ரணில் விக்கிரமசிங்கவிடம் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட பத்து நிபந்தனைக்கு என்ன நடந்தது என்று கேட்கின்றது யாழ்ப்பாண தினசரி “வலம்புரி”

ரணில் விக்கிரமசிங்கவிடம் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட பத்து நிபந்தனைக்கு என்ன நடந்தது என்று கேட்கின்றது யாழ்ப்பாண தினசரி “வலம்புரி”

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சில நாட்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட உள்ளது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று பாராளுமன்ற சபாநாயகர் கருஜய சூரியவிடம் கையளிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார். ஐக்கிய தேசியகட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட உள்ளது. இப்படியாக பாராளுமன்றத்தின் நாட்களும் மணித்தியாலங்களும் தங்கள் சலுகைகளை தக்கவைப்பதற்கான போராட்டங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவை வீணடிக்கப்படுகின்றன என்பதே தற்போதைய இலங்கை அரசியலில் உள்ள ஓட்டைகள் என்றுநாம்…

Read More

மிசிசாகா மாநகரில் பற்சிகிச்சை வழங்குவதில் முன்னணியில் திகழும் தமிழ் பேசுவோர் நிர்வாகத்தில் இயங்கும் பல் வைத்தியசாலை

மிசிசாகா மாநகரில் பற்சிகிச்சை வழங்குவதில் முன்னணியில் திகழும் தமிழ் பேசுவோர் நிர்வாகத்தில் இயங்கும் பல் வைத்தியசாலை

பல் வைத்திய நிபுணர் திருமதி பீனா ஜோர்ஜ் அவர்களை வைத்தியராகக் கொண்டு, மிசிசாகா மாநகரில் பற்சிகிச்சை வழங்குவதில் முன்னணியில் திகழும் Dr. Beena George DMD, BDS. 905 542 9999 தமிழ் பேசுவோர் நிர்வாகத்தில் இயங்கும் பல் வைத்தியசாலை,தற்போதுபுதியநோயாளர்களையும் வரவேற்கின்றது. சென்னையிலும் கனடாவிலும் சுமார் 20 வருட சிகிச்சை வழங்கும் அனுபவம் கொண்ட இந்த வைத்தியசாலை 2275 Britannia Road, Unit # 10 Mississauga என்னும் விலாசத்தில் அமைந்துள்ளது. தொடர்புகொள்ளவேண்டிதொலைபேசி இலக்கம்:- 905 542 9999

Read More

இரண்டு நாடுகளிலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் அப்பாவித் தமிழர்கள்

இரண்டு நாடுகளிலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் அப்பாவித்  தமிழர்கள்

அரசியல் என்னும் உயர்ந்த அதிகார பீடத்தின் ஊடாக மக்களின் நலன்களுக்காகவும் நாட்டின் உயர்விற்காகவும் சேவையாற்ற வேண்டிய அரசியல்வாதிகளும் அவர்களோடு இணைந்து பணியாற்றும் உயர் அதிகாரிகளும் மக்கள் நலனைப் பார்க்காது தங்களை நலன்களுக்காகவும் சுக போகங்களுக்காகவும் தொடர்ச்சி தங்கள் பணி நேரங்களை செலவிடுகின்றார்கள் என்பதை முன்னர் பலதடவைகள் இந்தப் பக்கத்தில் பதிவு செய்திருந்தோம். நாம் இங்கு தலைப்பில் இரண்டு நாடுகள் என்று குறிப்பிட்டுள்ளது, எந்தெந்தநாடுகள் என்பதை எமது வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பதும் நாம் அறிந்ததே, ஆமாம் எமது இலங்கை மற்றும் இந்தியா ஆகியநாடுகளில் வாழும் சாதாரண தமிழ் மக்கள், அதுவும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசதனியார் சேவையில் சாதாரண தரங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரையே நாம்…

Read More

அடுத்த ஜனாதிபதிதேர்தலில் போட்டியிடும் வகையில்அமெரிக்ககுடியுரிமையைக் கைவிடுவேன் என்கிறார்முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய

