இஸ்லாமிய செக்ஸ் ஐகான் “ரெஹனா பாத்திமா ” மீண்டும் சபரிமலை செல்ல விருப்பம்

இஸ்லாமிய  செக்ஸ் ஐகான் “ரெஹனா பாத்திமா ” மீண்டும்  சபரிமலை செல்ல விருப்பம்

போன வருடம் முஸ்லீம் இனத்தவரும், இளம் வயது செக்ஸ் ஐகானுமாகிய “ரெஹனா பாத்திமா ” சபரி மலைக்கு கேரள போலீஸ் பாதுகாப்போடு செல்ல முயன்று பக்தர்ஹலால் தடுத்து நிறுத்துவப்பட்டார். மேலும் அவர் திருமுடியில், பயன்படுத்திய நாப்கினைகளை எடுத்து சென்று ஸ்வாமி ஐயப்பன் மீது வீசி ஏறிய இருந்ததாவும் செய்தி பரவ மிக பெரிய கலவரம் வெடித்தேழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அவர் கொச்சி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் சபரிமலை கோவிலுக்கு செல்ல விரும்புவதால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தார். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இந்த சூழ்நிலையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது. இதுதொடர்பாக அவர்…

Read More

நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார் – குஜராத் போலீஸ்

நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார் – குஜராத் போலீஸ்

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டில் நித்யானந்தாவின் ‘யோகினி சர்வயக்ஞ பீடம்’ செயல்பட்டு வந்தது. இந்த பீடத்தை நித்யானந்தாவின் இரண்டு பெண் சீடர்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் குழந்தைகள் கடத்தப்பட்டு இந்த பீடத்தில் வைத்து சித்ரவதை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து போலீசார் சோதனை நடத்தி நான்கு குழந்தைகளை மீட்டனர். இது தொடர்பாக நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல் சித்ரவதை செய்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது சீடர்கள் இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் ஆமதாபாத் போலீஸ் கண்காணிப்பாளர் ஆர்.வி. அசரி கூறியதாவது: கர்நாடகாவில் நித்யானந்தா மீது ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வெளிநாடுக்கு தப்பியோடிவிட்டார்….

Read More

தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டம்

தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டம்

தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். நவ.18-ந் தேதி, அவர் அதிபராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார். இதையடுத்து அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக கோத்தபய நியமித்தார். 2 தமிழர்கள் உள்பட 16 பேர் அடங்கிய இடைக்கால அமைச்சரவையையும் நியமித்தார்.பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும். மக்கள் நலனுக்காக அரசு செயல்படும் என கோத்தபயா தெரிவித்திருந்தார்.இந்நிலையில், தமிழர்கள் வாழும் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை ஏற்படுத்தும்…

Read More

எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு – திமுகவை விட்டு விலகுகிறதா திருமாவளவன் விசிக?

எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு – திமுகவை விட்டு விலகுகிறதா திருமாவளவன் விசிக?

முதல் அமைச்சர் அனைவருக்கும் பொதுவானவர். வாக்களித்தவர்களுக்கும் சரி, அவரது கட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும் சரி, அவரே முதல்வர். அந்த அடிப்படையில்தான் அவரை சந்தித்து சில கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தேன். திமுக கூட, ஏதாவது மாநிலம் சார்ந்த கோரிக்கையை வைக்க வேண்டுமானால், முதல்வரை சந்தித்து வழங்குவதை நாம் பார்க்கிறோம். நிவாரண நிதி வழங்கும்போது கூட முதல்வரைதான் அந்த கட்சியினர் சந்தித்து வழங்குகிறார்கள். முதலமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். அவர் பொதுவானவர். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு மரபு உருவாகியிருக்கிறது. திமுக கூட்டணியில் இருப்பவர்கள், அதிமுக கூட்டணியினரோடு பேசக்கூடாது. அதுபோல அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள் திமுக கூட்டணியில் இருப்பவர்களோடு பேசக்கூடாது, பழகக்கூடாது என்று வழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள். அந்த மரபை…

Read More

தமிழர்களுக்கு இடமுண்டு – முஸ்லிம்களுக்கு இடமில்லை – ராஜபக்ஷ அமைச்சரவை

தமிழர்களுக்கு இடமுண்டு – முஸ்லிம்களுக்கு இடமில்லை – ராஜபக்ஷ அமைச்சரவை

இலங்கை அரசின் புதிய அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுள்ளது. சத்திய பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர். புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இந்த சத்திய பிரமாண நிகழ்வு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அத்துடன், நாடாளுமன்ற…

Read More

இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு: மலேசியாவில் ” ஓசி சோறு ” கி.வீரமணி நிகழ்ச்சி ரத்து

இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு: மலேசியாவில் ” ஓசி சோறு ” கி.வீரமணி நிகழ்ச்சி ரத்து

