இனப்படுகொலையை மறப்போம், மன்னிப்போம் எனக் கூறுவது வேடிக்கையானது என்கிறார் அனந்தி சசிதரன்

இனப்படுகொலையை மறப்போம், மன்னிப்போம் எனக் கூறுவது வேடிக்கையானது என்கிறார் அனந்தி சசிதரன்

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகியும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையோ வழங்கத் தயாரில்லாத அரசாங்கம் தற்போது இனப்படுகொலையை மறப்போம், மன்னிப்போம் எனக் கூறுவது வேடிக்கையானது. பிரதமரின் இக்கூற்றை தமிழ் மக்கள் ஏற்கத் தயாரில்லை எனவும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இனப்படுகொலையை மறப்போம், மன்னிப்போம் என பிரதமர் கூறிய போது அங்கிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மௌனமாக இருந்துவிட்டு இப்போது மக்கள் முன் நாடகமாடுவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் அமைந்துள்ள தனது இல்லத்தில் கடந்த வாரம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அச்…

Read More

ஜனாதிபதி மைத்திரி பிரதமர் ரணில் ஆகியோர்க்கு இடையிலான முறுகல் நிலை இலங்கையை இருப்பைப் பாதிக்கும்” – பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கூறுகின்றார்

ஜனாதிபதி மைத்திரி பிரதமர் ரணில் ஆகியோர்க்கு இடையிலான முறுகல் நிலை இலங்கையை இருப்பைப் பாதிக்கும்”  – பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கூறுகின்றார்

“ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு ஏற்படும் போது அந்த நாடு பாரிய சிக்கலை சந்திக்க வேண்டிவரும். இந்த விடயம் இலங்கைக்கும் மிகவும் பொருந்தும். தற்போதைய ஜனாதிபதி மைத்திரி அவர்களுக்கும் பிரதமர் ரணில் அவர்களுக்கும் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை இலங்கையின் நிர்வாக மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றைப் பாதிக்கும்” இவ்வாறு அண்மையில் கொழும்புப் பத்திகையாளர் ஒருவருக்கு வழங்கிய பேட்டியின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். ரணில் மைத்திரி மோதல் தீவிரமடைந்துள்ளது. இது உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதா? என்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்;கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவரது பேட்டி இங்கே முழுமையாக பிரசுரமாகின்றது. யுத்தத்தை…

Read More

இலங்கையின் அரசியல் தலைவர்கள் இருவருடைய இந்தியவிஜயங்களுக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம்

இலங்கையின் அரசியல்  தலைவர்கள் இருவருடைய இந்தியவிஜயங்களுக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம்

இலங்கைத் தலைவர்கள் இருவருடைய இந்திய விஜயங்கள் இரு நாட்டுப் பத்திரிகைகளிலும் கடந்த வாரத்தில் பிரதான இடத்தைப் பிடித்திருந்தது. ஒருவர் மகிந்த ராஜபக்ஷ. மற்றையவர் மகிந்தவின் எதிர் தரப்பில் உள்ள சந்திரிகா குமாரதுங்க. இரு துருவங்களாகவுள்ள இந்த இரு முன்னாள் ஜனாதிபதிகளும் ஒரே வேளையில், இந்தியாவுக்கான விஜயங்களை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், இருவரது திசைகளும் நிகழ்ச்சி நிரல்களும் வேறுவேறானதாக இருந்துள்ளது. இரு நாடுகளுமே தேர்தல்களை எதிர்கொண்டுள்ள ஒரு பின்னணியில்தான் இந்த விஜயங்கள் இடம்பெற்றன. இந்தியா பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. தேர்தல் பிரசாரங்கள் அங்கு ஆரம்பமாகிவிட்டன. கூட்டணிப் பேச்சுக்கள் பேரங்கள் சூடாக இடம்பெறுகின்றன. ஏப்ரலில் பொதுத் தேர்தல் அங்கு நடைபெறும். இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பரில் இத்தேர்தல் இடம்பெறும்….