அடுத்த ஜனாதிபதிதேர்தலில் போட்டியிடும் வகையில்அமெரிக்ககுடியுரிமையைக் கைவிடுவேன் என்கிறார்முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய

2020 இல் இடம் பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயார் என்றும்,அதற்காக அமெரிக்க குடியுரிமையைக் கைவிடுவேன் என்றும் முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சா தெரிவித்துள்ளார். ஆங்­கில ஊடகம் ஒன்­றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கேள்வி: ஜனாதிபதி வேட்பாளராக நீங்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக பேசப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதுபற்றி யாரேனும் உங்களை அணுகினார்களா? பதில்: இல்லை. ஆனால்,பேசப்படுகி­றது. அது­பற்றி முடிவு செய்­வ­தற்கு இன்னமும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்­றன என்றுநான் நினைக்கிறேன். அது முன்னாள் ­ஜனாதிபதி மஹிந்த ராஜபகக்சாவைப் பொறுத்த விடயம். மிகச்சிறந்த வேட்பாளர் யார் என்று அவரே முடிவு செய்வார். வெற்றி பெறக்கூடிய- பொருத்தமான வேட்பாளர் யார்…

Read More

அடுத்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் நன்கு உணர்கின்றேன்

அடுத்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் நன்கு உணர்கின்றேன்

முதல்வர் “விக்கி” விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:- தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியிடமிருந்து எனக்கு அழைப்பு வரக் கூடியசாத­தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாக தேர்தலில் நிற்­கலாம். ஆனால் கடந்­த­கால அனுபவங்களின் அடிப்­ப­டை­யிலும் மூலோபாயரீதி­யா­கவும் நடை­முறை அடிப்­ப­டை­யிலும் அவ்வாறு நிற்­பதால் பல பிரச்சினைகள் இடை­யூ­றுகள் ஏற்­பட வாய்ப்­புகள் உள்­ளன. புதியகட்­சி­யொன்றை தொடங்­கு­மாறு பலரும் ஆலோ­சனை வழங்கி வரு­கின்­றனர். கொள்கை ரீதி­யாக உடன்­படும் அனைவருடனும் கூட்­டணி அமைத்து போட்­டி­யி­டலாம் என்றும் கூறு­கின்­றனர். ஆனால் இதற்­கு­ரிய காலம் கனிந்­து­விட்­டதோ என்­பதை நான் அறியேன் என்றும் வடக்கு மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டி­யுள்ளார். எதிர்­வரும்…

Read More

யாழ்ப்பாண பாடசாலையில் கல்வியைத் தொடரவேண்டும் என்ற பெற்றோரின் விருப்பத்தை ஏற்காத கிளிநொச்சி மாணவன் தற்கொலை

யாழ்ப்பாண பாடசாலையில் கல்வியைத் தொடரவேண்டும் என்ற பெற்றோரின் விருப்பத்தை ஏற்காத கிளிநொச்சி மாணவன் தற்கொலை

யாழ்ப்பாண பாடசாலையில் கல்வியை தொடர பெற்றோர் வற்புறுத்திய காரணத்தினால் அதற்கு மறுப்பு தெரிவித்து மாணவன் ஒரு வன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தனது உயிரை மாய்த்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் நீர்வேலியில் இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியைச் சேர்ந்ததி யாகேஸ்வரன் நிலாபவன் (வயது16) என்ற மாணவனே மேற்படி தனது உயிரை மாய்த்துள்ளார். குறித்த மாணவன் கடந்த வருடம் க.பொ.தசாதாரண தர பரீட்சையில் தோற்றி இருந்தார். அண்மையில் வெளியாகிய பரீட்சை பெறு பேற்றில் சிறந்த பெறு பேறுகளையும் பெற்று சித்தியடைந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக நீர் வேலியில் உள்ளதனது பெரியம்மாவின் வீட்டில் தங்கி நின்று யாழ் நகர்ப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர…

Read More

வடக்கின் புதிய ஆளுநராக் லோகேஸ்வரன் நியமிக்கப்படுவார் என்ற ஜனாதிபதியின் வாக்குறுதி பொய்த்ததா??

