கனிமொழி பற்றி எச்.ராஜா ‘டுவிட்’ பாரதீய ஜனதாவிற்கு ப.சிதம்பரம் கேள்வி

கனிமொழி பற்றி எச்.ராஜா ‘டுவிட்’ பாரதீய ஜனதாவிற்கு ப.சிதம்பரம் கேள்வி

கனிமொழி பற்றி எச்.ராஜாவின் டுவிட்டிற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பா.ஜனதா தலைமைக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். செய்தியாளர்கள் சந்திப்பு நிறைவடையும்போது, பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வியொன்றை எழுப்பினார். அதற்கு பதிலளிக்காமல் ஆளுநர் அந்த பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தட்டினார். தன்னுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் ஆளுநர் கன்னத்தை தட்டியது குறித்து அந்த பெண் பத்திரிக்கையாளர் ட்விட்டரில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனையடுத்து, பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிக்கையாளரின் அனுமதியின்றி ஆளுநர் அவரை தொடுவது கண்ணியமான செயலல்ல என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி டுவிட்டரில் பதிவிட்டார். “நோக்கம் தவறானதாக இல்லாது…

Read More

பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்

பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்

கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று மாலை நடத்தினார். அப்போது ‘தி வீக்’ இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் பன்வாரிலால் புரோகித்திடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு பதில் சொல்லாமல் அவரது கன்னத்தை அவர் தட்டிக்கொடுத்தார். இது குறித்து செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இத்தகைய செயலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க எம்.பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் பெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார். கேள்வியை பாராட்டும்விதமாகவே எனது பேத்திபோல் நினைத்து…

Read More

ஜனநாயகத்தில் ‘டீ’ விற்பவர் மக்கள் பிரதிநிதியாக முடியும்: மோடி

ஜனநாயகத்தில் ‘டீ’ விற்பவர் மக்கள் பிரதிநிதியாக முடியும்: மோடி

பிரி்ட்டன் வாழ் இந்தியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அரசுமுறைப்பயணமாக பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் அந்நாட்டு பிரதமர் தெரசா மே உள்ளிட்டோரை சந்தித்தார். பின்னர் ” பாரத் கீ பாத், சாப்கே சாப்” என்ற தலைப்பில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் சென்ட்ரல் ஹாலில் நடந்தது. இதில் மோடி கலந்து கொண்டுஅவர்களுடன் கலந்துரையாடினார். மோடி பேசியதாவது; இந்தியா தனியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜனநாயகத்தில் மக்கள் கடவுளுக்கு சமமானவர்கள். ஜனநாயகத்தில் டீ விற்பவர் கூட மக்கள் பிரதிநிதியாக முடியும்: பொறுமை என்பது ஒரு கெட்ட விஷயம் அல்ல

Read More

சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் : ஐ.நா.,வில் ரஷ்ய தீர்மானம் தோல்வி

சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் : ஐ.நா.,வில் ரஷ்ய தீர்மானம் தோல்வி

சிரியாவில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஐ.நா.வில் ரஷ்யா கொண்டு வந்த கண்டன தீர்மானம் தோல்வியடைந்தது.சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் இணைந்து ஏவுகணை தாக்குதல் நடத்தின. அமெரிக்க படைகளின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் ரஷ்யா தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் பொலிவியா, கோட்டிவார் (ஐவரி கோஸ்ட்), ஈக்வடோரியல் கினி, எத்தியோப்பியா, கஜகஸ்தான், குவைத், நெதர்லாந்து, பெரு, போலந்து, சுவீடன் ஆகிய 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன.ரஷ்யாவின் தீர்மானத்துக்கு சீனா, பொலிவியா ஆதரவு அளித்தன. அமெரிக்கா,…

Read More

கங்கை அமரனிடம் இருந்து பறிக்கப்பட்ட சிறுதாவூர் பங்களாவை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: டிடிவி தினகரனுக்கு எச்.ராஜா வலியுறுத்தல்

கங்கை அமரனிடம் இருந்து பறிக்கப்பட்ட சிறுதாவூர் பங்களாவை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: டிடிவி தினகரனுக்கு எச்.ராஜா வலியுறுத்தல்

கங்கை அமரனிடமிருந்து அடித்து, பிடுங்கப்பட்ட சிறுதாவூர் பங்களாவை திரும்ப அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள கூத்தாநல்லூரில் நேற்று நடைபெற்ற கோ பூஜையில் கலந்துகொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி மேலாண்மை வாரியமோ அல்லது ஏதாவது ஒரு அமைப்போ ஏற்படுத்தும்போது, அந்த அமைப்பில் கருத்தொற்றுமையுடன் 4 மாநிலங்களும் பங்குபெற வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்பதாலேயே உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியுள்ளது. கடைசி நேரத்தில் ‘ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகியதாக சிலர் குறை கூறுகின்றனர். ராணுவ தொழில்நுட்ப கூடத்தை…