Read More

ஒரு தேசிய இனத்தின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான அளவு கோல்கள் எவை? ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு விளக்குகின்றார்

ஒரு தேசிய இனத்தின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான அளவு கோல்கள் எவை?   ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு விளக்குகின்றார்

தேசிய சமூக வளர்ச்சியில் அதற்கு இருக்கக்கூடிய அறிவியல் தரம், கலை இலக்கியம் பண்பாடு உணவு பழக்க வழக்கம் விளையாட்டு என்பன சிறப்பான இடத்திற்குரியவை. ஒருவகையில் ஒரு தேசிய இனத்தின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான அளவு கோல்களாகவும் இவைகள் உள்ளன. ஒரு பொது மூலத்தில் இருந்தே ஊரடவரசந என்ற பதம் பிரெஞ்சு, லத்தீன், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிரயோகத்திற்கு வந்தது. இதன்படி நிலத்தை உழுவது, பயிரை வளர்ப்பது, உடல்நலத்தைப் பேணுவது என்ற மூலப் பொருளில் இருந்து இதன் தோற்றம் அமைந்தது. இதன் அடிப்படையில் நடத்தைகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், விழுமியங்கள், மனப்பாங்கு விருத்தி போன்ற பொருளடக்கமும் இணைந்து கொண்டது. மேலும் மொழி, சம்பிரதாயங்கள், கலை அம்சங்கள் என்பனவும்…

Read More

மோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி – சவுதி அரேபியா இளவரசர்

மோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி – சவுதி அரேபியா இளவரசர்

இராஜாங்கப் பயணமாக இந்தியா சென்ற சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்! முகமது பின் சல்மானின் வருகையால் இந்தியா-சவூதி அரேபியா இடையிலான உறவுகள் மேம்படும் என்று செவ்வாய்கிழமையன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்… பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு சவூதிக்கு சென்ற போது இருதலைவர்களிடையே நீடித்த நட்புறவை வெளியுறவுத்துறை நினைவுகூர்ந்துள்ளது. ரத்தினகிரி சுத்திகரிப்பு திட்டத்துக்காக சவூதியின் அராம்கோ மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் 44 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. சவூதி அரேபியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தீவிரவாத எதிர்ப்பு, பணப்பரிமாறம் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வது,…

Read More

பிரான்ஸ் நாட்டிலிருந்து ஜெனிவா நோக்கி செல்லும் சாட்சியங்கள் பொறிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஊர்தி

பிரான்ஸ் நாட்டிலிருந்து  ஜெனிவா நோக்கி செல்லும் சாட்சியங்கள் பொறிக்கப்பட்ட  முக்கியத்துவம் வாய்ந்த ஊர்தி

ஐக்கிய நாடுகள் சபையின் 40வது மனித உரிமைப்பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும் 25 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஈழத்தில் நடைபெற்ற தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை கோரி பிரான்சில் இருந்து தமிழினப்படுகொலை சாட்சியங்கள் பொறிக்கப்பட்ட ஊர்தி பயணிக்கவுள்ளது. இந்த ஊர்தியில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததில் இருந்து கடந்த எழுபத்தொரு ஆண்டுகளாக இலங்கையை மாறிமாறி ஆட்சி செய்த சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் ஈழத்தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நிழற்படங்களாக பொறித்தும் அந்த இனப்படுகொலைக்கு தலைமையேற்ற இலங்கை அரச தலைவர்களின் விபரங்கள் புகைப்படங்கள் பொறித்தும் இந்த தமிழின நீதி கோரும் ஊர்தி ஐநா நோக்கி செல்ல இருக்கின்றது. மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நாளான எதிர்வரும்…

Read More

தனது 13வது வயதில் முதலாவது ஆங்கில நாவலை எழுதிய கனடாவின் இளம் பெண் படைப்பாளி சாருதி ரமேஷ்

தனது 13வது வயதில் முதலாவது ஆங்கில நாவலை எழுதிய கனடாவின் இளம் பெண் படைப்பாளி சாருதி ரமேஷ்

