‘கொரோனா’ பயம் பரோலில் செல்ல மாட்டேன் – சின்னம்மா சசிகலா

‘கொரோனா’ பயம் பரோலில் செல்ல மாட்டேன் – சின்னம்மா சசிகலா

‘கொரோனா வைரஸ்’ பரவல் காரணமாக, பரோலில் செல்ல, சசிகலா மறுத்து விட்டதாக, அ.ம.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும், சிறை கைதிகள், சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடமும், ‘பரோல்’ விடுப்பில் செல்லுமாறு, சிறை நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு, 100 நாட்கள் வரை, பரோலில் செல்வதற்கு அனுமதி உள்ளது.சசிகலா பரோலில் செல்லலாம் என, சிறை நிர்வாகம் கூறியும், அவர் விரும்பவில்லை. தன் வழக்கறிஞர்களிடம், ‘பரோல் கேட்டு, எந்த மனுவும் தாக்கல் செய்ய வேண்டாம்’ என, சசிகலா கூறி விட்டார்.இதுகுறித்து, அ.ம.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:சசிகலா, நேற்று முதல் ஒரு மாத பரோலில் வெளியே வருவதாக…

Read More

கரோனா வைரஸ் லாக்டவுன் : குழந்திகளுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்ற சில டிப்ஸ் !!

கரோனா வைரஸ் லாக்டவுன் :  குழந்திகளுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்ற சில டிப்ஸ் !!

ஸ்கூல் இல்லை !! வீட்டை விட்டு வெளியேயும் போகமுடியாது !! குழந்தைகளை சிறையில் அடித்தாற்போல் வைக்காமல் மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்ற சில டிப்ஸ் !! இந்த வீடியோவை பாருங்கனல்.. உங்களின் செல்வங்களுடன் பகிருங்கள். உங்களுக்கும் பல ஐடியாக்கள் கிடைக்கும். மேலும், நல்ல ஐடியா வுண்களிடமிருந்தாலும் அதை காமெண்ட் அரியாவில் பதிவுசெய்து பகிர்ந்துகொள்ளுங்கள் !! இந்த விடியோவை உங்களின் குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் பகிர்ந்துக்கொள்வதுடன்…. எண்களின் தினமொரு தார்மிக சேய்தியை உங்களின் மொபைல் போனில் பெற +1 647 964 4790 என்ற வாட்ஸாப் நம்பருக்கு செய்தியனுப்பவும். வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் !! <center><iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/huE-nacRrTo?autoplay=1″ frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope;…

Read More

கொரோனா வைரஸ்: இலங்கையர்களுக்கு 16 நிவாரண திட்டங்கள் அறிவிப்பு

கொரோனா வைரஸ்: இலங்கையர்களுக்கு 16 நிவாரண திட்டங்கள் அறிவிப்பு

கோவிட்- 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நிர்கதிக்குள்ளாகியுள்ள நாட்டு மக்களுக்காக, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் பல்வேறு நிவாரணங்களை வழங்க இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இந்த நிவாரண உதவித்திட்டங்கள் இன்று (மார்ச் 23) முதல் நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி ஆளுநர், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகளின் செயலாளர்கள், அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மக்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவித்திட்டங்கள். வருமான வரி, வாட் வரி, வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை…

Read More

வரும் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு; மோடி

வரும் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு; மோடி

கொரோனா பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று (24 ம் தேதி ) இரவு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரயைாற்றினார். வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்க வேண்டிய நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். உலகளாவிய கொரோனா தொடர்பாக தற்போது நான் நாட்டு மக்களுக்கு 2 வது முறை உரையாற்றுகிறேன். இந்தியர் அனைவருக்கும் முழு பொறுப்பு உள்ளது. சமீபத்தில் நடந்த மக்கள் ஊரடங்கு வெற்றி பெற்றுள்ளது. இதற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி கொரோனா செயல்பட்டு…

Read More

கொரோனாவை தடுக்க டெட்டாலை குடிக்க வைத்த கிறுஸ்தவ மதபோதகர் – 59 பேர் உயிரிழந்த பரிதாபம்!

கொரோனாவை தடுக்க டெட்டாலை குடிக்க வைத்த கிறுஸ்தவ மதபோதகர் – 59 பேர் உயிரிழந்த பரிதாபம்!

தென் ஆப்பிரிக்க பாதிரியார் ரூபஸ் பாலா தன் மத போதனைக்கு பிறகு கொரோனா தாக்காமல் இருக்க டெட்டாலை கொடுத்து குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. டெட்டாலை குடித்த 59 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் கவலைக்கு இடம்.  போலீஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மத போதனைக்கு வந்தவர்களிடம் இந்த பாதிரியார் டெட்டாலை குடிப்பதால் கொரோனா மட்டுமின்றி வேறு எந்த நோய் இருந்தாலும் ஏசுவின் கிருபையால் குணமடைந்துவிடும் என வாக்குறுதி அளித்ததாகவும், அதை நம்பி அம்மக்கள் டெட்டாலை பருகியதாகவும் கென்யா டுடே நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து பாதிரியார் கூறுகையில் “டெட்டால் உடம்புக்கி கெடுதல் என எனக்கு தெரியும், இருப்பினும் ஏசு என்னை பருகுமாறு உத்தரவிட்டார், நான்…

