ஜனனி குமார் அவர்களின் மாணவி துஷ்யா பகீரதன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம்

ஜனனி குமார் அவர்களின் மாணவி துஷ்யா பகீரதன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம்

ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் மிகவும் சிறப்பான, அழகிய கலை பரத நாட்டியம் ஆகும். இந்த நடனத்தை ஆடுபவர்கள் பெரும்பாலும் பெண்களாக என்றாலும் ஆண்களும் இதனை ஆடுவது உண்டு. சைவ சமயத்தவர்களின் முழு முதற் கடவுளான சிவபெருமான் கூட நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுகிறது. சிவபெருமான் ஆடும் நடனம் தாண்டவம் ஆகும். மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆடுவது “ஆனந்ததாண்டவம்’ ஆகும். அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் “ருத்ரதாண்டவம்”. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடுவது “லாஸ்யா” என்று அழைக்கப்படுகிறது. உடல் அசைவுகளும் கை முத்திரையும் சேர்ந்து “அடைவு” ஆகும்.பரதநாட்டியத்திற்குப் பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக் கருவிகள் தேவை. பரதம் நிருத்தம், நிருத்தியம்,…

Read More

கனடாவில் முதற் தடவையாக நடைபெறும் Miss Tamil Universe”

கனடாவில் முதற் தடவையாக நடைபெறும் Miss Tamil Universe”

உலக தமிழ் அழகி போட்டிகளும் முடிசூட்டும் பெருவிழாவும 27ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளன. இந்த சிறப்பு நிகழ்வு தொடர்பான ஊடகச் சந்திப்பு மற்றும் விருந்துபசாரம் ஆகியன நேற்று இரவு நடைபெற்றிருந்தன. கனடாவில் உள்ள வெற்றிகரமான தமிழர் நிறுவனங்களான Vibrant Hospitality Group and AGA Beauty. ஆகியவை இணைந்து வழங்கும் இந்த சர்வதேச அழகுப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு உலகத் தமிழ் அழகி என்னும் பட்டத்தைப் பெற்று முடிசூட்டப்படும் ஆர்வத்தோடு பல நாடுகளிலிருந்;து அறிவும் ஆற்றலும் அழகும் அற்புதமும் கொண்ட இளம் தாரகைகள் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் பல வர்த்தகப்…

Read More

ஸ்காபுறோவில் மீண்டும் இளம் தமிழ் உயிர்களைப் பறிக்கும் கொடிய ‘கலாச்சாரம்’ தொடர்கின்றதா?

ஸ்காபுறோவில் மீண்டும் இளம் தமிழ் உயிர்களைப் பறிக்கும் கொடிய ‘கலாச்சாரம்’ தொடர்கின்றதா?

ஸ்காபுறோவில் மீண்டும் இளம் தமிழ் உயிர்களைப் பறிக்கும் கொடுமை தொடர்கின்றதா? என்;ற அதிர்ச்சி அலைகளை எழுப்பும் கேள்வி தோன்றியுள்ளன. சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் எமது சமூகத்தையும் இளைய வயதினைரையும் கதி கலங்கச் செய்த அந்த ‘இருண்ட காலம்’ மீண்டும் உயிர் பெற்று எழுந்து விட்டதா என்ற ஏக்கப் பெருமூச்சும் எம்மைப் பின் தொடர ஆரம்பித்துள்ளன. கடந்த வியாழக்கிழமை ஸ்காபுறோவில் படுகொலை செய்யப்பட்ட சாரங்கன் சந்திரகாந்தனின் என்னும் தமிழ் பேசும் இளைஞனின் இழப்பு எமது சமூகத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இனியும் என்ன நடக்கப்போகின்றன என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஒரு ‘நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய இந்த இளையவனின் இரத்தம் கொடிய…

Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ அறிவிப்பு

இலங்கை ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீகொத்தவில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது, இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால், அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட சஜித் பிரேமதாஸவிற்கு, கட்சியின் செயற்குழு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறங்கிய பின்னர், இந்த கட்சி சார்பில் முதல் முறையாக…

Read More

உதித் சூர்யா, வெங்கடேசன் இருவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு : நீட் ஆள்மாறாட்ட விவகாரம்

உதித் சூர்யா, வெங்கடேசன் இருவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு : நீட் ஆள்மாறாட்ட விவகாரம்

சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் உதித் சூர்யா(21). இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 முடித்தார். இரண்டு முறை ‘நீட்’ நுழைவுத் தேர்வு எழுதியும், உதித் சூர்யா தேர்ச்சி பெறவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், மூன்றாவது முயற்சியாக, மே 5 ல் நடந்த நீட் தேர்வில் உதித் சூர்யாவை பங்கேற்க வைத்தார். இதில், அவர், 385 மதிப்பெண்கள் பெற்று, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் இணைந்தார். இவர் மும்பையில், வேறு ஒருவரை தேர்வு எழுத வைத்ததும், தேர்ச்சி பெற்றதும், ஆள்மாறாட்டம் செய்து எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்ததும் தெரியவந்தது.  இது தொடர்பாக கல்லூரி…

