தார்மிக உணவும் & நோன்புகளும் – ஆரோக்யமும் : இயற்கை வைத்தியர் திரு பிரகாஷ்

தார்மிக உணவும் & நோன்புகளும்  – ஆரோக்யமும் : இயற்கை வைத்தியர் திரு பிரகாஷ்

ஹிந்து விரதங்களும் ஆரோக்கியமும் எப்படி அறிவு சார்ந்ததாக இருக்கிறது என்று விலகும் வைத்தியர் பிரகாஷ், எப்படி நமது தார்மிக சித்தாந்தங்கள் தமிழ் பழமொழியாக அழகாக கூறப்பட்டிருக்கிறது என்று எடுத்து காட்டுகிறார். விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு, நொறுங்க தின்றால் நூறு வயது, உணவே மருந்து …. மருந்தே உணவு, அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று பல மேற்கோள் காட்டி விளக்குகிறார் இந்த வீடியோவில். மேலும் இயற்கை வைத்தியர் திரு பிரகாஷ் விரதமும் அதன் ஆரோக்ய பலன்களையும் எடுத்துரைத்து, ஏகாதசி விரதமும் துவாதசி உணவின் அறிவியலும் எப்படி இணைத்திருக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டோடு விளக்குகிறார். விடியோயவை பார்த்து பயனடையவும். தங்களின் கேளிவிகளை கமெண்டில் போட்டால் திரு பிரகாஷ்…

Read More

சீனாவின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மங்கோலியர்கள் போராட்டம்

சீனாவின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மங்கோலியர்கள் போராட்டம்

சீனாவின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மங்கோலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சீனாவின் வடக்கு பகுதியில் வாழும் மங்கோலிய இன மக்கள் சீனாவின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக போராடி வருகின்றனர். மங்கோலிய மொழி தான் எங்கள் தாய்மொழி அதை ஒரு போதும் இழக்கமாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீனாவில் வசிக்கும் மங்கோலியர்கள் தங்கள் தாய்மொழியை தனித்துவ அடையாளமாகவும், கலாச்சாரமாகவும் கருதி வாழ்கின்றனர். அவர்களின் தாய்மொழி உணர்வை புண்படுத்தும் விதமாகவும், சீன கலாச்சாரத்தை அவர்கள் மீது திணிக்கும் விதமாகவும் சீனா புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. சீன அரசின் அடக்குமுறை குறித்து மங்கோலியர்கள் கூறுகையில், ‘ சீனாவின் புதிய கல்வி கொள்கையால் எங்கள்…

Read More

சட்டமும் ஊரண்டங்கும் பொதுமக்களுக்கே… எங்களுக்கு கிடையாது – அமெரிக்க லிபெரல் காங்கிரஸ் தலைவி

சட்டமும் ஊரண்டங்கும் பொதுமக்களுக்கே… எங்களுக்கு கிடையாது – அமெரிக்க லிபெரல் காங்கிரஸ் தலைவி

அமெரிக்காவில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி, ‘சலுான்’ கடைக்கு தனக்கவே திறக்கவைத்து முக கவசம் அணியாமல் சென்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், ஒவ்வொரு மாகாணங்களிலும், வைரஸ் பாதிப்புகளுக்கு ஏற்ப, கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கலிபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோவில், சலுான் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதிநிதிகள் சபை சபாநாயகரும், ஜனநாயக கட்சி உறுப்பினருமான நான்சி பெலோசி, ஆகஸ்ட் மாதம், 31ம் தேதி, கட்டுப்பாடுகளை மீறி, இங்குள்ள ஒரு சலுானுக்கு சென்றுள்ளார். அனுமதிஈரமான தலையுடன், முக கவசத்தை முகத்தில் அணியாமல், கழுத்தில் அணிந்தவாறு, சலுானில், பெலோசி நடந்து செல்லும், சி.சி.டி.வி., காட்சிகளை கடையின் உரிமையாளர் வெளியிட்டு உள்ளார். இது, தற்போது சர்ச்சையை…

Read More

பப்ஜி உள்ளிட்ட 118 சைனா (ஆப் ) செயலிகளுக்கு தடை: இந்தியா அதிரடி

பப்ஜி உள்ளிட்ட 118 சைனா (ஆப் ) செயலிகளுக்கு தடை: இந்தியா அதிரடி

லடாக் எல்லையில் நடைபெற்ற இந்தியா – சீனா ராணுவ மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருந்ததால் டிக்டாக் உள்பட 58-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. மேலும், பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் பல செயலிகள் தடை விதிக்கப்படும் எனவும், அது குறித்த பரிசீலித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் பப்ஜி, கட் கட், பைடு, ரைஸ் ஆஃப் கிங்டம் உள்பட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு…

Read More

அமெரிக்க பல்கலைகளில் உள்ள சீன ‘கன்பூசியஸ்’ கலாசார மையங்கள் மூடப்படும் – அமெரிக்கா அதிரடி

அமெரிக்க பல்கலைகளில் உள்ள சீன ‘கன்பூசியஸ்’ கலாசார மையங்கள் மூடப்படும் – அமெரிக்கா அதிரடி

