குழந்தைகளை விற்ற கன்னியாஸ்திரிகள் கைது

குழந்தைகளை விற்ற கன்னியாஸ்திரிகள் கைது

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில், பச்சிளம் குழந்தையை தத்தெடுப்பதற்கு ஒரு லட்சம் வரை பணம் வாங்கப்படுவதாக புகார் வந்தது. இதுகுறித்து, விசாரணை நடத்திவரும் ராஞ்சி போலீசார், குழந்தை விற்பனையில் தொடர்பு இருப்பதாக அறக்கட்டளையில் உள்ள 2 கன்னியாஸ்திரிகளை கைது செய்துள்ளனர். ராஞ்சியில் உள்ள இந்த அறக்கட்டளை காப்பகம், திருமணம் ஆகாமல் சிறு வயதிலேயே தாயான சிறுமிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்த காப்பகத்தில் 11 கர்ப்பிணி சிறுமிகளும், 75 மாற்றுத் திறனாளிகளும் இருக்கின்றனர். இந்த சிறுமிகளுக்கு பிறந்த 3 குழந்தைகளை தலா ரூ.50,000 க்கு அறக்கட்டளையின் தலைவியாக உள்ள கன்னியாஸ்திரி கொன்சிலியா, உதவியாளருடன் சேர்ந்த…

Read More

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் விஜயகலா பரமேஸ்வரன் ராஜினாமா செய்தார்

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் விஜயகலா பரமேஸ்வரன் ராஜினாமா செய்தார்

இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. ‘வடக்கு மாகாணத்தில் தற்போது அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை பார்க்கும் போது, விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும் என்பதே நமது விருப்பம்’ நாம் வாழ விரும்பினால், சுதந்திரமாக நடமாட வேண்டும். நம்முடைய குழந்தைகள் சுதந்திராக பள்ளிக்குச்சென்று, உயிருடன் மீண்டும் வீட்டுக்கு திரும்ப வேண்டும். ஆனால், வடக்கு மாகாணத்தில் சட்டம்…

Read More

ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை

ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறையும், அவரது மகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஊழல் பணத்தில் லண்டனில் 4 குடியிருப்புகளை வாங்கியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. இந்த குழு, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. தொடர்ந்து விசாரணைக்கு பின்னர், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அவரது மகள் மரியம் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும்…

Read More

வி.இஸட்.துரை இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் சுந்தர்.சி

வி.இஸட்.துரை இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் சுந்தர்.சி

வி.இஸட்.துரை இயக்கும் புதிய படத்தில், ஹீரோவாக நடிக்கிறார் சுந்தர்.சி. சுந்தர்.சி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘முத்தின கத்தரிக்கா’. வெங்கட் ராகவன் இயக்கிய இந்தப் படத்தில், பூனம் பாஜ்வா ஹீரோயினாக நடித்தார். சதீஷ், விடிவி கணேஷ், சிங்கம்புலி, சுமித்ரா, யோகிபாபு, ரவி மரியா, ஸ்ரீமன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். சித்தார்த் விபின் இசையமைத்த இந்தப் படத்தை, குஷ்புவின் ‘அவ்னி மூவிஸ்’ நிறுவனம் தயாரித்தது. துருவ் விக்ரமின் ஜோடியாக அறிமுகமாகும் மேகா 2016-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. அதன்பிறகு வரலாற்றுப் படமான ‘சங்கமித்ரா’வை இயக்கும் வேலைகளில் மும்முரமானார் சுந்தர்.சி. ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்த இந்தப் படத்தை, ஸ்ரீ…

Read More

`பிரபாகரன் காலத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்’: விக்னேஸ்வரன்

`பிரபாகரன் காலத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்’: விக்னேஸ்வரன்

“பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமுடியாது” என இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திங்கள்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடையது முக்கிய நோக்கம் என சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார். அது, மத்தியில் உள்ள அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி, சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அவரது கருத்து தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “நாங்கள் எங்கள் உரிமைகள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள்…