திராவிடர் கழகத் தலைவர் ” ஓசி சோறு ” கி.வீரமணி மலேசியாவில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மலேசிய இந்து மத ஆர்வலர்களும், சில இந்து அமைப்புகளும் தெரிவித்த எதிர்ப்பே இதற்குக் காரணம் என்று கூறப்படுவதால் சலசலப்பு நிலவுகிறது. மலேசிய இந்திய பாரம்பரியக் குழுவின் ஏற்பாட்டில் நவம்பர் 24ஆம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நடிகர் சத்யராஜ் நடித்திருந்த ‘பெரியார்’ திரைப்படத்தை திரையிடுவதாகவும் இருந்தது. திரையிடலுக்கு முன்பாக, ‘பெரியாரின் மலேசிய பயணமும் அதன் தாக்கமும்’ என்ற தலைப்பில் கி.வீரமணி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கி.வீரமணி இந்து மதம் குறித்தும், இந்துக் கடவுள்கள் குறித்தும் கடந்த காலங்களில் மோசமாக…

Read More

ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் : சீமான்

ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் : சீமான்

தமிழக அரசியலில், 2021 ஆம் ஆண்டு அற்புதம், அதிசயம் நிகழும் என்று பேசிய ரஜினிகாந்த், தேவையேற்பட்டால் தமிழக மக்களின் நலனுக்காக நானும் கமலும் இணைவோம் எனக்கூறியது தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. ரஜினியின் கருத்துக்கு ஆளுங்கட்சியான அதிமுக, கடும் எதிர்வினைகளை ஆற்றியதோடு, 2021 ஆம் ஆண்டிலும் அதிமுகவே ஆட்சி அமைக்கும் என்பதுதான், ரஜினி குறிப்பிட்ட அதிசயம் என்று கூறியது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினியின் கருத்துக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ ஆம்! அதிசயம் நிகழும். ‘தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்’ என்கிற நினைப்பிலும்,…

Read More

ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு அவரை பற்றி பேசுகிறேன் : முதல்வர் இ.பி.எஸ்

ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு அவரை பற்றி பேசுகிறேன் : முதல்வர் இ.பி.எஸ்

நடிகர் ரஜினி சொன்னது என்ன அதிசயம் என தெரியவில்லை. அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், பிறகு அவரை பற்றி பேசுகிறேன் என முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார். சென்னையில் நிருபர்களை சந்தித்த நடிகர் ரஜினி, 2021 ல் தமிழக அரசியலில் மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்தி காட்டுவார்கள் எனக்கூறினார். இது தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில், முதல்வர் இ.பி.எஸ்.,சிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். தூத்துக்குடி வந்த முதல்வர் பழனிசாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், 2021 ல் எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறினார் என தெரியவில்லை. ஒருவேளை அதிமுக ஆட்சி மலரும் என்பதை தான் அதிசயம் என கூறியிருக்கலாம் என்றார். மேலும்,…

Read More

கனடா அமைச்சரான தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்துப்பெண் அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்

கனடா அமைச்சரான தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்துப்பெண் அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்

ஓக்வில் தொகுதி எம்.பி.,யான அனிதா ஆனந்த், கனடா அமைச்சரவையில் பொதுசேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கனடா அமைச்சரவையில் இடம்பெறும் முதல் இந்துப் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது கூடுதல் தகவல். கனடாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில், முதல் இந்து அமைச்சராக நியமிக்கப்பட்ட பெண்ணாக தனது பெயரை அவர் பதிவு செய்தார். டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியாக பணிபுரிந்த இவர், நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள கென்ட்வில் நகரில் பிறந்தவர். எனினும் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள வேலூரை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த்தின் தந்தை ஒரு…

Read More

பெண்கள் குறித்து அருவெறுக்கத்தக்க வகையில் பேசி உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பெண்கள் எதிர்ப்பு

பெண்கள் குறித்து அருவெறுக்கத்தக்க வகையில் பேசி உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பெண்கள் எதிர்ப்பு

அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இதற்கு எதிராக நடிகையும், பா.ஜ., உறுப்பினருமான காயத்ரி ரகுராம் செய்த டுவீட்டில், “திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள். நவ.,27 காலை 10 மணிக்கு மெரினாவிற்கு தனியாக வருகிறேன். அப்போது திருமாவளவன் என்னை நேரில் மிரட்ட தயாரா?” என பகிரங்க சவால் விடுத்திருந்தார். இதனையடுத்து காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இந்நிலையில் திருமா இந்து கடவுள்கள் குறித்த தனது பேச்சை நியாயப்படுத்தி விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து காயத்ரி ரகுராமின் சவாலுக்கு பதிலளிக்கும் வகையில், அதே சமயம் காயத்ரியின் பெயரை குறிப்பிடாமல் பேசி, டில்லியில் இருந்து பேஸ்புக்…

Read More
1 159 160 161 162 163 425