சீன அரசின் நிதியுதவி பெறும் நிறுவனங்கள் உளவாளிகளை உருவாக்குகின்றன. இதனால், அமெரிக்க பல்கலைகளில் உள்ள சீன ‘கன்பூசியஸ்’ என்ற கலாசார மையங்கள் இந்தாண்டுக்குள் மூடப்படும் என வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அதிரடியாக அறிவித்துள்ளார். சீனா தங்கள் நாட்டின் மொழி, கலாசாரம், பெருமைகளை உலக நாடுகளில் பரப்புவதற்காக கன்பூசியஸ் கல்வி நிறுவனம் என்ற ஒன்றை 2004ம் ஆண்டில் தொடங்கியது. சீன தத்துவ அறிஞர் பெயரிலான அந்நிறுவனம், உலக நாடுகளில் உள்ள 160 பல்கலைக்கழங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனம் அமெரிக்க பல்கலைக்கழங்கள் பலவற்றிலும் இயங்கி வருகின்றன. அவை அனைத்தையும் இந்தாண்டுக்குள் இழுத்து மூடுவோம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார். கொரோனா…

Read More

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவு தினம் நடப்பதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமையுமில்லை – இலங்கை விதிவிலக்கல்ல

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவு தினம்  நடப்பதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமையுமில்லை – இலங்கை விதிவிலக்கல்ல

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவு தினத்தை (ஆகஸ்ட் 30), பாதிக்கப்பட்ட உறவுகளை நடத்த விடாது தடுப்பதற்கு, எந்தவொரு நாட்டிற்கும் எந்தவொரு உரிமையுமில்லை. ஏன் எனில், இந்த நினைவு நாளை ஐக்கிய நாட்டு சட்டத்திற்கு உட்பட்டு அங்கிகரித்தவர்கள், ஐக்கிய நாட்டுச் சபையில் உள்ள அனைத்து உறுப்பின நாடுகளுமே. இதில் இலங்கை விதிவிலக்கல்ல !! நேற்று மட்டக்கிளப்பில், இடம்பெற்ற இன் நிகழ்வை தடுப்பதற்கு, நீதிமன்றத்தின் ஆணையென்று காவல்துறையால் சொல்லப்பட்ட விளக்கம், இந்த நிகழ்வு இடம்பெற்றால் விடுதலைப் புலிகள் திரும்ப உருவாகி விடுவார்களென்று, இதில் வேடிக்கையென்னவென்றால், காணாமல் போன தங்களின் குடும்ப உறவுகளை தேடி, பல வருடமாக போராடும் மக்களிற்கு, எந்தவொரு நீதியையும் கொடுக்க முடியாத காரணத்தால், இவர்கள் விடுதலைப் புலிகளை…

Read More

உலக சக்தியாக இந்தியா உருவெடுக்க அமெரிக்கா உதவும் !!

உலக சக்தியாக இந்தியா உருவெடுக்க அமெரிக்கா உதவும் !!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், யு.எஸ்.ஐ.எஸ்.பி.எப்., எனப்படும் அமெரிக்க – – இந்திய திட்டம் மற்றும் கூட்டுறவு கூட்டமைப்பு சார்பில், ‘இந்திய, அமெரிக்க லீடர்ஷிப் மாநாடு’ நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ஸ்டீபன் பீகன் பேசியதாவது: உலகின் இரண்டு பழமையான மற்றும் மிகப் பெரிய இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, கடந்த, 20 ஆண்டுகளில் பெரும் வலிமையைப் பெற்றுள்ளது. உலகுக்கு பாதுகாப்பு வழங்கும் சக்தியாக இந்தியா நிச்சயம் உருவெடுக்கும். அதற்கு, அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யும். இதில், இந்தியா – அமெரிக்கா இடையேயான, ராணுவ ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றும். ராணுவ பலத்தில், இந்தியா தற்சார்பு அடைந்து வருகிறது. எந்த நாடும், ராணுவ பலத்தில்…

Read More

“நான் கிருஷ்ணா” மாறுவேட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

“நான் கிருஷ்ணா” மாறுவேட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஐ- கிருஷ்ணா (நான் கிருஷ்ணா ) மாறுவேட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் திறமையை அற்புதமாக வெளிக்காட்டி கண்டோரை மயங்க வைத்தீர். இந்த கிருஷ்ண ஜன்மாஷ்டமியில் அற்புதமாக நடந்த மாறுவேட போட்டியின் விற்றியாளர்களை இந்த வீடியோவில் காணுங்கள் … வாழ்த்துங்கள் … அனைவருடனும் பகிர்ந்து இளம் திறமையாளர்களை ஊக்குவியுங்கள். இந்த விடியோவை பாருங்கள்… பகிருங்கள் & மகிழுங்கள் தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்”…

Read More

சசிகலாவின் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

சசிகலாவின் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான சசிகலாவுக்கு சொந்தமான 65 சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டு சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு, 2017 பிப்ரவரியில் வழங்கப்பட்டது. தீர்ப்பு வருவதற்கு முன், ஜெ., இறந்து விட்டதால், அவருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் நான்கு ஆண்டு தண்டனை காலம், 2021 பிப்ரவரியில் முடிகிறது. முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு…

Read More

முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்

முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்

டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. கடந்த 10-ம் தேதி டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ரத்த உறைவு அகற்றப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில், இன்று மாலை அவர் காலமானார். இது தொடர்பாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி வெளியிட்ட டுவிட்டர் பதிவு: டாக்டர்களின் கடுமையான முயற்சி, இந்திய மக்களின் பிரார்த்தனைக்கு பிறகும், எனது தந்தை பிரணாப்…

Read More
1 121 122 123 124 125 425