“வல்லரசு நாடுகளின் கூட்டுச்சதியால் முடிவுக்கு வந்த புலிகளின் நியாயமான ஆயுத போராட்டம்” – சம்மந்தன்

“வல்லரசு நாடுகளின் கூட்டுச்சதியால் முடிவுக்கு வந்த புலிகளின் நியாயமான ஆயுத போராட்டம்” – சம்மந்தன்

“உலகின் வல்லரசு நாடுகள் நடத்திய கூட்டுச் சதியினாலேயே தமிழ் மக்களின் உரிமைக்காக நியாயமானதும், நீதியானதுமான தீவிர ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது,” என நாட்டின் எதிர் கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்தார். இந்தியா, அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம், ஐக்கிய ராஜ்ஜியம், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இக்கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக சம்மந்தன் கூறியுள்ளார். தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைப்பதாக இலங்கை அரசு, அவ்வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையினாலேயே ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்றும் அவர் தகவல் வெளியிட்டார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் தொகுப்பில்…

Read More

கேரளாவில் இளம்பெண் பலாத்காரம்: 5 பாதிரியார்கள் கைது?

கேரளாவில் இளம்பெண் பலாத்காரம்: 5 பாதிரியார்கள் கைது?

கேரளாவில், பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி, பலாத்காரம் செய்ததாக, ஐந்து பாதிரியார்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, விடுமுறையில் செல்லும்படி, அந்த ஐந்து பாதிரியார்களுக்கும், சர்ச் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சர்ச் ஒன்றில், கேரளாவை சேர்ந்த நான்கு பேரும், டில்லியைச் சேர்ந்த ஒருவரும், பாதிரியார்களாக உள்ளனர். இந்நிலையில், கோட்டயம் மாவட்டம் திருவல்லாவை சேர்ந்த ஒருவர், சர்ச் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினார். அதில் கூறப்பட்டிருந்ததாவது: ஒருவர் கேட்ட பாவ மன்னிப்பை, மற்றவர்களிடம் சொல்ல கூடாது. ஆனால், என் மனைவி கேட்ட, பாவ மன்னிப்பை வைத்து, அவரை மிரட்டி, ஐந்து பாதிரியார்கள் உட்பட எட்டு பேர், பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் மீது…

Read More

தொல்லை தரும் மூத்த தலைவர்கள்:சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ. கதறல்

தொல்லை தரும் மூத்த தலைவர்கள்:சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ. கதறல்

மூத்த தலைவர்கள் தொல்லை தருகின்றனர்,தனது குடும்பத்தினர் மீது போலீசார் பொய் வழக்கு பதிந்து துன்புறுத்துவதாக சட்டசபையில் கண்ணீர்விட்டு அழுதார் பெண் எம்.எல்ஏ., மத்திய பிரதேசத்தில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் உள்ளார். சிமாரியா தொகுதி பா.ஜ. பெண் எம்.எல்.ஏ. நீலம் அபய் மிஷ்ரா. இன்று சட்டசபை கூட்டத் தொடரின் பூஜ்ஜிய நேரத்தின் போது, எழுந்து நின்று, தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் கட்சியின் முக்கிய தலைவர் துன்புறுத்தல் கொடுக்கின்றனர். போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுகின்றனர். என்ற கூறியபடி கதறி அழதார். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. பெண் எம்.எல்.ஏ.யின் அழுகையை பார்த்து பொங்கியெழுந்த , எதிர்க்கட்சியான காங் எம்.எல்.ஏ.க்கள் அபய் மிஷ்ராவுக்கு…

Read More

இரண்டு ரோபோக்களுக்கு இடையே காதல் வந்தால் என்னவாகும் என்பதுதான் ‘2.0’ படத்தின் கதை

இரண்டு ரோபோக்களுக்கு இடையே காதல் வந்தால் என்னவாகும் என்பதுதான் ‘2.0’ படத்தின் கதை

கரிகாலன் ரஜினிக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு ரோபோ விஞ்ஞானி வசீகரன் ரஜினி என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற விசாரணையைத் தொடங்கினோம். ‘2.0’ படக்குழுவின் கிராஃபிக்ஸ் குழு வட்டாரத்திலிருந்து மூச்சு முட்டுகிற அளவுக்குத் தகவல்கள் கிடைத்தன. அவற்றைப் பார்க்கும்முன் ‘2.0’ படத்தின் கதைக்களம் பற்றி விசாரித்தால் அசரடிக்கும் தகவல் காதுகளை எட்டியது. இரண்டு ரோபோக்களுக்கு இடையே காதல் வந்தால் என்னவாகும் என்பதுதான் ‘2.0’ படத்தின் கதைக்களம். அந்த இரண்டு ரோபோக்களில் ஒன்று விஞ்ஞானி வசீகரன் கண்டுபிடித்தது. அதற்கு அனைத்து உணர்ச்சிகளும் வந்துவிடுகின்றன. அந்த இன்னொரு ஸ்வீட் ஹார்ட் ரோபோ பற்றிய தகவல் பரம ரகசியம் என்கிறார்கள். இதில் அக்‌ஷய்குமார் எப்படிப்பட்ட வில்லன் என்பது சஸ்பென்ஸ் என்கிறது இயக்குநர் வட்டாரம்….

