பலர் அங்கு குடிபெயர்ந்தனர். தங்களது இருபத்தைந்தாவது வயதில் ஹாங்காங்குக்கு குடிபெயர்ந்த பலர் பலருக்கு தற்போது 50 வயதிற்கு மேல் ஆகிறது பிரிட்டன் காலனியாக இருந்த ஹாங்காங்கில் இவர்கள் பல ஆண்டுகாலமாக சுதந்திரமாக ஜனநாயக ஆட்சியில் வாழ்ந்து பழகி விட்டனர். 1997 ஆம் ஆண்டு பிரிட்டன் தனது…

Read More

‘இந்தியாவிடம் சீனா ஜிங்பிங் படுதோல்வி !!

‘இந்தியாவிடம் சீனா ஜிங்பிங் படுதோல்வி !!

சீனாவின் திட்டம்பி.ஆர்.ஐ., எனப்படும், ‘பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேடிவ்’ திட்டத்தின் மூலம், பல நாடுகளை சாலை மற்றும் கடல் மார்க்கத்தில் இணைக்க, சீனா முயற்சித்து வருகிறது. இதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்தோடு, தெற்காசிய நாடுகளுக்கான துாதர்களை, சீனா நியமித்து வருகிறது.சீனாவைச் சேர்ந்த, யு.எப்.டபிள்யூ.டி., எனப்படும் ஐக்கிய முன்னணி பணித் துறை, மற்ற நாடுகளில் அரசியல், பொருளாதாரம் உள்ளிட்டவை மூலம், சீனா உள்ளே நுழைவதற்கான வழிமுறைகளை வகுத்து தரும். அதன்பின், அங்கு தன் ஆக்கிரமிப்பு, ஆதிக்கத்தை சீனா மேற்கொள்ளும்.சீன அதிபர், ஷீ ஜிங்பிங் இந்தத் துறையில் பணியாற்றியவர். தற்போது, பாகிஸ்தானின் புதிய துாதராக, இந்தத் துறையில் பணியாற்றிய,…

Read More
1 119 120 121 122 123 425