லண்டன் பாலத்தில் கத்தியால் தாக்குதல்: துப்பாக்கிச்சூடு; மர்மநபர் கொல்லப்பட்டார்
பிரிட்டன் தலைநகர் லண்டனில் கத்தியால் குத்தி தாக்கிய மர்ம மனிதனை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர் லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளார். சரமாரியாக அவர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். பொதுமக்கள் சிலர் அந்த மர்ம மனிதனை பார்த்து அலறியடித்து ஒடினர். தகவலறிந்த ஆயுதமேந்திய ரோந்து போலீசார் அந்த மர்ம மனிதன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி சுற்றி வளைத்து கைது செய்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியுள்ளது. மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் பலர்…
Read More









