வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்து ரெய்டு நடத்துவது தான் மோடியின் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக் : கர்நாடக முதல்வர் குமாரசாமி
வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்து ரெய்டு நடத்துவது தான் மோடியின் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் வீடுகளில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதனையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட குமாரசாமி, தேர்தல் சமயத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மத்திய அரசு, அரசு இயந்திரங்களை பயன்படுத்தினால் மம்தாவின் யுக்திகளை தானும் கையாள வேண்டி இருக்கும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில் இன்று (மார்ச் 28) காலை குமாரசாமி, வருமானவரித்துறையை வைத்து நடத்தும் சோதனைகள் தான் பிரதமர் மோடியின் உண்மையான…
Read More