Read More

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் மீது முதல்முறையாக புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிய இலங்கை திட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் மீது முதல்முறையாக புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிய இலங்கை திட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் மீது முதல்முறையாக புதிய சட்டத்தின் கீழ் வழக்குபதிய இலங்கை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Srilanka #Fisherman கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை, மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச்சென்றனர். இந்தநிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் மீது முதல்முறையாக புதிய சட்டத்தின் கீழ் வழக்குபதிய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகவும், கொழும்பு நீரியல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.50 லட்சம் முதல் ரூ.1.50 கோடி வரை மீனவர்களுக்கு அபராதம் விதிக்க…

Read More

திருப்பதி தேவஸ்தானம் மீது வழக்கு; சுப்பிரமணியன் சாமி அறிவிப்பு

திருப்பதி தேவஸ்தானம் மீது வழக்கு; சுப்பிரமணியன் சாமி அறிவிப்பு

திருமலை – திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், ஒரு வாரத்துக்குள் வழக்கு தொடரப் போவதாக, பா.ஜ., மூத்த தலைவர், சுப்பிரமணியன் சாமி அறிவித்துள்ளார். திருப்பதி,தேவஸ்தானம்,வழக்கு,Subramanian swamy,சுப்பிரமணியன் சாமி,பா.ஜ,B.J.P,BJP ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள திருமலை – திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்துக்கு எதிராக, ஏழுமலையான் கோவிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர், ரமண தீட்சிதர், சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறினார். ஏழுமலையான் ஆபரணங்கள் மாயமானதாகவும், நிலவறையில் உள்ள பொக்கிஷங்களை எடுக்க, மடப்பள்ளியின் தரை தளத்தை தோண்டியதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இந்நிலையில், இதுகுறித்து, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: திருமலை தேவஸ்தானத்தில்,…

Read More

மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் உத்தரவு

மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் உத்தரவு

இந்திய வங்கிகளில் கடன் வாங்கி, அவற்றை திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர், மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்களை பறிமுதல் செய்ய லண்டன் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த மதுபான தொழிலதிபர், விஜய் மல்லையா, ‘கிங் பிஷர்’ விமான சேவை நிறுவனம் துவங்க, 13 வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாமல், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பியோடினார். அவரை இந்தியா அழைத்து வர, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே, மல்லையாவின் சொத்துக்களை முடக்க அனுமதி கோரி பிரிட்டன் ஐகோர்ட்டின் வர்த்தக கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட், பிரிட்டனில் உள்ள அவரது…

Read More

எமிரேட்ஸ் விமானத்தில் மாட்டிறைச்சி அல்லாத உணவுகளுக்கு தடை

எமிரேட்ஸ் விமானத்தில் மாட்டிறைச்சி அல்லாத உணவுகளுக்கு தடை

எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்திய உணவு அயிட்டங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு அந்தந்த நாட்டு விமான நிறுவனங்கள் இந்தியர்களின் விருப்ப உணவு அயிட்டகளையும் மெனுவாக வைத்துள்ளன. இந்நிலையில் துபாயை தலைமையிடமாக கொண்டு இயக்கப்படும் எமிரேட்ஸ் விமானம் இந்திய உணவு அயிட்டங்களுக்கு தடை விதித்து அதற்கான மெனுவையும் நீக்கியுள்ளதாக தகவல் வெளியா்கியுள்ளது. இந்தியாவில் ஜெயின் மத உணவு அயுிட்டங்கள், இந்திய காய்கறி உணவுகள், மாட்டிறைச்சி அல்லாத உணவு உள்ளிட்ட இந்திய உணவு அயிட்டங்கள் இனி அந்த மெனுவில் இருந்து வாபஸ் பெற்றது.

Read More

சிம்பு நடிக்கும் அடுத்த படம் ‘அதிரடி’

சிம்பு நடிக்கும் அடுத்த படம்  ‘அதிரடி’

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்துக்கு ‘அதிரடி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்தில், மூன்று வேடங்களில் நடித்தார் சிம்பு. அவருடைய ரசிகர்கள் உள்பட யாருக்குமே இந்தப் படம் பிடிக்கவில்லை. கடந்த வருடம் ஜூன் மாதம் இந்தப் படம் வெளியானது. நயன்தாரா படத்தில் பாடகராக அறிமுகமாகும் விக்னேஷ் சிவன் அதன்பிறகு எந்தப் படத்திலும் நடிக்காத சிம்பு, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார். அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் இந்தப் படத்தில்…

Read More
1 250 251 252 253 254 425