சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் சசிதரூருக்கு முன்ஜாமீன் ஒத்திவைப்பு: கைது செய்யப்பட வாய்ப்பு?
புதுடெல்லி பாடியாலா ஹவுஸ் நீதிமன்றம் இன்று காலை சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக அவரது கணவரும் காங்கிரஸ் தலைவருமான சசிதரூருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுவது ஒத்திவைக்கப்படுவதாக கூறியுள்ளது. டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சுனந்தா புஷ்கர் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி இறந்து கிடந்தார். இந்த வழக்கில் சசி தரூருக்கு எதிராக கடந்த மே மாதம் டெல்லி போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் சசி தரூர் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் சசிதரூருக்கு பாடியாலா ஹவுஸ் நீதிமன்றம்…
Read More