Read More

மாணவிகளுக்கு பாலியல் வலை விவகாரம்; ஆளுநர் அமைத்த விசாரணைக்குழு செல்லாது – ராமதாஸ்

மாணவிகளுக்கு பாலியல் வலை விவகாரம்; ஆளுநர் அமைத்த விசாரணைக்குழு செல்லாது – ராமதாஸ்

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல் அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து ஆளுநர் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் அமைத்த விசாரணை ஆணையம் செல்லாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் பதவியில் உள்ளவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய அக்கல்லூரியின் உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டிருக்கிறார். இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும் கூட, இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்பதவியிலுள்ள சில பெரிய மனிதர்களின் பாலியல் தேவைகளுக்கு தனியார் கல்லூரி மாணவிகளை பலியாக்க உதவிப் பேராசிரியை…

Read More

ஜெ. மகள் எனக் கூறி அம்ருதா வழக்கு; ஏப்.19-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெ. மகள் எனக் கூறி அம்ருதா வழக்கு; ஏப்.19-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா தொடர்ந்த வழக்கில், ஏப்.19-க்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான்தான் என உரிமைக் கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற இளம்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘ஜெயலலிதாவின் உடலை எங்களது குல வழக்கப்படி இறுதிச் சடங்குகளை செய்து அடக்கம் செய்ய வேண்டும். எனவே அவரது உடலை தோண்டியெடுத்து சம்பிரதாயப்படி அடக்கம் செய்ய அனுமதியளிக்க வேண்டும். மேலும் நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என…

Read More

world cup news: தனது அசத்தலான ஆட்டத்தால் கிரிக்கட் இரசிகர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் காவியன் நரேஸ்

world cup news: தனது அசத்தலான ஆட்டத்தால் கிரிக்கட் இரசிகர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் காவியன் நரேஸ்

நியசிலாந்தில் நடந்த உலகக்கிண்ண போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் கனடா அணிக்கும் இடையில் நடந்த போட்டியில் தனது அசத்தலான ஆட்டத்தால் கிரிக்கட் இரசிகர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் காவியன் நரேஸ். கனடா அணியினர் முதல் 2 ஓவர்களுக்குள் 5 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கட்டுக்களை இழந்து தடுமாறிய வேளை களமிறங்கிய காவியன் நரேஸ் 63 ஓட்டங்களை எடுத்து கனடா அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டு தனது துடுப்பாட்ட திறனை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இலங்கையை பூர்வீகமாக கொண்ட காவியன் நரேஸ் கொழும்பு N.C.C அணியில் மறைந்த பிரபல பயிற்றுவிப்பாளர் லயனல் மென்டிசிடம் 6 வயதிலிருந்தே இணைந்து பயிற்சி பெற்றவர். உள்ளூர் போட்டிகளில் மட்டுமல்ல சர்வதேச போட்டிகளிலும்…

Read More

We Need Lee Kwan Yew – Not an Opioid Summit

We Need Lee Kwan Yew – Not an Opioid Summit

Why don’t we learn from history when the question is a no-brainer? For instance, a recent editorial in a major Canadian newspaper states, “We Need an Opioid Summit.” One could add to this headline, “a Summit that would solve nothing and cost taxpayers millions of dollars.” What we actually need is the perspective of Lee Kwan Yew, Prime Minister of Singapore. Unfortunately he’s dead. Saskatoon police recently disclosed publicly the name and telephone number of…

Read More

கனடிய தங்க நகை வர்த்தகர் கௌரிகுமாருக்கு இலங்கையில் கிட்டிய இரத்தினக் கல் அதிஸ்டம்

கனடிய தங்க நகை வர்த்தகர் கௌரிகுமாருக்கு இலங்கையில் கிட்டிய இரத்தினக் கல் அதிஸ்டம்

ஆறு கிலோ எடை கொண்ட இரத்தினக் கல்லுக்கு அதிபதியானார். பல கோடி ரூபாய்களைப் பெற்றுக் கொடுத்த புஸ்பராக வகைக் கல்லை கொள்வனவு செய்வதற்கு உலக நாடுகளிலிருந்து விண்ணப்பங்கள் இலங்கை நோக்கி பறக்கின்றன. கனடாவின் ஸ்காபுறோ நகரில் ஜெயசாயி நகை மாளிகை என்னும் தங்க நகை மாளிகையை மிக நீண்ட காலமாக நடத்தி தங்கள நகை வர்த்தகத்திலும் இரத்தினக் கல் வியாபாரத்திலும் புகழ்பெற்று விளங்கும் “ஜெயசாயி” கௌரி குமாருக்கு இலங்கையில் கிட்டிய மேற்படி அதிஸ்டம் உலகெங்கும் பேசப்படும் ஒரு மதிப்பு மிக்க விடயமாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வர்த்தக நிலையத்தை மேற்பார்வை செய்வதற்காக அடிக்கடி இலங்கைக்கு செல்லும் இவர் தனக்கு ஏற்கெனவே உள்ள இரத்தினக் கல்…

Read More
1 270 271 272 273 274 425