ஜனனி குமார் அவர்களின் மாணவி துஷ்யா பகீரதன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம்
ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் மிகவும் சிறப்பான, அழகிய கலை பரத நாட்டியம் ஆகும். இந்த நடனத்தை ஆடுபவர்கள் பெரும்பாலும் பெண்களாக என்றாலும் ஆண்களும் இதனை ஆடுவது உண்டு. சைவ சமயத்தவர்களின் முழு முதற் கடவுளான சிவபெருமான் கூட நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுகிறது. சிவபெருமான் ஆடும் நடனம் தாண்டவம் ஆகும். மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆடுவது “ஆனந்ததாண்டவம்’ ஆகும். அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் “ருத்ரதாண்டவம்”. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடுவது “லாஸ்யா” என்று அழைக்கப்படுகிறது. உடல் அசைவுகளும் கை முத்திரையும் சேர்ந்து “அடைவு” ஆகும்.பரதநாட்டியத்திற்குப் பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக் கருவிகள் தேவை. பரதம் நிருத்தம், நிருத்தியம்,…
Read More