Read More

60 சதவீத பேருக்கு கொரோனா பரப்பிய பெண் – தென் கொரியாவில் அதிர்ச்சி

60 சதவீத பேருக்கு கொரோனா பரப்பிய பெண் – தென் கொரியாவில் அதிர்ச்சி

தென் கொரியாவில் 60 சதவீதம் பேருக்கு ஒரு பெண்ணால் மட்டும் கொரோனா பரவி உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஆழ்த்தியுள்ள கொரோனா சமீப காலமாக படு வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் மூன்றரை லட்சத்திற்கும் மேலாக பரவியுள்ளது. 15 ஆயிரத்திற்கும் மேல் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பரவல் மிக வேகமாக இருக்கும் என்பதால் அனைத்து நாடுகளும் எமர்ஜென்ஸி நிலை போல் கண்காணித்து வருகிறது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர் எங்கு சென்றார், யாரிடம் எல்லாம் பேசினார். யாருடன் தங்கினார் என்ற தகவலின்படி சுகாதார துறையினர் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்கொரியாவில் மொத்தம் 8 ஆயிரத்து 961 பேர்…

Read More

22 மார்ச் 2020 அன்று ஜனதா ஊரடங்கு (ஜனதா கர்ப்பியூ) உத்தரவு மற்றும் பாரதத்தையும் ஆதரிப்போம்

22 மார்ச் 2020 அன்று ஜனதா ஊரடங்கு (ஜனதா கர்ப்பியூ) உத்தரவு மற்றும் பாரதத்தையும் ஆதரிப்போம்

இந்த 22 மார்ச் 2020 அன்று ஜனதா ஊரடங்கு (ஜனதா கர்ப்பியூ) உத்தரவு மற்றும் பாரதத்தையும் ஆதரிப்போம் !! #CoronaVirus # COVID-19 க்கு எதிரான போராடத்தில் கைகோர்ப்போம் !! வீட்டின் உள்ளிருந்து நம் வீட்டவரின் ஆரோக்கியத்தை பாதுகாப்போம் !! பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று மகிழ்ச்சியான & ஆரோக்கியமான பாரதத்தை உருவாக்குவோம் !! சனாதன் தர்மம் “வாசுதைவ குட்டம்பகம்” என்று கற்பிக்கிறது, அதாவது முழு உலகமும் என் குடும்பம் .. எல்லா உயிரினங்களும் என் குடும்பம். விலங்குகள் மற்றும் பறவைகள் மற்றும் பூச்சிகளைக் கொன்று சாப்பிடாமல் அன்பாகவும் அக்கறையுடனும் இருக்கட்டும், அவை நம்மிடமும் அன்பு காட்டும் !! நான் ஒரு பெருமைமிக்க இந்து …..

Read More

சீனாவிலிருந்து அமெரிக்க செய்தியாளர்கள் வெளியேற்றம் – கொரோனா விவகாரத்தில் முற்றுகிறது மோதல்

சீனாவிலிருந்து அமெரிக்க செய்தியாளர்கள் வெளியேற்றம் – கொரோனா விவகாரத்தில் முற்றுகிறது மோதல்

கொரோனா வைரஸ் தொற்று, சீனா – அமெரிக்கா இடையேயான மோதலை, முற்றச் செய்துள்ளது. ‘கடந்த ஆண்டு அக்.,ல் வூஹானில் நடந்த சர்வதேச ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த, அமெரிக்க ராணுவ வீரர்கள்தான், சீனாவில் கொரோனா வைரசை பரப்பினர்’ என, சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் தெரிவித்தார். சீனாவின் இந்தக் குற்றச்சாடால் உலக அளவில் பெரும் சர்ச்சை வெடித்தது. சீனாவின் இந்தக் குற்றச்சாட்டிற்கு மறுப்புத் தெரிவித்த, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கொரோனா வைரசை, ‘சீன வைரஸ்’ எனக் குறிப்பிட்டார். அதன்பின், அமெரிக்காவில் பணியாற்றி வந்த, சீனப் பத்திரிகையாளர்கள், 60 பேரை அங்கிருந்து வெளியேற்றியது ட்ரம்ப் அரசு. இதற்கு பதிலடி கொடுக்கும்…

Read More

ஈரானில் கொரோனா கொலைவெறி; 10 நிமிடத்திற்கு ஒருவர் பலி

ஈரானில் கொரோனா கொலைவெறி; 10 நிமிடத்திற்கு ஒருவர் பலி

‘ஈரானில் கொரோனாவின் கொலைவெறிக்கு, 10 நிமிடங்களுக்கு ஒரு உயிர்பலி ஏற்பட்டு வருகிறது’ என, ஈரான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று தன் கொலைவெறிக்கு உலகம் முழுவதும் இதுவரை, 10 ஆயிரம் பேரை பலிகொண்டுள்ளது. முதன் முதலில் கொரோனா பரவிய சீனா, தற்போது பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறது. ஆனால், 170க்கும் மேற்பட்ட நாடுகளை இந்த வைரஸ் உலுக்கி எடுத்து வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியும் ஈரானும் இந்த வைரசால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வைரசால் சீனாவில் – 3,248, இத்தாலியில் – 3,405, ஈரானில் – 1,284 பேர் பலியாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து…

Read More

கொரோனாவுக்கு மலேரியா தடுப்பு மருந்து !!

கொரோனாவுக்கு மலேரியா தடுப்பு மருந்து !!

கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக மலேரியா நோய் தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்து உள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் தெரிவித்து இருப்பதாவது: உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனையடுத்துஅமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் இந்த நோயை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டின. இந்நிலையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு மலேரியா நோய் தடுப்பிற்கான மருந்தை, கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்தாக, பயன்படுத்தி கொள்ளலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Read More
1 143 144 145 146 147 425