2000ம் ஆண்டு கனடாவில் பிறந்த சாருதி ரமேஷின் பெற்றோருக்கு அவர் ஒரே பிள்ளை. அவர்கள் சிறு வயதிலிருந்தே சாருதியை ஒரு மகளாக அன்பு செலுத்தி வளர்த்தாலும் தீரச்செயல்களுக்கு வித்திடக் கூடியதாக, கராட்டி நீச்சல் போன்ற விளையாட்டுகளிலும் பயிற்றுவித்தார்கள். தனது கல்வி தொடர்பான விடயங்களிலும் மிகுந்த அக்கறை கொண்ட சாருதி வாசிப்பிலும் கூடிய நேரத்தை ஆர்வத்துடன் கழித்தார். சிறுவயதிலிருந்தே அனைத்து விடயங்களிலும் சமாந்தரமாக கவனம் செலுத்திய அவரிடம் எழுத்தாற்றல் உருவாகியுள்ளதை அவரது பெற்றோர் அவதானித்தார்கள். குறிப்பாக அவரது தாயார் மிகுந்த அக்கறையோடு தங்கள் பிள்ளையின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்தார். தந்தையார் ரமேஷ் அவர்களும் தனது தொழில் முயற்சிகளில் கவனமாக இருந்து, பொருளாதாரம் என்னும் செல்வத்தைத் தேடிக்கொள்ள,…

Read More

தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பரிதாப சாவு

தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பரிதாப சாவு

கனடாவில் சிரியாவை சேர்ந்த அகதி குடும்பம் வசித்து வந்த வீட்டில் தீப்பிடித்ததில் குழந்தைகள் 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான இந்த போரில் அப்பாவி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் தேடி பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள். அந்த வகையில் சிரியாவை சேர்ந்த இப்ராஹிம்-கவ்தார் பாருஹ் என்ற தம்பதி தங்களின் குழந்தைகளான அகமது (வயது 15), ரோலா (12) முகமது (9) ஓலா (8) ஹாலா (3) ராணா (2) ஆகியோருடன் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் தஞ்சம் புகுந்தனர்….

Read More

பாக்.கிற்கு நதிநீர் பங்கீட்டை நிறுத்த இந்திய அரசு முடிவு

பாக்.கிற்கு நதிநீர் பங்கீட்டை நிறுத்த இந்திய அரசு முடிவு

இந்தியா-பாக்.இடையேயான நதிநீர் பங்கீட்டினை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். கடந்த 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தாக்குதலால் பாக். மீது இந்தியா கடும் ஆத்திரத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியா-பாக்.நிதிநீர் பங்கீட்டினை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ராவி நதியில் இருந்து உபரிநீரை பகிர்வதை நிறுத்தப்படும். இனி பாக்.கிற்கு வழங்கப்பட்டு வந்த நதிநீர் பங்கீட்டினை தடுத்து நிறுத்தி அதனை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களுக்கு திருப்பிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்துஸ் நீர் ஒப்பந்தத்தின்படி…

Read More

மன்னித்து விடுங்கள் என்று ரணில் கூறியதன் அர்த்தம் என்ன?

மன்னித்து விடுங்கள் என்று ரணில் கூறியதன் அர்த்தம் என்ன?

உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் உண்மையை பேசி, கவலையை வெளியிட்டு மன்னிப்பை கோரி முன்னோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரின் கருத்து தொடர்பில் விக்னேஸ்வரன் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும், பழையனவற்றை மறந்து விடுங்கள். உண்மையைக் கண்டறிய முனையாதீர்கள். அப்படிக் காண விழைந்தால் உங்களின் இளைஞர்கள் செய்த குற்றங்களும் அம்பலத்திற்கு வந்துவிடும்.அது வேண்டாம். மறந்து விடுவோம். மன்னித்து விடுவோம் என்று கூறியுள்ளார். “அதாவது உங்களுக்கு நாங்கள் வடகிழக்கு இணைப்பைத் தருகின்றோம். உங்கள் தாயகத்தில் சுயாட்சியைத் தருகின்றோம். சமஸ்டி ரீதியிலான ஒரு அரசை உங்களுக்கு வழங்குகின்றோம்.” “பதிலுக்கு நீங்கள் மறந்து விடுங்கள்….

Read More
1 207 208 209 210 211 425