Read More

ராமேசுவரம் அருகே கழிவுநீர் தொட்டிக்கு தோண்டிய போது கடற்கரையில் புதைத்த ஆயுத குவியல் சிக்கியது

ராமேசுவரம் அருகே கழிவுநீர் தொட்டிக்கு தோண்டிய போது கடற்கரையில் புதைத்த ஆயுத குவியல் சிக்கியது

ராமேசுவரம் அருகே கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த ஆயுத குவியல் சிக்கியது. பெட்டி, பெட்டியாக துப்பாக்கி தோட்டாக்கள், கண்ணிவெடிகள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த ஆயுத குவியல் பற்றிய விவரம் வருமாறு:- ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தங்கச்சிமடம் அந்தோணியார்கோவில் கடற்கரை பகுதியை சேர்ந்தவர் மீனவர் எடிசன். இவருடைய வீட்டின் பின்புறம் கழிவுநீர் தொட்டிக்காக நேற்று பணியாளர்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 3 அடி ஆழத்தில் குழியில் ஒரு இரும்புப்பெட்டி தென்பட்டது. இதையடுத்து அது புதையலாக இருக்கலாம் என்று வீட்டின் உரிமையாளர் எடிசன் இது குறித்து தங்கச்சிமடம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு…

Read More

பிரணாப் நிகழ்ச்சிக்கு பின் ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைய அதிக விண்ணப்பம்

பிரணாப் நிகழ்ச்சிக்கு பின் ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைய அதிக விண்ணப்பம்

ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்ட பின், அந்த அமைப்பில் சேர விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த தலைவர் விப்லப் ராய் தெரிவித்ததாவது: ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பிரணாப் கலந்து கொண்ட பின், எங்கள் அமைப்பில் இணைய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த நிகழ்வுக்கு முன், ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைய, சராசரியாக தினமும் 350 விண்ணங்கள் வந்து கொண்டிருந்தன. பிரணாப் கலந்து கொண்ட பின், தினமும் 1,200 முதல் 1,300 விண்ணப்பங்கள் வரை வருகின்றன. இதில் பெரும்பாலன விண்ணப்பங்கள், பிரணாப்பின் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திலிருந்து வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., மீதான நம்பிக்கை அதிகரிப்பே, இந்த மாற்றத்துக்கு காரணம். இவ்வாறு அவர்…

Read More

ஸ்காபுறோ ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் முதல் நாள் கொடியேற்ற வைபவம்

ஸ்காபுறோ ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் முதல் நாள் கொடியேற்ற வைபவம்

ஏராளமான பக்தர்கள் சிவாச்சாரியப் பெருமக்கள், வர்த்தக நண்பர் சமூக சேவையாளர்கள் என பலரும் கூடி பக்தி மேலோங்கி உருகி நிற்க விநாயகப் பெருமானின் உற்சவ ஆரம்பத்தின் கொடி யேறி கம்பத்தின் உச்சிக்கு சென்று அலங்கரித்தது. ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியின் சிரேஸ்ட மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா ஞ◌ாயிற்றுக்கிழமை மாலை இந்துக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று நிறைவுற்ற பினனர் வெற்றிக் களிபபுடன் காணப்படுகினறார்கள் இங்கு அதிபரும் ஸ்தாபகருமான சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் ,அவரது பாரியார் மற்றும் ஆசிரியப் பெருந்தகைகள் ஆகியோர்

Read More

Learn Ancient Secrets of Meditation From Sri Sri Ravi Shankar..

Learn Ancient Secrets of Meditation  From Sri Sri Ravi Shankar..

தியானம் உங்களை அதிர்ஸ்டக்காரராக்கும் என்று தெளிவாகவே சொல்லிவரும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்கள் கனடாவில் ரொரொன்ரோ ரோய் தொம்சன் மண்டபத்தில் உங்களைச் சந்தித்து வாழ்வின் அர்த்தங்களைப் புரிய வைக்க வருகின்றார் யூலை 9ம் திகதி தொடக்கம் 11ம் திகதி வரை தினமும் மாலை 7.00 மணி தொடக்கம் 9.00 மணிவரை மேலதிக விபரங்களுக்கு” www.artofliving.org என்னும் இணையத்தளத்தைப் பார்க்கவும். அத்துடன் உள்ளே விளம்பரத்தையும் பார்க்கவும்.

Read More

அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள்

எதிர்வரும் சனி, ஞாயிறு (23, 24) தினங்களில் ரொரன்றோவில் அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள் வல்லமையான தேவ செய்தியாளர்கள் சகோ. ராஜி சகோ. அல்பர்ட் அவர்களினால் நடாத்தப்படவுள்ளது. 23 சனி காலை 9 மணி, பி.ப 2 மணி, மாலை 7 மணி 24 ஞாயிறு பி.ப 2 மணி, மாலை 7 மணி ஆகிய நேரப்படி இந்தக் கூட்டங்கள் இடம்பெறும் வாருங்கள் தேவ விடுதலையைப் பெற்றுக்கொள்வோம். விலாசம்:- 50 Weybright Court, Unti # 24, Scarborough 647-946-3556

Read More
1 252 253 254 255 256 425