Read More

75 வயது கடந்தவர்கள் மற்றும் வாரிசு அரசியலில் ஈடுபடுவோருக்கு சீட் வழங்கப்படமாட்டாது என பா.ஜ

75 வயது கடந்தவர்கள் மற்றும் வாரிசு அரசியலில் ஈடுபடுவோருக்கு சீட் வழங்கப்படமாட்டாது என பா.ஜ

அரியானா மாநிலத்தில் 75 வயது கடந்தவர்கள் மற்றும் வாரிசு அரசியலில் ஈடுபடுவோருக்கு சீட் வழங்கப்படமாட்டாது என பா.ஜ., உறுதியாக கூறி உள்ளது. 70 வயதை கடந்தவர்களுக்கு எந்த ஒரு தேர்தலிலும் சீட் வழங்க கூடாது என்பது பா.ஜ., வின் கட்சி கொள்கைளில் ஒன்றாக உள்ளது. இதில் மாநில அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடலாம் எனவும் கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பாவிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா , அரியானா மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அரியானா மாநிலத்தை பொறுத்தவரையில் 90 சட்டசபை இடங்கள் உள்ளன. இத் தேர்தலில் தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் பலர் தங்களின் வாரிசுகளை களம் இறக்க முடிவு…

Read More

IND Vs SA: சமனில் முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 தொடர்

IND Vs SA: சமனில் முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 தொடர்

இந்திய – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே ஞாயிறன்று பெங்களூருவில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன் மூலம், 1-1 என்ற கணக்கில் இந்த தொடர் சமனில் முடிவடைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் – ரோகித் சர்மா இணை வந்த வேகத்தில் பிரிந்தது. தென்னாப்பிரிக்க வீரர் ரீஜாவின் பந்துவீச்சில் பியூரனிடம் கேட்ச் கொடுத்து ஒன்பது ரன்களில் ரோகித் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றமளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி, ஷ்ரேயாஸ், குர்ணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர்…

Read More

அமெரிக்க அதிபர் டிரம்பின் அரசியல் எதிரியை வீழ்த்த வெளிநாட்டு உதவி : வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், உக்ரைன் அதிபரும் பேசிய தொலைபேசி உரையின் விவரங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. டிரம்பை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையை அமெரிக்க நாடாளுமன்றம் தொடங்க இந்த விவரங்கள் காரணமாகியுள்ளன. ஜனநாயக கட்சியின் உறுப்பினரும், முன்னாள் துணை அதிபரமான ஜோ பைடனின் செயல்பாடுகளை விசாரிக்க உக்ரைன் அதிபர் வாலடிமீர் ஸெலன்ஸ்கியிடம் ஜூலை 25ம் தேதி அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட விவரங்கள் காட்டுகின்றன. ஜோ பைடனின் மகன் உக்ரைன் எரிவாயு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். தனது அரசியல் எதிரியான ஜோ பைடனை களங்கப்படுத்தும் நோக்கில் உக்ரைனுக்கு வழங்கும் ராணுவ உதவியை நிறுத்தி வைத்தாக கூறப்படுவதை டிரம்ப் மறுத்து வருகிறார்….

Read More

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்: மோடி அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்: மோடி அழைப்பு

இந்தியாவில் முதலீடு என்பது பாதுகாப்பானது. முதலீட்டாளர்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. முதலீடு செய்ய இந்தியா வாருங்கள் என பிரதமர் மோடி கூறினார். சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: அதிகவேக வளர்ச்சி பெறுவதற்கான பணியில் இந்தியா தனித்துவமாக உள்ளது. காலாவதியான சட்டத்தை நீக்கியுள்ளோம். இதுதான் ஆரரம்பம, நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. வறுமையிலிருந்து இந்திய மக்கள் மீண்டு வருகின்றனர். ‛ஆப்’ பொருளாதாரத்தை, இந்திய இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற்றதாக இந்தியா மாறியுள்ளது. சட்டங்கள் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன. கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளன   உள்கட்டமைப்பில் 1.3 டிரில்லயன் டாலர் முதலீடு செய்யப்பட உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள் வேகமாக மேம்படுத்தப்படுகிறது. முதலீடுக்கு ஏற்றதாக உள்கட்டமைப்பு…

Read More

திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு  பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு  பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், திரைப்படத்துறையில் செய்த சாதனைகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது எனவும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அமிதாப்பச்சன் ஏற்கனவே பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1996 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் 2010 ஆம் ஆண்டு இயக்குநர் பாலசந்தர் இந்த விருதை பெற்றுள்ளது நினைவுகூறத்தக்கது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். பெரும் மதிப்பிற்குரிய  தாதா சாகேப் பால்கே விருதுக்கு  பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தகுதியானவர்…

Read More
1 169 170 171 172 173 425