வடக்கின் புதிய ஆளுநராக் லோகேஸ்வரன் நியமிக்கப்படுவார் என்ற ஜனாதிபதியின் வாக்குறுதி பொய்த்ததா??

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என கொழும்பிலிருந்து கிடைத்த செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் றெஜினோல்ட் கூரேயே நீடிப்பார் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். எட்டு மாகாணங்களின் ஆளுநர்களுக்கு, விருப்ப அடிப்படையில், இடமாற்றங்களை வழங்க அரசு திட்டமிட்டது. இந்த மாற்றங்களுக்கமைய, மேல் மாகாண ஆளுநர், கே.சி.லோகேஸ்வரன், வடமாகாண ஆளுநராக மாற்றம் பெறவிருப்பம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 9 மாகாணங்களின் ஆளுநர்களையும் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன கடந்த செவ்வாய் கிழமையன்று சந்தித்தார். இதன்போதுவடக்குமாகாணஆளுநராகறெஜினோல்ட் கூரே அங்கு தொடர்ந்து பணியாற்றி விருப்பம் தெரிவித்ததால் அவரே வடக்கு மாகாண ஆளனராக…

Read More

ஐபிஎல்; சேப்பாக்கம் மைதானத்துக்குப் பூட்டு: தடையை மீறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது

ஐபிஎல்; சேப்பாக்கம் மைதானத்துக்குப் பூட்டு: தடையை மீறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் கடுமையான போலீஸ் பாதுகாப்பையும் மீறி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானக் கதவை இழுத்து மூடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆவேசப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று போராடி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காவிரி பிரச்சினைக்காக மக்கள் போராடிவரும் சூழ்நிலையில் இளைஞர்களை திசை திருப்பும் விதமாக ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெறக் கூடாது என்ற கோரிக்கையை தமிழ் உணர்வாளர்கள், அரசியல் கட்சிகள் வைத்தனர். ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிடுவோம், வீரர்களை…

Read More

தகவல் திருட்டு விவகாரம்: ‘பேஸ்புக்’ நிறுவனரிடம் அமெரிக்க பார்லி. குழு விசாரணை

தகவல் திருட்டு விவகாரம்: ‘பேஸ்புக்’ நிறுவனரிடம் அமெரிக்க பார்லி. குழு விசாரணை

2016 அமெரிக்கா அதிபர் தேர்தலின் போது குடியரசு கட்சி வேட்பாளரான டெனால்டு டிரம்ப் தேர்தல் பிரசாரத்திற்கு கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் சேவை செய்தது. இந்த நிறுவனத்துக்காக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பயனாளர்கள் பதிவு செய்திருந்தவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க், மன்னிப்பு கோரினார். இந்நிலையில் தகவல்திருட்டு தொடர்பாக மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் அமெரிக்க பாராளுமன்ற குழு விசாரணை நடத்த உள்ளது. இதையடுத்து ஜூகர்பெர்க் . செனட் சபை, பிரதிநிதிகள் முன்பும், நாளை பிரதிநிதிகள் சபை முன்பும் ஆஜராக உள்ளார். இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், தகவல்திருட்டு என்னுடைய தவறு தான். அதற்காக…

Read More

ஒப்பந்தத்தை மீறினால் வருத்தப்பட நேரிடும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஒப்பந்தத்தை மீறினால் வருத்தப்பட நேரிடும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் இடையே 2015 ஜூலையில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, “ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன்” என்று கூறி வருகிறார். மேலும் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளையும் விதித்துள்ளார். இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, தெஹ்ரானில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது, ‘‘அணு சக்தி ஒப்பந்த விதிகளை ஈரான் மீறாது. அதேநேரம் அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறினால் அந்த நாடு வருத்தப்பட நேரிடும். ஒரு வாரத்துக்குள் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். அமெரிக்கா வின் புதிய அதிபரிடம்…

Read More
1 271 272 273 274 275 425