இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனில் தூக்கி வீசப்படுவார்கள்

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனில் தூக்கி வீசப்படுவார்கள்

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனில் தூக்கி வீசப்படுவார்கள் என ராஜ்தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்.என்.எஸ்.,) கட்சி தலைவர் ராஜ்தாக்கரே, குடியுரிமை சட்டத்தை முதலில் எதிர்த்து வந்தார். ‘இந்தியாவுக்கு விஸ்வாசமாக இருக்கும் முஸ்லிம்கள் நம்முடையவர்கள்’ என பேசியிருந்தார். ஆனால் சமீபத்தில் அவர் பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டம் மூலமாக இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக வந்துள்ள வங்கதேச நாட்டினர்களை வெளியேற்றும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறினார். இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் பெரும் பகுதியில் ராஜ்தாக்கரே மற்றும் அவரது மகன் அமித்…

Read More

இலங்கையில் முஸ்லிம் அரசாங்க அதிபர் பதவி நீக்கம்

இலங்கையில் முஸ்லிம் அரசாங்க அதிபர் பதவி நீக்கம்

இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட முஸ்லிம் ஒருவர், ஒன்றரை வருடங்களின் பின்னர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், “இலங்கை அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடானது இன ரீதியான பழிவாங்கலா” என்று, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா என்பவர், 2018ஆம் ஆண்டு ஜுலை மாதம், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா, இலங்கையில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இரண்டாவது முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது. Image captionஐ.எம். ஹனீபா இந்தப் பின்னணியில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளதை அடுத்து,…

Read More

இலங்கையில் தமிழில் தேசிய கீதம்! சர்ச்சையில் சிக்கிய ராமதாஸ்

இலங்கையில் தமிழில் தேசிய கீதம்! சர்ச்சையில் சிக்கிய ராமதாஸ்

இலங்கை சுதந்திர தின விழாவில், தமிழில் தேசிய கீதம் பாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தவறான கருத்தை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாட்டிற்கு ஒரு தேசிய கீதம் தான் இருக்க வேண்டும்; தேசிய கீதத்தை இரண்டாகப் பிளவுபடுத்தக் கூடாது. பல இனத்தவரும், மொழியினரும் உள்ள இந்தியாவில் ஒரே தேசியகீதம் இருப்பது போல், இலங்கையில் சிங்கள மொழியில் மட்டம் தேசியகீதம் பாடப்படும் என இரு மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசு தீர்மானம் கொண்டுவந்தது. இலங்கை அரசின் தீர்மானத்துக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் (பிப்.,04) நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட…

Read More

வடக்கிந்தியரகளையும்.. பாரபர்ணர்களையும் எதிர்த்தே வாழ்கை நடத்திய தி.மு .க இன்று பல்டிபடித்தது !!

வடக்கிந்தியரகளையும்.. பாரபர்ணர்களையும் எதிர்த்தே வாழ்கை நடத்திய தி.மு .க இன்று பல்டிபடித்தது !!

வடக்கிந்தியரகளையும்.. பாரபர்ணர்களையும் எதிர்த்தே வாழ்கை நடத்திய தி.மு .க இன்று வடக்கிந்திய பார்பனராகிய பிரஷாந்த் கிஷோரை தங்களை தேர்தலில் வழிநடத்த உள்ளதாக தலைவர் ஸ்டாலின் தெரியப்படுத்தினார். இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று (பிப்.,02) மாலை, தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தமிழகம் இழந்துள்ள புகழை மீட்கும் நம் குறிக்கோள் வெற்றி பெறவும்; அதற்கான திட்டமிடலுக்கு நமக்கு உதவ, திறமைமிக்க, ஒத்த கருத்துடைய பல இளைஞர்கள், ‘ஐ-பேக்’ அமைப்பின் கீழ் நம்முடன் 2021 தேர்தலில் இணைந்து பணியாற்ற உள்ளனர் என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனப் பதிவிட்டிருந்தார். பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும், இந்தியன் பேக் நிறுவனம், அரசியல் கட்சிகளுக்கு…

Read More

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள இடங்களில சிக்கியிருக்கும் எங்கள் நாட்டு 800 மாணவர்களை மீட்கமாட்டோம் – பாகிஸ்தான்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள இடங்களில சிக்கியிருக்கும் எங்கள் நாட்டு 800 மாணவர்களை மீட்கமாட்டோம் –  பாகிஸ்தான்

‘சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள இடங்களில், சிக்கியிருக்கும் தங்கள் நாட்டைச் சேர்ந்த, 800 மாணவர்களை மீட்டுவரப்போவதில்லை’ என, பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கத்தால், இதுவரை, 213 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு உருவான வுஹான் நகருக்கும் நாட்டின் பிற நகரங்களும் இடையே அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. சீனாவில் உள்ள தங்கள் நாட்டினரை, தனி விமானம் மூலம் தாயகத்துக்கு அழைத்துவரும் முயற்சியில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவில் உள்ள, 800க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவர்களை அழைத்துவரமாட்டோம் என, பாகிஸ்தான் பிரதமரின் நேரடி சிறப்பு சுகாதார ஆலோசகர் சபீர் மிஸ்ரா கூறியுள்ளனார். சபீர்…

