இலங்கையில், ‘ஈஸ்டர்’ தினமான நேற்று, தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில், 300 பேர், உடல் சிதறி பலியாகினர்
இலங்கையில், ‘ஈஸ்டர்’ தினமான நேற்று, தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில், 300 பேர், உடல் சிதறி பலியாகினர்; 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ‘இலங்கை வரலாற்றில், பொதுமக்களை பாதிக்கும் வகையிலான இப்படியொரு, தொடர் குண்டு வெடிப்பு இதுவரை நடந்ததில்லை’ என, அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். நாடு முழுவதும், காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இணையதள சேவை, முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவர்களின் பண்டிகை தினமான, ஈஸ்டர், உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அண்டை நாடான, இலங்கையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும், சிறப்பு வழிபாடு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மக்கள், கூட்டம் கூட்டமாக, குடும்பத்துடன் வந்து, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.தலைநகர்…
Read More