Read More

இஸ்லாமிய திராவிட கிறிஸ்துவ புல்லுருவிகளுக்கு பேரிடி – தஞ்சை பெரிய கோவில்

இஸ்லாமிய திராவிட கிறிஸ்துவ புல்லுருவிகளுக்கு பேரிடி – தஞ்சை பெரிய கோவில்

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. ஆகம விதிப்படி குடமுழுக்கு நடக்க உள்ளது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் எனக்கூறி ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு விசாரித்தது. தமிழக அறநிலையத்துறை, ‘பிப்.,1ல் துவங்கும் யாகசாலை பூஜை முதல் பிப்.,5ல் நடக்கும் குடமுழுக்கு வரை தமிழில் திருமுறை பாராயணம் பாடப்படும். தமிழை விலக்கி வைத்துள்ளதாக கூறுவது சரியல்ல. தமிழ், சமஸ்கிருதத்தில் ஆகம விதிகள்படி குடமுழுக்கு நடத்தப்படும்,’ என பதில் மனு செய்தது. நேற்று (ஜன.,30) அரசுத் தரப்பில், ‘இதற்கு…

Read More

ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.30 லட்சம்: திமுக. ‘ஆடியோ’ வைரல்

ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.30 லட்சம்: திமுக. ‘ஆடியோ’ வைரல்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், ஊராட்சி தலைவர் பதவிக்கு ‘சீட்’ ஒதுக்க, தி.மு.க..,வினரிடம், ரூ.30 லட்சம் பேரம் பேசியது தொடர்பான, ‘ஆடியோ’ வைரலாகியுள்ளது. கட்சிக்கு பணம் கொடுக்காமல் ஊராட்சி ‘வார்டு’ உறுப்பினர் ‘சீட்’ கூட வாங்க முடியாது என்பது, சமீப கால அரசியலில் எழுதப்படாத விதிமுறையாகி வருகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ஆச்சிபட்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் வேட்பாளர் அறிவிக்க, பணம் பேரம் நடந்த ‘ஆடியோ’ சமூகவலை தளங்களில் பரவி வைரலாகியுள்ளது. ஆடியோவில், தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல், ஆச்சிபட்டி தி.மு.க., பிரமுகரும், மாஜி ஊராட்சி தலைவருமான ஈஸ்வரன் ஆகியோரின் உரையாடல் இடம்பெற்றுள்ளது. ‘ஆடியோ’வில், ஒன்றிய செயலாளர் மருதவேல், கோவை…

Read More

இலங்கை பிரதமர் மகிந்தா ராஜ பக்ஷே பிப்.,7, 5 நாள் பயணமாக இந்தியா வருகை –

இலங்கை பிரதமர்  மகிந்தா ராஜ பக்ஷே பிப்.,7, 5 நாள் பயணமாக இந்தியா வருகை –

இலங்கையில் சமீபத்தில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மகிந்தாராஜபக்ஷே பின்னர் வரும் பிப்., 7 ம் தேதி முதல் 11 ம் தேதி வரையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற் கொள்ள உள்ளார். சுற்றுப்பயணத்தின் போது அவர் பல்வேறு தலைவர்களை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சாரநாத், புத்தகயா மற்றும் திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்ல உள்ளார். முன்னதாக இந்த (ஜனவரி) மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீனவர்களின் பிரச்னை குறித்து இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனேவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Read More

சீனாவிலிருந்து இலங்கையர்களை அழைத்துவர ஏற்பாடு – கொரோனா வைரஸ்

சீனாவிலிருந்து இலங்கையர்களை அழைத்துவர ஏற்பாடு – கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவியுள்ள சீனாவின் வுஹான் மற்றும் சிச்சுஆன் மாகாணங்களில் உள்ள இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக ஜனாதிபதி அலுவலகம், வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, பீஜிங் நகரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவை ஆகியன இணைந்து விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. வுஹான் மாகாணத்திற்கு உள்வருவது மற்றும் அங்கிருந்து வெளியேறுவதை சீன அதிகாரிகள் தற்போது தடை செய்துள்ள நிலையில், அந்தத் தடை நீக்கப்பட்டதும் அங்குள்ள மாணவர்களை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 150 மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை…

Read More

உலகத்தமிழர் அமைப்பின்(WTM) பினாமிகள் BJPயின் வானதி சீனிவாசனை கனடாவிற்கு அழைப்பு

உலகத்தமிழர் அமைப்பின்(WTM) பினாமிகள் BJPயின் வானதி சீனிவாசனை கனடாவிற்கு அழைப்பு

பிஜேபி கட்சியின், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் மதிப்புக்குரிய வானதி சீனிவாசன் அவர்கள், இந்த நிகழ்வை நடத்தும் அமைப்புக்களின் பின் புலத்தை நன்கு அறிந்து அதற்கேற்ப பயணியுங்கள் ! கனடா தமிழ் சங்கம் என்ற போர்வையில், கனடியத் தமிழர் தேசியவை(NCCT) என்ற அமைப்பினர், முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு கனடாவில் உள்ள விடுதலைப் புலிகளின் பல மில்லியன் டொலர் சொத்துக்களை பதுக்கி வைத்திருக்கும், கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்பினரான கனடா உலகத்தமிழர் அமைப்பின்(WTM) பினாமிகளாவார்கள். கடந்த 10 வருடமாக, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு எதுவும் செய்யாமல், பதுக்கிய பல மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை வைத்து, தங்களின் குடும்பத்தோடு சேர்ந்து ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள் !…

Read More
1 149 150 151 152 153 425